புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
1 Post - 50%
heezulia
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
284 Posts - 45%
heezulia
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
20 Posts - 3%
prajai
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_m10இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 22, 2012 9:41 pm

இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Cb3965db-1a32-480d-87c4-35a95e3e212e_S_secvpf

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உயிர் தப்பிய தமிழர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் சித்ரவதை செய்து ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 24 நாடுகளின் ஆதரவோடு வெற்றி பெற்றது.

இதுகுறித்து திமுக தலைவர் மு. கருணாநிதி கூறியதாவது-

இலங்கை தமிழர்களுக்கு புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேட ஐ.நா. வழி வகுக்கும். இந்த தீர்மானத்தால் உலகத்தின் முன் இலங்கை தலைகுனிந்து பதிலளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

மீண்டும் இலங்கை தமிழர்களுக்கு எந்த கொடுமையும் நடக்காது என நான் நம்புகிறேன். இதை எதிர்த்து வாக்களித்த நாடுகளுக்கு மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை இல்லை.

தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள். ஆனால், போராளிகளுக்குள் ஏற்பட்ட சகோதர யுத்தம் தமிழ் ஈழம் அமைப்பதை கெடுத்துவிட்டது. இலங்கைக்கு எதிராக வாக்களித்ததற்க்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியா காந்திக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

மாலைமலர்



இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Thu Mar 22, 2012 9:49 pm

உனது குடும்பத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்பதே பலரது குறிக்கோள் ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 10:19 pm

பொண்ண காப்பதறதும் பொண்ணு கில்லாடியா சம்பாரிச்ச கோடிகளை காப்பதறதும் தான் தலீவா உங்க குறிக்கோளே.

இந்த மாதிரி உணர்ச்சிவசப் பட்டு குறிக்கோள எதுக்காகவும் மாத்திக்காதீங்க தலீவா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 10:23 pm

இப்போதாவது சொன்னாரே...இதிலாவது நிலைத்து நிற்கட்டும் எந்த சாக்குப் போக்கும் இல்லாமல்...



இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி 224747944

இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Rஇலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Aஇலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Emptyஇலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி Rஇலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக