புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவு நேர மின்வெட்டால் தேர்ச்சி சதவீதம் குறையும்?டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோவை:பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர், இரவில் சரியான தூக்கமின்றி சோர்வுடன் காணப்படுகின்றனர்; ஞாபக மறதி, படபடப்புடன் தேர்வு எழுதுகின்றனர். இதனால்,கோவையில் இந்தாண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர், கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள்.
தமிழக அரசு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, மின்தடை நேரத்தை அறிவித்துள்ளது. அறிவித்த நேரம் தவிர, கூடுதலாக நான்கு மணி நேரம் இரவிலும் மின் தடை ஏற்படுகிறது. கோவையில் பகலில் ஏற்படும் ஆறு மணி நேர மின் தடையை, சகித்துக்கொண்டாலும், இரவில் ஏற்படும் நான்கு மணி நேர மின்தடையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மின்வெட்டால், தற்போது மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்தான். இரவில் 7.00 முதல் காலை 6.00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் தூக்கமின்மையால், மனஉளைச்சலுக்கு ஆளாகும் மாணவ, மாணவியர், மறுநாள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வை நினைத்து பயம் கொள்கின்றனர்.
சரியான தூக்கமின்றி தவிக்கும் இவர்களின் நிலை குறித்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான், மறுநாள் புத்துணர்ச்சியுடன் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியும். தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கின்றன. இந்நேரத்தில் மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராக மாலை முதல் இரவு வரை பாடங்களை படித்தாலும், சரியான தூக்கமின்மையால் மறுநாள் காலை தேர்வு எழுதச் செல்லும்போது,சோர்வடைகின்றனர்.இதனால் வெறுப்பு, படபடப்பு, ஞாபக மறதி, கோபம், மன உளைச்சலுக்குள்ளாகின்றனர். தேர்வு எழுதும் அறையில் கேள்வித்தாளை பார்த்ததும், ஓராண்டாக பள்ளியில் கற்ற சாதாரண கேள்விக்குக் கூட, பதட்டத்துடன் பதில் எழுதுகின்றனர். முன்தினம் இரவு படித்து மனப்பாடம் செய்திருந்த பதிலை, ஞாபக மறதியால், கோர்வை இல்லாமல் எழுதும் நிலைக்கு ஆளாகின்றனர். இவ்வாறு எழுதும்போது, முழுமதிப்பெண் கிடைக்காது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரே, தற்போதைய நிலையில் மதிப்பெண் குறைவாக பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாணவ, மாணவியர் மட்டுமின்றி, வேலைக்கு செல்வோரும், தூக்கமின்மையால் அல்லல்படுவர். முதல் நாள் இரவு போதுமான தூக்கமின்றி தவிக்கும் இவர்கள், மறுநாள் காலை எழுந்தவுடன் அன்றாட பணிகளை மேற்கொள்ள பெரிதும் சிரமப்படுவர். தூங்கியும், தூங்காமலும் சோர்வுடன் எழும் இவர்களுக்கு முக வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இந்த சோர்வுடன், சரியான நேரத்துக்கு பணிக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில், காலை உணவு கூட உட்கொள்ளாமல், அவசர அவசரமாக கிளம்பிவிடுகின்றனர். இதனால், பணி செய்ய போதுமான சக்தியை இழக்கின்றனர். நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் சிலருக்கு தூக்கமின்மையால், தலைசுற்றல் ஏற்படும்; சாலையில் கவனமின்றி வாகனத்தை இயக்குவதால் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, டாக்டர்கள் தெரிவித்தனர்.பகலில் மின்தடையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி இரவிலாவது தடையின்றி மின் வினியோகம் செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, மின்தடை நேரத்தை அறிவித்துள்ளது. அறிவித்த நேரம் தவிர, கூடுதலாக நான்கு மணி நேரம் இரவிலும் மின் தடை ஏற்படுகிறது. கோவையில் பகலில் ஏற்படும் ஆறு மணி நேர மின் தடையை, சகித்துக்கொண்டாலும், இரவில் ஏற்படும் நான்கு மணி நேர மின்தடையால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மின்வெட்டால், தற்போது மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருப்பவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்தான். இரவில் 7.00 முதல் காலை 6.00 மணி வரை, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. இதனால், ஏற்படும் தூக்கமின்மையால், மனஉளைச்சலுக்கு ஆளாகும் மாணவ, மாணவியர், மறுநாள் தாங்கள் எழுதவிருக்கும் தேர்வை நினைத்து பயம் கொள்கின்றனர்.
சரியான தூக்கமின்றி தவிக்கும் இவர்களின் நிலை குறித்து, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். அப்போதுதான், மறுநாள் புத்துணர்ச்சியுடன் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியும். தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடக்கின்றன. இந்நேரத்தில் மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராக மாலை முதல் இரவு வரை பாடங்களை படித்தாலும், சரியான தூக்கமின்மையால் மறுநாள் காலை தேர்வு எழுதச் செல்லும்போது,சோர்வடைகின்றனர்.இதனால் வெறுப்பு, படபடப்பு, ஞாபக மறதி, கோபம், மன உளைச்சலுக்குள்ளாகின்றனர். தேர்வு எழுதும் அறையில் கேள்வித்தாளை பார்த்ததும், ஓராண்டாக பள்ளியில் கற்ற சாதாரண கேள்விக்குக் கூட, பதட்டத்துடன் பதில் எழுதுகின்றனர். முன்தினம் இரவு படித்து மனப்பாடம் செய்திருந்த பதிலை, ஞாபக மறதியால், கோர்வை இல்லாமல் எழுதும் நிலைக்கு ஆளாகின்றனர். இவ்வாறு எழுதும்போது, முழுமதிப்பெண் கிடைக்காது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியரே, தற்போதைய நிலையில் மதிப்பெண் குறைவாக பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மாணவ, மாணவியர் மட்டுமின்றி, வேலைக்கு செல்வோரும், தூக்கமின்மையால் அல்லல்படுவர். முதல் நாள் இரவு போதுமான தூக்கமின்றி தவிக்கும் இவர்கள், மறுநாள் காலை எழுந்தவுடன் அன்றாட பணிகளை மேற்கொள்ள பெரிதும் சிரமப்படுவர். தூங்கியும், தூங்காமலும் சோர்வுடன் எழும் இவர்களுக்கு முக வீக்கம், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இந்த சோர்வுடன், சரியான நேரத்துக்கு பணிக்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தில், காலை உணவு கூட உட்கொள்ளாமல், அவசர அவசரமாக கிளம்பிவிடுகின்றனர். இதனால், பணி செய்ய போதுமான சக்தியை இழக்கின்றனர். நீண்ட தூரம் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் சிலருக்கு தூக்கமின்மையால், தலைசுற்றல் ஏற்படும்; சாலையில் கவனமின்றி வாகனத்தை இயக்குவதால் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, டாக்டர்கள் தெரிவித்தனர்.பகலில் மின்தடையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, மாணவ, மாணவியரின் எதிர்காலம் கருதி இரவிலாவது தடையின்றி மின் வினியோகம் செய்ய, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுசு புதுசாக பிரச்சனை வருகிறதே
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடமே போராட்டம் தான்.சமச்சீர் கல்வி உண்டா இல்லையா என்று அந்த குழப்பம் தீர்ந்து மின் தடை மாறுமா இல்லையா என்று இதிலும் போராட்டம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பாவம் மாணவர்கள் என்ன செய்வார்கள்..!
Similar topics
» 90 சதவீதம் இலாபம் சம்பாதிக்கும் பீஸா நிறுவனங்கள் ஓர் அதிர்ச்சி தகவல்
» தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல்
» மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால், கொரோனா தாக்கம் 94 சதவீதம் குறையும்..!! - ஆய்வில் கண்டுபிடிப்பு
» தமிழகத்தில் 50,000 "போலி' டாக்டர்கள்; ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் அதிர்ச்சி தகவல்
» மொத்தம் 85.2 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மூக்கு வழியாக செலுத்தும் மருந்தால், கொரோனா தாக்கம் 94 சதவீதம் குறையும்..!! - ஆய்வில் கண்டுபிடிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|