புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
1 Post - 50%
heezulia
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
20 Posts - 3%
prajai
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_m10உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 22, 2012 9:26 pm



நாகர்கோவில்: தமது மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலில் போலீசாருக்குத் தொடர்பு இருப்பதாக கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் மனைவி மீரா புகார் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். இவர் நாகர்கோவில் பழவிளை பகுதியில் சாக்கர் மெட்ரிக் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதன் முதல்வராக உதயகுமாரின் மனைவி மீரா உள்ளார். இவர்களின் பள்ளி மதில் சுவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கும்பல் இடித்தது. இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையிலும் இவர்களின் பள்ளி சுவர் இடிக்கப்பட்டதோடு வகுப்பறைகளும் சூறையாடப்பட்டன. பள்ளி வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதுபற்றி உதயகுமாரின் மனைவி மீரா ராஜாக்கமங்கலம் போலீசில் மீண்டும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்கள் பள்ளியின் மீது கடந்த வாரம் சிலர் தாக்குதல் நடத்தினர். இதுபற்றி போலீசில் புகார் செய்த பின்பு எங்கள் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன் தினம் மீண்டும் பள்ளியின் மீது தாக்குதல் நடந்தது. இரவு 10.30 மணிக்கு மேல் இச்சம்பவம் நடந்துள்ளன. எனவே போலீசாருக்கு இதில் தொடர்பு இருக்கும் என்று நம்புகிறோம். இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டு பிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதற்கிடையே இன்று பள்ளியில் உடைக்கப்பட்ட வகுப்பறைகளை தவிர ஏனைய அறைகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டது. மேலும் இன்று பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டமும் நடந்தது. இதில் பள்ளிக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தப்பட்டது.

தட்ஸ்தமிழ்



உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 22, 2012 11:11 pm

நானும் இதனை தின மணியில் படிதேன் மேலும் அங்கு 144 அமலில் உள்ளதாம் அங்கு அதனால் கடைகள் ஏதும் திறக்க படுவதுஇல்லை , அதனால் அண்டை மாவட்டங்களில் இருந்து படகுகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை பெறுகிறார்களாம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 11:44 pm

இதெல்லாம் ரொம்ப ஓவரு...நேரா அவர எதிர்க்கணும்...
அதவிட்டுட்டு...?????????????....டூ மச்...த்ரீ மச்...ஃபோர் மச்...இது... எதிர்ப்பு



உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் 224747944

உதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Rஉதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Aஉதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Emptyஉதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் Rஉதயகுமார் பள்ளிக் கூடம் மீதான தாக்குதலில் போலீசார் மீது சந்தேகம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 11:54 pm

அரசும் அதன் அடக்கு முறைய கட்டுப் படுத்திக்க முடியல, இவரும் போராட்டத்த விடறதாயில்ல.

அணு உலை ஆணவ உலையா மாறினதில ஆளாளுக்கு அடக்குமுறைய அவுத்து விடறாங்க.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக