புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
31 Posts - 50%
heezulia
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
29 Posts - 47%
mini
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
388 Posts - 59%
heezulia
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mini
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Saravananj
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_m10கோபம் என்ற சத்ரு! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம் என்ற சத்ரு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:20 pm

First topic message reminder :

ஒரு சிற்றூர் இருந்தது. அங்கே அடர்ந்த காடும், அதனருகில் ஒரு தடாகமும் இருந்தன. அழகிய அமைதியான இடம். அந்த தடாகத்தில் இறங்கி குளித்து விளையாட, தேவ கன்னிகை கள் வருவது வழக்கம். இப்படி ஒரு நாள், தேவ கன்னிகைகள் குளிக்கும் போது, கைகளால், தண்ணீரை வாரி இறைத்து விளையாடினர்.
அந்த சமயம், அந்தக் குளத்துக்கு வந்தார் ஒரு முனிவர். தேவ கன்னிகைகள் தண்ணீரை வாரி இறைத்து விளையாடும்போது, அந்த தண்ணீர், முனிவர் மேல் விழுந்தது. முனிவருக்கு கோபம் வந்தது. உடனே, அந்த தேவ கன்னிகைகளை, பேயாகும்படி சாப மிட்டார். அவர்களும் பேய்களாகி, பக்கத்தில் இருந்த மரத்தின் கிளை களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தனர்.
அருகிலிருந்த காட்டுக்குள் சென்று, ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, தேவேந்திரனைக் குறித்து தவம் செய்தார் முனிவர். ஆனால், அவர் முன் தோன்றவே இல்லை தேவேந்திரன். தேவேந்திரன் சபைக்கு தேவ கன்னிகைகள் வராததால் தேவசபை, களை இழந்திருந்தது. இதற்கு காரணம் என்ன என்று தேவேந்திரன் யோசித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார் நாரதர். தன் கவலையை அவரிடம் தெரிவித்தார் தேவேந்திரன்.
நாரதரும் தன் ஞான திருஷ்டியால் நடந்தவற்றை அறிந்து, தேவேந்திரனை சமாதானப்படுத்தி, தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் போய், "நீங்கள் எதற்காக தவம் செய்கிறீர்கள்?' என்று கேட்டார். முனிவரும், தேவேந்திரனை குறித்து தவம் செய்வதாகச் சொன்னார்.
"தேவேந்திரன், உங்கள் கண் முன் வர மாட்டார். நீங்கள் ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள். என்ன நடந்தது என்று கூறுங்கள்...' என்றார் நாரதர்.
"குளத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள், என் மீது தண்ணீர் படும்படி குளித்ததால், கோபம் கொண்டு, அவர்களை பேயாகும்படி சபித்து விட்டேன். அதன் பிறகு, இங்கு வந்து தேவேந்திரனை குறித்து தவம் செய்கிறேன். ஆனால், தேவேந்திரன் நேரில் வரவில்லை...' என்றார் முனிவர்.
அதற்கு நாரதர், "முனிவரே! நீர் தவறு செய்து விட்டீர். தபசிகளுக்கு கோபமே வரக் கூடாது. மற்றவர்கள் மேல் எதற்கும் கோபப் படக் கூடாது. நீர் கோபப்பட்டு, தேவ கன்னிகைகளை பேயாகும்படி சபித்து விட்டீர். அவர்கள் பேயாக உருக்கொண்டு, குளக்கரையில் உள்ள மரத்தில் தொங்குகின்றனர்.
"இந்திர சபைக்கு தேவ கன்னிகைகள் வராத காரணம் தெரிந்து, தேவேந்திரன் உங்கள் தவத்தை அங்கீகாரம் செய்யாததால், உமக்கு எதிரில் வரவில்லை. நீங்கள் உடனே குளக்கரைக்குச் சென்று, தேவ கன்னிகைகளுக்கு கொடுத்த சாபத்தை திரும்பப் பெற்று, தேவேந்திரனிடம் மன்னிப்பு கேளுங்கள்...' என்றார்.
முனிவரும் அதேபோல் செய்தார். "இன்னும் பல ஆண்டுகள் நீர் தவம் செய்தால்தான், தேவேந்திரன் உம் முன் தோன்றுவார்...' என்று சொல்லி மறைந்து விட்டார் நாரதர்.
மீண்டும் தவம் செய்ய ஆரம்பித்தார் முனிவர்; இன்னும் செய்து கொண்டே இருக்கிறார். தேவேந்திரன் தான் இன்னும் வரவில்லை.
யாருக்குமே கோபம் என்பது ஒரு விரோதி. அதிலும் முனிவர்கள், மகான்களுக்கு கோபமே வரக் கூடாது. அப்படி கோபம் வந்தால், அந்த நஷ்டம், கோபப் படுகிறவர்களுக்குத்தான்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Wed Apr 04, 2012 8:27 pm

கோபம் பற்றி வள்ளுவரைப் போல் ஆராய்ந்தவர் இல்லை! 'தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்' , 'சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி' எனக் கோபம் குறித்து விளக்குகிறார். ஆனால், கோபத்தை அடக்குதல் அரிதினும் அரிது! ' குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.' பண்பில் சிறந்தவர் வரும் சினத்தை ஒரு நொடிப் பொழுதும் வைத்திருக்க மாட்டார். இன்னுமோர் அரிய செய்தி ஒன்றையும் கூறுகிறார். யாரிடம் நம் கோபம் செல்லுபடியாகுமோ அவரிடம் நாம் கோபத்தைக் காத்திருப்பதே சிறப்பு. நம் கோபம் வேலைக்காரரிடம் செல்லுபடியாகும். ஆனால், நம் முதலாளியிடம் அடங்கிப் போய்விடும். 'செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்' . திருக்குறளைப் படித்துணர்க.

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக