புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
60 Posts - 51%
heezulia
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
333 Posts - 45%
ayyasamy ram
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
17 Posts - 2%
prajai
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
jairam
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 21, 2012 8:25 pm

First topic message reminder :

சிலருக்கு தேர்வு நாளன்று பதற்றம் வருவதுண்டு. சிலர் இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படித்து விட்டு, காலையில் தேர்விற்கு செல்ல காலதாமதமாக்கி விடுவர். அதனால், அவர்களை பதற்றம் வந்து தொற்றிக் கொள்ளும். பதற்றம் வந்து விட்டால் போதும். தவறுகள் வரிசையாக வந்துவிடும். தேர்வறையைச் சென்று அடைந்ததும்தான் அவர்களுக்கு நினைவிற்கு வரும். `ஐயோ, ஹால் டிக்கெட்டை மறந்து விட்டோமே' என்று. தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடுவர். இதனால், தேர்வு தொடங்கி தாமதாமாக வரவேண்டிய சூழ்நிலை உண்டாகி விடும். அந்த அவசரத்தில் தெரிந்த கேள்விகளுக்கும், தவறான பதில்களை எழுதிவிடுவர். இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர என்ன வழி என்று பார்ப்போமா...

* தேர்வு நடப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே தேர்வறைக்குச் சென்று விடுங்கள். அதேபோல் தேர்வு நடப்பதற்கு முந்தைய நாளே தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்துத் தயாராக வைத்து விடுங்கள்.

* தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றதும், நேராக தேர்வறைக்குச் சென்றுவிடுங்கள். வழியில் நிற்கும் நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம். நாம் படிக்காத கேள்விகளைப் பற்றி நம்மிடம் அவர்கள் விவாதித்தால், அது கவலையையும், தேவையற்ற பயத்தையும் உண்டாக்கி விடும்.

* எல்லா கேள்விகளுக்கும் நன்றாக விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் தேர்வெழுத ஆரம்பியுங்கள்.

தேர்வறையில் கவனிக்க வேண்டியவை

* தேர்வறைக்குள் நுழையும் முன்னர், சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பேப்பர்கள் இருந்தால், அவற்றைத் தூக்கி எறிந்து விடுங்கள். தேர்வறைக்குள் நுழைந்ததும், தேர்வு எழுதும் பெஞ்சின் மீது ஏதாவது எழுதியிருந்தால், அதை அழித்து விடுங்கள். அழிக்க முடியவில்லை என்றால், தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.

* கேள்வித்தாள் வந்ததும் கவனமாக படியுங்கள். தெரியாத கேள்விகள் முதலில் வந்தால், மனம் தளர்ந்து விடாதீர்கள்.

* முதலில் நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். அதன்பின்பு, ஓரளவு தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதுங்கள். இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு, தெரிந்த பதிலை எழுதுங்கள். எழுதியது தவறாக இருக்குமோ என்று பயப்படாதீர்கள். எந்த கேள்வியையும் விடாமல், எல்லா கேள்விகளுக்கும், (வினாத்தாளில் குறிப்பிட்டபடி) விடை எழுதுங்கள்.

* பக்கம் பக்கமாக பதில் எழுதாதீர்கள். குறிப்புகளாக எழுதுங்கள். முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள். அது விடைத்தாள் திருத்துபவர்களது வேலையை எளிதாக்கும்.

* சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் கட்டத்திற்குள் எழுதுங்கள். தேவைப்படும் போது வரைபடத்தின் மூலமும், அட்டவணையின் மூலமும் பதிலை விளக்குங்கள்.

* புதிய பேனாவை வைத்து எழுதாதீர்கள். அதைக் கொண்டு, வேகமாக எழுத முடியாது. எழுதி, பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.

* பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள், அதிக நேரம் பிடிக்கும். அதனால், முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்திற்குள் எழுத முயற்சி செய்யுங்கள்.

* ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்குள் என்ன எழுத முடியுமோ, அதை எழுதி முடித்து விடுங்கள். ஒரு கேள்விகான நேரம் முடிந்ததும், உடனே அடுத்த கேள்விக்குச் சென்று விடுங்கள். ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்காதீர்கள். அதனால், நன்கு தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும்.

* விடைத்தாளை கொடுப்பதற்கு முன், பக்க எண், கேள்வி எண், பதில் எண் ஆகியவற்றை சரிபாருங்கள்.

* தவறாக விடை எழுதி விட்டால், அதை அதிகமாக கிறுக்கியோ, அல்லது ரப்பரால் அழித்தோ விடைத்தாளை அலங்கோலமாக்கி விடாதீர்கள். சிலநேரங்களில் ரப்பரால் வேகமாக அழிக்கும்போது விடைத்தாள் கிழிந்துவிடும் நிலையும் கூட ஏற்படும். விடைத்தாளை அதிகமாக மடக்கி விடாதீர்கள்.

தேர்வு எழுதி முடித்தபிறகு

தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்கு சென்று விடுங்கள். நண்பர்களுடன் வினா-விடை பற்றி விவாதிக்காதீர்கள். அவர்கள் நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளைச் சுட்டிகாட்டி, வீண் மன உளைச்சலை உண்டாக்கிவிடுவர். இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். அதனால் நாம் அடுத்த தேர்வுக்கு உற்சாகமாக தயாராக முடியாமல் போய்விடும்.

தினதந்தி



தேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 12:05 am

இரா.பகவதி wrote:
நன்றி அண்ணா பகிர்விர்க்கு.

வயசான காலத்தில புள்ள குட்டிய படிக்க வைக்கிறத விட்டுபுட்டு இதெல்லாம் எதுக்கு செல்வகுமார் அண்ணா உங்களுக்கு மண்டையில் அடி
வருஷம் பூரா கிளாசே கவனிக்காம பக்கத்து பென்ச்சு பொன்னையே பாத்திட்டு இருந்தாராம் ஜேன், அதான் இப்ப பரீச்சைக்கு கவனமா படிச்சிருக்கலாமோன்னு குத்தமுள்ள நெஞ்சு குறு குறுக்குதாம் பகவதி.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 23, 2012 1:41 pm

வருஷம் பூரா கிளாசே கவனிக்காம பக்கத்து பென்ச்சு பொன்னையே பாத்திட்டு இருந்தாராம் ஜேன், அதான் இப்ப பரீச்சைக்கு கவனமா படிச்சிருக்கலாமோன்னு குத்தமுள்ள நெஞ்சு குறு குறுக்குதாம் பகவதி.

குருவே , இப்ப மட்டும் செல்வகுமார் அண்ணா , என்ன பண்ட்ராறு ஒப்பிசுல பக்கத்துல உக்காந்துருக்க பொன்னை வேலை செய்ய விடாம பண்ணி கிட்டே தான் இருக்காரு , இவரு எப்போவமே இப்படி தானா என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக