புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
48 Posts - 43%
heezulia
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
2 Posts - 2%
prajai
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
414 Posts - 49%
heezulia
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
28 Posts - 3%
prajai
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 பசி Poll_c10 பசி Poll_m10 பசி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 8:48 am


விவசாயி ஒருவர் தன் வீட்டில் மாடு, பூனை, நாய் மூன்றையும் வளர்த்து வந்தார். அந்த வாயில்லா ஜீவன்கள் மீது அவருக்கு வெகு பிரியம். அவைகளும் தன் எஜமான் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தது. அதே சமயம் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்வதில்லை. நாய் அந்தப் பக்கமாய் வந்தால் பூனை இந்த பக்கமாக போகும். பூனையைக் கண்டால் பசு முகத்தை திருப்பிக் கொள்ளும்.

பூனை, நாய், பசு மூன்றின் மனதிலும் பொறாமை எண்ணம் குடிகொண்டிருந்தது.

`பூனையை மட்டும் மடியில் தூக்கி வைத்து கொஞ்சுகிறாரே?' என்று மற்ற இரண்டும் பொறாமைப்படும்.

`நாயை மட்டும் போகும் இடமெல்லாம் தன்னுடன் அழைத்துச் செல்கிறாரே?' என்று பசுவும், பூனையும் மனம் கொதிக்கும்.

`பசுவின் கொம்பிற்கு வர்ணம் தீட்டி, மாலை போட்டு, பூஜை செய்து, அதனை சிறப்பு செய்து கொண்டாடுகிறாரே?' என்று உள்ளம் தகிக்கும் பூனைக்கும், நாய்க்கும்.

மொத்தத்தில் மூன்றும் பரம விரோதிகளாக இருந்தன. மூன்றின் குணநலன்களும் விவசாயிக்குத் தெரியும். விவசாயி மிகவும் வேதனைப்பட்டார். தான் வளர்க்கும் ஜீவராசிகள் ஒன்றுக்கொன்று அன்பாய் இல்லாதது அவருக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.

தன்னால் முடிந்த எத்தனையோ முயற்சிகளை செய்து பார்த்தார். ம்...ஹூம் எதுவுமே பலனளிக்கவில்லை. எல்லாமே வீணாய் போயின. `கடவுளே, நீதான் அவைகளுக்கு நல்வழி காட்ட வேண்டும்' என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டார்.

ஒரு நாள் விவசாயியின் தம்பி விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வர, உடனே மனைவியுடன் புறப்பட்டுப் போனார் விவசாயி.

போட்டதெல்லாம் போட்டபடி அப்படியே அந்தந்த இடத்தில் கிடந்தது. இரண்டு நாட்கள் ஆகியும் விவசாயி வீடு திரும்பவில்லை.

பூனை பசியில் துவண்டு போனது. சோற்றுக்காக ஒவ்வொரு வீடாக சென்ற நாயும் தோல்வியுடன் திரும்பி வந்து ஒரு ஓரமாகப் போய் படுத்துக்கொண்டது.

பசுவின் நிலைதான் பரிதாபம். சமீபத்தில்தான் கன்று ஈன்றிருந்தது. அதனால் பசியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. வயிறு கபகபவென எரிந்தது. `அம்மா' என்று கத்த ஆரம்பித்தது.

பசுவின் கதறல் பூனை, நாயின் செவிப்பறைகளை பலமாய் மோத, இரண்டும் திடுக்கிட்டு எழுந்தன. ஒன்றுக் கொன்று பார்த்துக் கொண்டன.

`பாவம் பசு, அதனால் பசி தாங்க முடியவில்லை' என்றது நாய்.

`அண்ணா என்னாலும் பசியை அடக்க முடியவில்லை' கண் கலங்கியது பூனை.

`எனக்கும் அகோர பசிதான், வா என்னவென்று பார்க்கலாம்' என்று பூனையை அழைத்துக் கொண்டு தொழுவத்தை நோக்கிச் சென்றது

நாய்.இரண்டையும் கண்டதும், `என்னால் பசியை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை' என்று வாய்விட்டு அழுதது பசு.

பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியால் அவர்கள் மனதிலிருந்த பொறாமை குணம் காணாமல் போயிருந்தது. உணவு தேடுவது ஒன்றே அவைகளின் எண்ணமாக இருந்தது.

நாயும், பூனையும் துரிதமாக செயல்படத் தொடங்கின. மாட்டைக் கட்டிப்போட்டிருந்த கயிற்றை தங்கள் பற்களால் வேகமான கடிக்க ஆரம்பித்தன. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தாம்புக் கயிறு அறுந்தது. கயிற்றிலிருந்து விடுபட்ட பசு, ஓடிப்போய் வைக்கோற் போரில் மேய ஆரம்பித்தது. பசி அடங்கியதும், தன் கன்றுக்கு பசியாற்றியது.

கன்று பசியாறியதும், நாய், பூனை அருகே வந்த பசு அங்கே கிடந்த பெரிய கோப்பையில் பாலைச் சுரந்தது. `சகோதரர்களே, உங்கள் பசியை போக்கிக் கொள்ளுங்கள்' என்றது பசு. பசியில் வாடியிருந்த நாயும், பூனையும் பாலை பருகத் தொடங்கின.

திரும்பி வந்த விவசாயி பூனை, நாய், பசு மூன்றும் ஒன்றுக்கொன்று நட்புடன் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு அப்படியே நின்றுவிட்டார்!

- எஸ்.மோகனா செல்வகணேசன்



 பசி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 11:09 am

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி சிவா.

இவ்ளோ சின்ன புள்ளையா இருக்கீங்களே - இந்த கதை எல்லாம் உங்களுக்கு புரியுமா?




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக