புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்
Page 1 of 1 •
மலேசியாவில், சென்னையை சேர்ந்த சலூன் கடைக்காரரின் கையை 2 பேர் வெட்டி எடுத்தனர். துண்டித்த கையுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.
சலூன் கடைக்காரர்
சென்னையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவர் கடந்த 16 ஆண்டுகளாக மலேசியாவில் கோலாலம்பூரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவியும், 3 பிள்ளைகளும் மட்டும் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
சவரத்தொழிலாளியான முருகேசன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தன் நண்பருடன் சேர்ந்து, கோலாலம்பூரில் கூட்டாக சலூன் கடையை தொடங்கினார். அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டதால், முருகேசன் பிரிந்து சென்று, தனியாக சலூன் கடையை ஆரம்பித்தார்.
கை துண்டிப்பு
இந்நிலையில், முருகேசனின் கடைக்குள் புகுந்த 2 வெளிநாட்டினர், அவரது இடது கையை அரிவாளால் வெட்டி துண்டித்தனர். பிறகு, துண்டித்த கையுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.
முருகேசன், கோலாலம்பூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சம்பவத்தின்போது, நான் என் கடையில் ஒரு வாடிக்கையாளருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு வெளிநாட்டுக்காரர் வந்தார். `கழிவறையை உபயோகித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டார். நான் அவருக்கு கழிவறைக்கான வழியை காட்டினேன்.
தப்பினர்
அப்போது, கடைக்குள் நுழைந்த மற்றொரு வெளிநாட்டுக்காரர், பின்புறமாக வந்து என்னை பிடித்துக் கொண்டார். உடனே, கழிவறைக்கு செல்ல இருந்தவர், என்னை பிடித்து கீழே அமுக்கினார். என் இடது கையை நீட்டிப்பிடித்துக் கொண்டார்.
உடனே, என்னை பின்பக்கமாக பிடித்துக்கொண்டிருந்த நபர், அரிவாளால் எனது கையில் வெட்டினார். இதில் கை துண்டானது. அந்த கையுடன் இருவரும் தப்பிச் சென்றனர்.
எப்படி சோறு போடுவேன்?
நான் தனிக்கடை அமைக்கும்வரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. நான் சவரத் தொழிலாளியாகவே இத்தனை காலம் வாழ்ந்து விட்டேன். இந்த தொழில் மட்டுமே எனக்கு தெரியும். கை இல்லாததால், நான் எப்படி தொழில் பார்த்து, என்குடும்பத்தினருக்கு சோறு போடப்போகிறேன் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, முருகேசனை வெட்டிய 2 பேரில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்திருப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் முகமது தெரிவித்தார்.
சலூன் கடைக்காரர்
சென்னையை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). இவர் கடந்த 16 ஆண்டுகளாக மலேசியாவில் கோலாலம்பூரில் வசித்து வருகிறார். இவருடைய மனைவியும், 3 பிள்ளைகளும் மட்டும் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
சவரத்தொழிலாளியான முருகேசன், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தன் நண்பருடன் சேர்ந்து, கோலாலம்பூரில் கூட்டாக சலூன் கடையை தொடங்கினார். அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டதால், முருகேசன் பிரிந்து சென்று, தனியாக சலூன் கடையை ஆரம்பித்தார்.
கை துண்டிப்பு
இந்நிலையில், முருகேசனின் கடைக்குள் புகுந்த 2 வெளிநாட்டினர், அவரது இடது கையை அரிவாளால் வெட்டி துண்டித்தனர். பிறகு, துண்டித்த கையுடன் அவர்கள் தப்பிச் சென்றனர்.
முருகேசன், கோலாலம்பூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடந்த சம்பவம் பற்றி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சம்பவத்தின்போது, நான் என் கடையில் ஒரு வாடிக்கையாளருக்கு முடி வெட்டிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு வெளிநாட்டுக்காரர் வந்தார். `கழிவறையை உபயோகித்துக் கொள்ளலாமா?' என்று கேட்டார். நான் அவருக்கு கழிவறைக்கான வழியை காட்டினேன்.
தப்பினர்
அப்போது, கடைக்குள் நுழைந்த மற்றொரு வெளிநாட்டுக்காரர், பின்புறமாக வந்து என்னை பிடித்துக் கொண்டார். உடனே, கழிவறைக்கு செல்ல இருந்தவர், என்னை பிடித்து கீழே அமுக்கினார். என் இடது கையை நீட்டிப்பிடித்துக் கொண்டார்.
உடனே, என்னை பின்பக்கமாக பிடித்துக்கொண்டிருந்த நபர், அரிவாளால் எனது கையில் வெட்டினார். இதில் கை துண்டானது. அந்த கையுடன் இருவரும் தப்பிச் சென்றனர்.
எப்படி சோறு போடுவேன்?
நான் தனிக்கடை அமைக்கும்வரை எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. நான் சவரத் தொழிலாளியாகவே இத்தனை காலம் வாழ்ந்து விட்டேன். இந்த தொழில் மட்டுமே எனக்கு தெரியும். கை இல்லாததால், நான் எப்படி தொழில் பார்த்து, என்குடும்பத்தினருக்கு சோறு போடப்போகிறேன் என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, முருகேசனை வெட்டிய 2 பேரில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்திருப்பதாக போலீஸ் உதவி கமிஷனர் முகமது தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்
#754965- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அந்த கையை அவர்கள் என்ன செய்வார்கள்?
Re: மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்
#755598- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Re: மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்
#755605- வேலவன்பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
Re: மலேசியாவில் பயங்கரம், சென்னை சவர தொழிலாளியின் கை துண்டிப்பு. கையுடன் மர்ம நபர்கள் தப்பினர்
#755825- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
போட்டி பொறாமை பெருகப் பெருக
மனசாச்சி சிறுகி சிறுகி சின்னா பின்னமா போயிடுச்சு.
கையோட கூட்டிட்டு வான்னு அனுப்பினா
கைய்ய மட்டும் கூட்டிட்டு போயிட்டானுங்க போல.
மனசாச்சி சிறுகி சிறுகி சின்னா பின்னமா போயிடுச்சு.
கையோட கூட்டிட்டு வான்னு அனுப்பினா
கைய்ய மட்டும் கூட்டிட்டு போயிட்டானுங்க போல.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|