புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Today at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கமணி இல்லை என்றால்...
Page 1 of 1 •
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மனைவி ஊருக்குச் சென்றதை அவள் வந்து சேர்ந்ததாக உறுதிபடுத்தியபிறகு தங்கமணி டயலாக்கை சத்தமாகச் சொல்லிவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்தான் குமார்.
"இல்லை மச்சி......இன்னிக்கு மதியம் ஒரு வேலை இருக்கு......வேண்டுமென்றால் ஒண்ணு செய் மாலை 5 மணிக்கு நேராக என் வீட்டுக்கு வந்திடு......என் வீட்டிலும் நோ தங்கமணி" எடுத்த எடுப்பில் ராகவன் இவ்வாறு சொன்னதால் ஐந்து மணி வரை தனிமையில் ஓட்டியாகனுமேன்னு சற்று ஏமாற்றமாகவே இருந்தது, இருந்தாலும் ஐந்து மணிக்கு ராகவன் வீட்டில் குமார் ஆஜர்.
கண்ணாடி போல் துடைத்து வைக்கப்பட்ட தூய்மையாக இருந்தது ராகவன் வீடு
"என்ன ராகவா..பொண்டாட்டி ஊருக்குப் போய் வாரம் ஆச்சுன்னு சொன்னே....வீடெல்லாம் பளீர்னு இருக்கு.......தற்காலிக பேச்சிலர் வீடு போலவே தெரியலையே."
"போடா டேய்........நான் ஆண் ஆதிக்கவாதி இல்லை, பொண்டாட்டி தான் எல்லாத்தையும் செய்யணுமா.....நாம செய்துவிடக் கூடாதா?"
ராகவன் ஒரு முற்போக்குவாதி, ஆணாதிக்கம் / பெண்ணாதிக்கம் பற்றி வகுப்பெடுப்பவன், வீட்டில் துணிகாயவைப்பது, வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் கழுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வானாம், இத்தனைக்கும் அவன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளை கவனித்து வருபவர்தான்.
"உன்னைய மாதிரி இல்லை ராகவன்.....என்னைக்காவது குப்பையில் தடுமாறி விழுந்துட்டா மட்டும் வீட்டை பெருக்குவேன்.....இல்லாட்டி வீடு அப்படியே தான் இருக்கும்..... என்று குமார் சொல்ல"
"தெரியுமே....படுத்த படுக்கையைக்கூட சுருட்டி வைக்காமல்........நாளைக்கும் அதை திரும்பப் போட வேண்டி இருக்கும், இரண்டு வேலைன்னு அப்படியே போட்டு வைத்திருப்பவன் தானே நீ" - ராகவன்
"அதுல ஒண்ணும் தப்பாகத் தெரியல.....படுக்கை அப்படியே கிடந்தால் அதுக்கும் கீழ் தூசி அடையாது" என்கிற குமாரின் லாஜிக் "சகிக்கவில்லை.....தினமும் குளிப்பியா அதுவும் இல்லையா?" என்றான் ராகவன்.
"அவனவன் கஷ்டம் அவனவனுக்கு......."
"போடா என் திருப்திக்கு இல்லாவிட்டாலும்.........வீட்டை சுத்தமாக வைச்சிருந்தா எம் பொண்டாட்டி எப்படி மகிழ்வாங்க தெரியுமா?"
"மச்சி ஆணியம் / பெண்ணியம் பேசுகிறியே தவிர ஒனக்கு பெண்களோட லாஜிக் / செண்டிமெண்ட் சுத்தமாக தெரியல....."
"எத வச்சிடா அப்படிச் சொல்றே......"
"நான் இல்லை என்றால் வீட்டில எந்த வேலையும் நடக்காதுன்னு மனைவி நினைக்கனும்.......தன்னோட முக்கியத்துவம் தன் வீட்டில் தேவைன்னு நினைக்கிறதில் தான் பெண்களோட மனநிறைவே அடங்கி இருக்கு......"
"பிறகு........?"
"நீ பாட்டுக்கு ஆள் இல்லாத போதும்......வீட்டை ஒழுங்காக வைத்திருந்தால்......தன்னைப் பற்றிய நினைப்பே இவருக்கு வந்திருக்காது போலன்னு நினைப்பாங்க."
"அப்படியா சொல்றே......"
"ஆமாண்டா....என் புருசனுக்கு....நான் இல்லைன்னா சோறு போட்டுக்கூடத் திங்கத் தெரியாதுன்னு என் மனைவி அவங்க வீட்டில் பெருமையாகப் பேசிக்கொள்வாளாம்....நான் இல்லாட்டி தவிச்சிப் போய்டுவார்னு அடிக்கடி சொல்லுவளாம்."
"அடப்பாவி எனக்கு இதெல்லாம் தெரியாதே.........நான் ஆணும், பெண்ணும் சமம்.....வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் நமக்கும் பங்கிருக்குன்னு நினைச்சேன்......இருந்தாலும் ஏமாத்துறோம்னு உறுத்தல் இருக்காதா?"
"மண்ணாங்கட்டி....இதுல யாருக்கும் பாதிப்பே இல்லை....மறைமுகமாக அவங்களோட தேவை நமக்கு எப்போதும் இருக்கணும்னு உணர்த்துவதுதான் இது"
"அப்படிங்கிறே.........?"
"தன்னோட இருப்பு அங்கு தேவை இல்லை........நான் இல்லாவிட்டாலும் குடிமுழுகிடாதுங்கிற நினைப்பு ஒரு பெண்ணுக்கு மன அளவில் பலவீனத்தை உண்டு பண்ணும்.......சில விசயத்தில சமத்துவம் சம உரிமைன்னு இருந்தாலும் அதைத் தாண்டிய செண்டிமெண்டுகளுக்குத்தான் மதிப்பு...."
"நீ சொல்றதும் சரிதான்னு தோணுது"
"சந்தேகமாக இருந்தால்........நாளைக்கு மனைவிக்கு போன் செய்யும் போது......நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."
மறுநாள் ராகவன் அலைபேசியில் அழைத்துச் சொன்னான்.
"குமார், நீ சொன்னது உண்மை தான்...."
"பொறுத்துக் கொள்ளுங்கள், சமாளித்துக் கொளுங்கள்....நேரத்துக்கு சாப்பிடுங்கள், சரியாத் தூங்குகள்.....என்றெல்லாம் சொன்னாள், அதில் வழக்கத்துக்கு மாறான வெறும் விசாரிப்புகள் இன்றி கொஞ்சம் சிணுங்கள், கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தது."
"சரிடா அதுக்குண்ணு ஓவராக சீன் போடாதே ...கஷ்டப்படுறேன்னு நினைச்சுட்டு சட்டுபுட்டுன்னு கிளம்பி வந்து நிக்கப் போறாங்க...அப்பறம் அடுத்த சனி, ஞாயிறு அன்பு வீட்டில பேச்சிலர் பார்ட்டியை மிஸ் பண்ணிட வேண்டியது தான்."
நன்றி : கூடல்.காம்
"இல்லை மச்சி......இன்னிக்கு மதியம் ஒரு வேலை இருக்கு......வேண்டுமென்றால் ஒண்ணு செய் மாலை 5 மணிக்கு நேராக என் வீட்டுக்கு வந்திடு......என் வீட்டிலும் நோ தங்கமணி" எடுத்த எடுப்பில் ராகவன் இவ்வாறு சொன்னதால் ஐந்து மணி வரை தனிமையில் ஓட்டியாகனுமேன்னு சற்று ஏமாற்றமாகவே இருந்தது, இருந்தாலும் ஐந்து மணிக்கு ராகவன் வீட்டில் குமார் ஆஜர்.
கண்ணாடி போல் துடைத்து வைக்கப்பட்ட தூய்மையாக இருந்தது ராகவன் வீடு
"என்ன ராகவா..பொண்டாட்டி ஊருக்குப் போய் வாரம் ஆச்சுன்னு சொன்னே....வீடெல்லாம் பளீர்னு இருக்கு.......தற்காலிக பேச்சிலர் வீடு போலவே தெரியலையே."
"போடா டேய்........நான் ஆண் ஆதிக்கவாதி இல்லை, பொண்டாட்டி தான் எல்லாத்தையும் செய்யணுமா.....நாம செய்துவிடக் கூடாதா?"
ராகவன் ஒரு முற்போக்குவாதி, ஆணாதிக்கம் / பெண்ணாதிக்கம் பற்றி வகுப்பெடுப்பவன், வீட்டில் துணிகாயவைப்பது, வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் கழுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வானாம், இத்தனைக்கும் அவன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளை கவனித்து வருபவர்தான்.
"உன்னைய மாதிரி இல்லை ராகவன்.....என்னைக்காவது குப்பையில் தடுமாறி விழுந்துட்டா மட்டும் வீட்டை பெருக்குவேன்.....இல்லாட்டி வீடு அப்படியே தான் இருக்கும்..... என்று குமார் சொல்ல"
"தெரியுமே....படுத்த படுக்கையைக்கூட சுருட்டி வைக்காமல்........நாளைக்கும் அதை திரும்பப் போட வேண்டி இருக்கும், இரண்டு வேலைன்னு அப்படியே போட்டு வைத்திருப்பவன் தானே நீ" - ராகவன்
"அதுல ஒண்ணும் தப்பாகத் தெரியல.....படுக்கை அப்படியே கிடந்தால் அதுக்கும் கீழ் தூசி அடையாது" என்கிற குமாரின் லாஜிக் "சகிக்கவில்லை.....தினமும் குளிப்பியா அதுவும் இல்லையா?" என்றான் ராகவன்.
"அவனவன் கஷ்டம் அவனவனுக்கு......."
"போடா என் திருப்திக்கு இல்லாவிட்டாலும்.........வீட்டை சுத்தமாக வைச்சிருந்தா எம் பொண்டாட்டி எப்படி மகிழ்வாங்க தெரியுமா?"
"மச்சி ஆணியம் / பெண்ணியம் பேசுகிறியே தவிர ஒனக்கு பெண்களோட லாஜிக் / செண்டிமெண்ட் சுத்தமாக தெரியல....."
"எத வச்சிடா அப்படிச் சொல்றே......"
"நான் இல்லை என்றால் வீட்டில எந்த வேலையும் நடக்காதுன்னு மனைவி நினைக்கனும்.......தன்னோட முக்கியத்துவம் தன் வீட்டில் தேவைன்னு நினைக்கிறதில் தான் பெண்களோட மனநிறைவே அடங்கி இருக்கு......"
"பிறகு........?"
"நீ பாட்டுக்கு ஆள் இல்லாத போதும்......வீட்டை ஒழுங்காக வைத்திருந்தால்......தன்னைப் பற்றிய நினைப்பே இவருக்கு வந்திருக்காது போலன்னு நினைப்பாங்க."
"அப்படியா சொல்றே......"
"ஆமாண்டா....என் புருசனுக்கு....நான் இல்லைன்னா சோறு போட்டுக்கூடத் திங்கத் தெரியாதுன்னு என் மனைவி அவங்க வீட்டில் பெருமையாகப் பேசிக்கொள்வாளாம்....நான் இல்லாட்டி தவிச்சிப் போய்டுவார்னு அடிக்கடி சொல்லுவளாம்."
"அடப்பாவி எனக்கு இதெல்லாம் தெரியாதே.........நான் ஆணும், பெண்ணும் சமம்.....வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் நமக்கும் பங்கிருக்குன்னு நினைச்சேன்......இருந்தாலும் ஏமாத்துறோம்னு உறுத்தல் இருக்காதா?"
"மண்ணாங்கட்டி....இதுல யாருக்கும் பாதிப்பே இல்லை....மறைமுகமாக அவங்களோட தேவை நமக்கு எப்போதும் இருக்கணும்னு உணர்த்துவதுதான் இது"
"அப்படிங்கிறே.........?"
"தன்னோட இருப்பு அங்கு தேவை இல்லை........நான் இல்லாவிட்டாலும் குடிமுழுகிடாதுங்கிற நினைப்பு ஒரு பெண்ணுக்கு மன அளவில் பலவீனத்தை உண்டு பண்ணும்.......சில விசயத்தில சமத்துவம் சம உரிமைன்னு இருந்தாலும் அதைத் தாண்டிய செண்டிமெண்டுகளுக்குத்தான் மதிப்பு...."
"நீ சொல்றதும் சரிதான்னு தோணுது"
"சந்தேகமாக இருந்தால்........நாளைக்கு மனைவிக்கு போன் செய்யும் போது......நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."
மறுநாள் ராகவன் அலைபேசியில் அழைத்துச் சொன்னான்.
"குமார், நீ சொன்னது உண்மை தான்...."
"பொறுத்துக் கொள்ளுங்கள், சமாளித்துக் கொளுங்கள்....நேரத்துக்கு சாப்பிடுங்கள், சரியாத் தூங்குகள்.....என்றெல்லாம் சொன்னாள், அதில் வழக்கத்துக்கு மாறான வெறும் விசாரிப்புகள் இன்றி கொஞ்சம் சிணுங்கள், கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தது."
"சரிடா அதுக்குண்ணு ஓவராக சீன் போடாதே ...கஷ்டப்படுறேன்னு நினைச்சுட்டு சட்டுபுட்டுன்னு கிளம்பி வந்து நிக்கப் போறாங்க...அப்பறம் அடுத்த சனி, ஞாயிறு அன்பு வீட்டில பேச்சிலர் பார்ட்டியை மிஸ் பண்ணிட வேண்டியது தான்."
நன்றி : கூடல்.காம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா என்னமா பிளானிங் பண்றாங்கப்பா.
கருத்தும், சிரிப்பும் நிறையவே இருக்கு ராரா - பகிர்வுக்கு நன்றி.
"நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."
அட நீங்கவேற இங்கயும் இப்ப கரண்ட்டு இல்லீங்க அப்படீன்னு சொல்லுவாங்க - அதுதான இன்னிக்கு நெலம?
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
கருத்தும், சிரிப்பும் நிறையவே இருக்கு ராரா - பகிர்வுக்கு நன்றி.
"நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."
அட நீங்கவேற இங்கயும் இப்ப கரண்ட்டு இல்லீங்க அப்படீன்னு சொல்லுவாங்க - அதுதான இன்னிக்கு நெலம?
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அடடா என்னமா பிளானிங் பண்றாங்கப்பா.
கருத்தும், சிரிப்பும் நிறையவே இருக்கு ராரா - பகிர்வுக்கு நன்றி.
"நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு."
அட நீங்கவேற இங்கயும் இப்ப கரண்ட்டு இல்லீங்க அப்படீன்னு சொல்லுவாங்க - அதுதான இன்னிக்கு நெலம?
நன்றி நண்பரே...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|