புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
...............ஆ!!!
Page 1 of 1 •
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
![...............ஆ!!! Writer_sujatha_bday](https://2img.net/h/3.bp.blogspot.com/_ZCo_Dox2nSo/R8iv5XvbpDI/AAAAAAAAAfI/L2jB0FN8hus/s400/writer_sujatha_bday.jpg)
சுஜாதாவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் வைக்கும் நபர்கள் கூட, அவரைப்போல விஞ்ஞானத்தினை எளிமையாக்கும் கலை வேறெவரிடத்திலும் இருந்ததில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். அறிவியலை அசாதரணமாக கையாளும் வரம் பெற்றவர். சில விஞ்ஞான விசயங்களை எடுத்துச் சொல்லும் போது, சாதாரண மனிதர்களும் அதனை எளிதாக புரிந்து கொள்ளும்படி சொல்லுவார். அதை சுஜாதாவின் எழுத்துகளை படித்தவர்கள் உணர்வார்கள்.
அவருடைய அறிவியல் திறனை நான் உணர்ந்த நாவல் கணேஸ், வசந்த் வரும் ஆ..!. காதல், க்ரைம் என்று இரண்டு குதிரைகளில் மட்டுமே நிரம்பியிருக்கும் நாவல் உலகில் நிச்சயமாய் ஒரு மாற்று நாவல் இது. நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பொண்டாட்டி, நல்ல ரசனை என்றெல்லாம் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பூர்வ ஜென்மத்தின் மனிதர்கள் தலையிட்டால் என்ன நடக்கும்? என்பதுதான் கதையின் நாட். பூர்வ ஜென்மம் என்றெல்லாம் சொல்லும் கதையில் மூடநம்பிக்கைகள்தான் நிறைந்தி்ருக்க வேண்டும். ஆனால் கதையில் இருந்தது “குரல்”களைப் பற்றிய அறிவியல். அதுமட்டும்தானா என்கின்றீர்களா. இல்லை,..
தினேஸ்குமார் என்றொரு மென்பொருள் வல்லுனன். நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல பொண்டாட்டி, நல்ல ரசனை என்று நல்லபடியாக செல்லும் அவனுக்குள் ஒரு குரல் தற்கொலை செய்துகொள்ள சொல்கிறது. சில தற்கொலை முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. அதன்பின்பு அந்தக் குரல் அவனின் மனைவியை கொல்ல சொல்ல, அவனும் கொன்று விடுகிறான். அந்தக் குரலின் பின்னனியில் அவனுடைய முன் ஜென்மம் இருக்கிறது. இதை இந்த பகுத்தறிவு உலகம் நம்புமா. அவனின் நிலை என்ன என்பதே முழுமையான கதை.
நாவலில் நான் ரசித்தவை,…
1. ஒவ்வொரு பகுதியும் முடியும் போது ஆ என்று முடியும். சில இடங்களில் வலிய திணிக்கப்பட்டிருப்பது தெரிந்தாலும் பெரும்பான்மையான இடங்களில் இயல்பாக வரும். இந்த சிந்தனை எப்படி வந்தது என்று தெரியவில்லை. நாவலின் வித்தியாச தன்மையை இரண்டு அத்தியாங்களை படிக்கும் போதே உணர்ந்தேன்.
2. ஹிப்னாட்டிக்ரிக்ரெஷன், ரோர்ஷாக் டெஸ்ட், தீமாட்டிக் அப்ரிஸியேஷன் என்றெல்லாம் மருத்துவ அறிவியல் பெயர்கள் நாவல் முழுவதும் வியாப்பித்திருக்கின்றன. அவைகள் எதற்கானவை என்பது நாவலை படிக்கும் போதே புரிந்துவிடும்.
3. குரல் பிரட்சனையை ஆன்மீக ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பிரித்து எழுதியிருப்பார் சுஜாதா. பாராஸைக்காலஜி, பாராநார்மல் என்று இயற்க்கைக்கு அப்பாட்ட விசயங்களின் ரகசியங்களை அறிய ஆன்மீகமும், விஞ்ஞானமும் போராடிக் கொண்டு இருக்கின்றன. ஆன்மீகத்தில் “கடவுள்” என்றொரு விடையை கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுகின்றார்கள். விஞ்ஞானத்திற்கு அது சாத்தியப்படுவதில்லை. எனவே தேடல் அங்கு இருந்து கொண்டே இருக்கிறது.
4. மென்பொருள்துறையின் தொழில் நுட்பத்தில் ஆரமிக்கும் நாவலில், மருத்துவ துறையின் தொழில் நுட்பத்தினை விவரித்து, இறுதியில் சட்டத்தின் தொழில் நுட்பங்களில் விளையாடியிருப்பார்.
5. இது வசந்த் சொல்லும் ஒரு ஜோக்,…
ஒரு பைத்தியக்காரன் தன் கை முஷ்டியை மூடிக்கிட்டு “என் கைக்குள்ள என்ன இருக்கு” ன்னு கேட்டானாம். அதுக்கு இன்னொரு பைத்தியக்காரன் “குஷ்பு”ன்னு சொன்னானாம். இவன் லேசா கண்ணை வெச்சுப் பார்த்துட்டு “ம், தப்பாட்டம்!. நான் வெக்கிற போது பார்த்துட்டே”ன்னானாம்.
6. முன் ஜென்மக் கதையும் அதன் கதாபாத்திரங்களும் மிகவும் அருமை. ஜெயலட்சுமி டீச்சரின் மீதான காதல், அவரை ஜெய்யூ என அழைக்கும் விதம், திருச்சியைச் சுற்றிய இடங்கள் என பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார்.
7. இந்தக் கதையை விகடனி்ல் தொடராக எழுதிக்கொண்டிருந்த போது, கதையின் நாயகன் நான் என்றொருவர் வந்திருக்கிறார். அவருக்கு கதையில் இருப்பதை போல குரல்கள் கேட்பதாக தொல்லை செய்திருக்கிறார்.
8. அதுமட்டுமல்லாமல் பல வாசகர்களும் இதுபோல குரல்கள் கேட்பதாகவும், அதற்கு தீர்வு தருமாரும் சுஜாதாவை அனுகியிருக்கின்றார்கள். அதுவும் 8ம் அத்தியாயம் ஆரமிக்கும் முன்பே. அவர்கள் எல்லோரையும் சைக்கியாட்ரிஸ்டுகளை பார்க்க சிபாரிசு செய்திருக்கிறார்.
9. கதையின் முடிவு, என்னால் யூகம் செய்து பார்க்க முடியாதபடி இருந்தது. ஏறத்தாள கதையை படித்து ராத்திரி பூரா எல்லா கதாபாத்திரங்களும் எனக்குள் வலம் வந்தன. இப்போது எல்லாம் கரைந்தாலும் ஜெயலட்சுமி டீச்சர் மட்டும் மறையவே இல்லை.
நாவலை ஏற்கனவே படித்திருக்கும் நண்பர்கள் உங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். இனிதான் படிக்க வேண்டும் என்று சொல்லுபவர்கள் இங்கு சொடுக்கி நாவலின் மென்நூலை எடுத்துக்கொள்ளுங்கள்.
லிங்க்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சுஜாதா ஒரு சிறந்த கதை ஆசிரியர் தான்..! அவரை பற்றி சிறந்த விமர்சன பகிர்விற்கு நன்றி அருண்..!
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|