புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கலாம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரக அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பலாம். அந்த அலுவலகத்தின் தொலைபேசியிலும், இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
லஞ்சம் சட்ட விரோதமானது. லஞ்சம் பற்றிய புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம், என்சிபி 21 to 28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்று முகவரிக்கு எழுதி அனுப்பலாம். தொலைபேசி எண்: 24615989, 24615929, 24615949 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.dvac.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நிர்வாகத்துறைகள், துறை தலைவர்கள் ஆகியோர் தங்களது இணையதளத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தின் இணையதளத்திற்கு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரக அலுவலகத்திற்கு புகார் எழுதி அனுப்பலாம். அந்த அலுவலகத்தின் தொலைபேசியிலும், இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
லஞ்சம் சட்ட விரோதமானது. லஞ்சம் பற்றிய புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகம், என்சிபி 21 to 28, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28 என்று முகவரிக்கு எழுதி அனுப்பலாம். தொலைபேசி எண்: 24615989, 24615929, 24615949 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது www.dvac.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நிர்வாகத்துறைகள், துறை தலைவர்கள் ஆகியோர் தங்களது இணையதளத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரகத்தின் இணையதளத்திற்கு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
லஞ்சம் குறித்த கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்தும் தனி மனித ஒழுக்கமே லஞ்சத்தை ஒழிக்கும். எனக்கு லஞ்சம் கொடுக்க வந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி. சப்போஸ் லஞ்சம் வாங்கிய பிறகு நான் உங்களிடம் எனக்கு வேலை கேட்டு வந்தால் கொடுப்பீர்களா? அதற்கு அவர் இல்லை சார் உங்களை எடுக்க மாட்டேன். என்னை நீங்கள் லஞ்சம் வாங்கிய உடன் மதிப்பீர்களா? இல்லை ஸார் உங்களை பற்றிய அபிப்ராயம் நன்றாக இருக்காது. சப்போஸ் நீங்கள் கொடுப்பதை வாங்கவிட்டால் என்ன நினைப்பீர்கள்? அவர் சொன்ன பதில் வாழ் நாள் பூராவும் நெஞ்சில் இருப்பீர்கள். உங்களை பற்றி நான் அனைவரிடமும் சொல்வேன் என்றார் இதுவே வித்தியாசம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:லஞ்சம் குறித்த கட்டுப்பாடுகள் எவ்வளவு இருந்தும் தனி மனித ஒழுக்கமே லஞ்சத்தை ஒழிக்கும். எனக்கு லஞ்சம் கொடுக்க வந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி. சப்போஸ் லஞ்சம் வாங்கிய பிறகு நான் உங்களிடம் எனக்கு வேலை கேட்டு வந்தால் கொடுப்பீர்களா? அதற்கு அவர் இல்லை சார் உங்களை எடுக்க மாட்டேன். என்னை நீங்கள் லஞ்சம் வாங்கிய உடன் மதிப்பீர்களா? இல்லை ஸார் உங்களை பற்றிய அபிப்ராயம் நன்றாக இருக்காது. சப்போஸ் நீங்கள் கொடுப்பதை வாங்கவிட்டால் என்ன நினைப்பீர்கள்? அவர் சொன்ன பதில் வாழ் நாள் பூராவும் நெஞ்சில் இருப்பீர்கள். உங்களை பற்றி நான் அனைவரிடமும் சொல்வேன் என்றார் இதுவே வித்தியாசம்
அதெல்லாம் சரி தான் ஆனால் நாம வாங்களேநாகூட நமக்கு மேலதிகாரியாக இருப்பவர்கள் கட்டாயபடுத்தினால் கவர்மேண்ட் வேலையை துறக்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அப்படி எல்லாம் யாரும் உங்களை கட்டாயபடுத்த முடியாது நீங்கள் அப்படி செய்தால் சிவிசிஇல் உடனே கம்ப்ளைண்ட் செய்யலாம். எந்த மேலதிகாரிக்கும் அந்த தைரியம் கிடயாது. நான் எனது ஆஃபிஸ் இல் கண்காணிப்பு துறையில் இருப்பதால் இதை உங்களுக்கு சொல்கிறேன்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:அப்படி எல்லாம் யாரும் உங்களை கட்டாயபடுத்த முடியாது நீங்கள் அப்படி செய்தால் சிவிசிஇல் உடனே கம்ப்ளைண்ட் செய்யலாம். எந்த மேலதிகாரிக்கும் அந்த தைரியம் கிடயாது. நான் எனது ஆஃபிஸ் இல் கண்காணிப்பு துறையில் இருப்பதால் இதை உங்களுக்கு சொல்கிறேன்
இதுபோல் பலபேர் சொல்ல கேட்டிருக்கிறேன், அதிலும் சில மேலதிகாரிகள் நேரடியாக கேட்க்காமல் இதுபோன்ற அவர்களுக்கு கீழுள்ளவர்களை வைத்து வாங்கிவிடுவார்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அதை தானே நானும் சொல்கிறேன் நாமாக திருந்த வேண்டும் தவிர சட்டங்கள் ஓரளவுக்குதான் திருந்த உதவும் என்று.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:அதை தானே நானும் சொல்கிறேன் நாமாக திருந்த வேண்டும் தவிர சட்டங்கள் ஓரளவுக்குதான் திருந்த உதவும் என்று.
அதுசரி நடக்கரதா பேசணும் நாமா திருந்தினா நாடு என்னைக்கோ உருப்பட்டிருக்குமே நாம என்னைக்கு திருந்துவோம் ????
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இப்படி பாரதி கவிதை படி முதலில் நாம் வாழ நினைப்போம் சிறுதுளி பெரு வெள்ளமாக மாருமென்று நினைப்போம். ஆண்டவன் நமக்கு கொடுத்த ஆசையா சொத்து நம்பிக்கை. அதை பற்றி கொண்டு நாம் ஒழுங்காக வாழ்வோம்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
radharmaa wrote:தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
இத்துத்தான் சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கரதுங்கரதோ நான் இந்த பக்கமே வந்திருக்கக்கூடாது எஸ்கேப் - இவன் எப்பாடு பட்டாலும் பிற்பாடு வீட்டுக்கு போகும் விசுவாசிகள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|