புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 42%
heezulia
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
prajai
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
Manimegala
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
jothi64
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
398 Posts - 49%
heezulia
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
26 Posts - 3%
prajai
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_m10 அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணாவும் தம்பியும் + நீ சாட்சி (2 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 22, 2012 4:57 pm

அண்ணாவும் தம்பியும்
(தம்பிக்கு ”ஒற்றுமை வெல்லும்” என்று செயலில் காட்டிய அண்ணாவுக்கு நன்றியாக இருநாட்களுக்குமுன்னர் எழுதியது)

சத்தியம் வென்றிட எத்துணைசெய்தனை
சரித்திரம் நீயண்ணா
. சங்கடம் போயினி சக்திவிளைந்திடும்
. சரிவரும் பாரண்ணா
மத்தியில் நிற்குமுள் சத்தியதேவதை
கைகொள் தரா சண்ணா
. மற்றவை மீதுள்ளம் வைத்திடு நம்பகம்
. மலர்வது வாழ்வண்ணா
இத்தரை மீதினில் ஒற்றுமை பெரியது
உரைத்தது நீயண்ணா
. இன்னலொழிந்திட இருளும் கலைந்திட
. இனியெழும் ஒளியண்ணா
அத்தனைக்கும் ஒளி ஆதவன் எழுவது
எப்பவும் கிழக்கண்ணா
. ஆயினுமின்றது விடிவது போலொளி
. மேற்கிடை ஏனண்ணா

நித்தியமோ இதுநிகழ்வ தெலாம் சரி
விட்டிடு வோமண்ணா
. நிர்கதி யாயினி நிற்பதுண்டோ நாம்
. நிச்சயமிலை யண்ணா
சொத்து என்றேநீ பக்கமிருக் கையில்
சிந்தையில் தெளிவண்ணா
. செத்துமடிந்திட போயிடினும் நீ
. பக்கமுண்டாம் அண்ணா
இக்கணம் கொண்டினி விட்ட அநாதைகள்
பிச்சைகள் இலையண்ணா
. எட்டி அடித்திட ஏனேன கேட்டிட
. எவருமில்லை என்றோ
கத்தியவர் தமும் கொஞ்சம் பயந்திட
கொடுகுரல் எமதண்ணா
. கட்டியணைத்தொரு கற்பனை முத்தமும் ..
. காற்றினில் எடுஅண்ணா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 22, 2012 5:08 pm

நீ சாட்சி

நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி

கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி

வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப் பிறர் காணா ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்

பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை

நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை

பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும் பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ

கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ

எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை வான் தெய்வம் கேட்காதோ?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Mar 22, 2012 6:10 pm

இரு கவிதைகளும் நன்றாக இருக்கிறது சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக