புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
11 Posts - 4%
prajai
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
9 Posts - 4%
Jenila
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
4 Posts - 2%
Rutu
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
2 Posts - 1%
jairam
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
2 Posts - 1%
Guna.D
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_m10'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அனைவருக்கும் தூய நீர் கிடைக்க வழிசமைப்போம்' _


   
   
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Thu Mar 22, 2012 11:14 am

இன்று(மார்ச் 22) உலக நீர் தினம். இவ்வாண்டின் தொனிப்பொருள் "உணவு மற்றும் நீர் பாதுகாப்பு" என்பதாகும். இயற்கை வளங்களுக்கெல்லாம் முதன்மையானதும் அடிப்படையானதுமாகக் காணப்படுவது நீர் வளமாகும். "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே" என்று ஒரு முதுமொழி உண்டு. உயிரின் தோற்றத்துக்கும் உலகின் எல்லா வளங்களுக்கும் மூலம் தண்ணீர் ஆகும்.

நீர் என்பது உயிரின் ஆதாரமாகும். அது இயற்கையின் கொடையாகும். நீர் இல்லையேல் மண் காய்ந்து விடும். உணவு உற்பத்தி இருக்காது. மண்ணும் காற்றும் கூட நீரின்றேல் வறண்டு போய் விடும். ஆக, எல்லா இயற்கை வளங்களுக்கும் மனித வளத்திற்கும் தாய் வளம் நீர் ஆகும். நீர் பல வழிகளிலும் மனிதனுக்குப் பயன்படுகிறது. எமது உடலின் உள்ளேயும் அதிகளவு நீருள்ளது. குருதி, நிணநீர், பாய்பொருள் முதலியவற்றின் கூறாகவும் நீர் அமைந்துள்ளது.

தூய நீரின் முக்கியத்துவம்

உலகில் 70 வீத பரப்பளவு நீர் இருந்தாலும் அதில் 97.5 வீதம் கடலில் இருக்கும் உவர் நீர் தான். மீதி 2.5 வீத அளவுக்குத்தான் நிலத்தடி நீர் உள்ளது. இதிலும் 2.24 வீதம் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளாகவும் பனித்தரையாகவும் மாறிப் போயுள்ளது. எஞ்சிய 0.26 வீத நீரைத்தான் உலக மக்களனைவரும் பகிர வேண்டும். அண்மைய புள்ளி விபரங்களின்படி உலகளவில் 250 கோடி மக்கள் போதியளவு சுத்தமான நீரை அல்லது நீர் வளத்தை அனுபவிக்க முடியாத நிலையிலுள்ளனர். அவர்களில் 70 சதவீதத்தினர் ஆசிய நாடுகளிலேயே உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் நீர் மாசடைதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை போர் மற்றும் வன்முறைகளால் இறந்தோரின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று குறிப்பிடப்படுகின்றது. குடிசனப் பெருக்கம், கைத்தொழில் அபிவிருத்தி, விவசாய விரிவாக்கம் முதலியவற்றின் வளர்ச்சி வேகம் நீரின் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. அதனால் தான் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் 'மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால்,அது நீருக்கான ஒரு போராகவே இருக்கும் அன்றி வேறு எதற்காகவும் அல்ல" என்று கடந்த 20 வருடங்களாக எச்சரிக்கின்றனர். இதற்கான அறிகுறிகள் இன்று பெரியளவில் காணப்படுகின்றன.

மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டேயிருக்க அவர்கட்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலவித நோய்கட்கு ஆளாகின்றனர்.

மனிதனுக்கான நீரை வழங்கும் ஜீவ நதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இவ்வாறான செயற்பாடுகளால் நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் இன்று நீர் தொடர்பான நோய்களால் வளர்முக நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இவ்வாறு ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகள் தமது கழிவுகளை ஆறுகள், குளங்களில் கொட்டுவதால் இரசாயன மாற்றமேற்பட்டு நீரின் தன்மை மாற்றமடைகிறது. இதனால் பயன்பாட்டுக்கு உகந்த நிலையை நீர் இழக்கின்றது. நீர் வளப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் அதை மக்களிடம் உணர்த்தவுமென 'உலக நீர் தினம்' அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கமைய 1993 முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22இல் இத்தினம்(World water day) அனுஷ்டிக்கப்படுகின்றது.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டியதும் நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் தார்மீகக் கடமையாகும்.
- கேசரி -

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக