புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
68 Posts - 41%
heezulia
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
319 Posts - 50%
heezulia
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
21 Posts - 3%
prajai
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கடைக்குட்டி Poll_c10கடைக்குட்டி Poll_m10கடைக்குட்டி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைக்குட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 23, 2012 8:48 am




நான்காம் வகுப்பு படிக்கும் கண்ணன் பள்ளிக்குச் செல்லும் ஆர்வத்துடன் குளித்து தயாரானான். பள்ளிச் சீருடையாக புதிய வெள்ளைச் சட்டை எடுத்துத் தரும்படி தன் அப்பாவிடம் சொல்லியிருந்தான்.

தனக்கு புதிய சட்டை கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவனுக்கு அவனது அப்பா தந்த சட்டையைப் பார்த்ததும் ஒரு புறம் அதிர்ச்சியும், மறுபுறம் கோபமும் வந்தது. அதற்குக் காரணம் அந்தச் சட்டை அவனது அண்ணன் குமார் பயன்படுத்திய சட்டை.

`எனக்கு அண்ணனோட பழைய சட்டை வேண்டாம்பா. புது சட்டைதான் வேணும்' என்றான் கண்ணன்.

`இதோபாரு அண்ணனோட சட்டை புதுசாத்தானே இருக்குது. அண்ணன் வளர்ந்துட்டதால இனி இது அவனுக்கு பயன்படாது. உனக்கு சரியாயிருக்கும். நீ போட்டுக்க. அண்ணனோட சட்டையை தம்பி போட்டுக்கிறதுல என்ன தவறு?' என்று சொன்ன கண்ணனின் அப்பா சட்டையை கண்ணனிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.

கண்ணனின் அப்பாவுக்கு வருமானம் குறைவு. அந்த வருமானத்தில் அடிக்கடி பிள்ளைகளுக்குப் புதிய சட்டை வாங்கித்தர இயலாது. எனவேதான் அண்ணன் குமாரின் சட்டையை கண்ணனிடம் போட்டுக் கொள்ளும்படி சொன்னார்.

கண்ணனுக்கோ எரிச்சலாய் வந்தது. `பிறந்தால் வீட்டின் முதல் குழந்தையாய்ப் பிறக்க வேண்டும். அப்போதுதான் புது சட்டை, புது பொம்மை எல்லாம் கிடைக்கும். என்னைப் போல கடைக்குட்டியாய்ப் பிறந்தால் மூத்த பிள்ளைகள் உபயோகித்த பழைய சட்டை, பழைய பொம்மைதான் கிடைக்கும்' என்று வருந்தியபடியே பள்ளிக்குச் சென்றான்.

பள்ளியில் கண்ணனின் வகுப்புத் தோழன் மதிவாணன். மகிழ்ச்சி, துக்கம் எது என்றாலும் கண்ணன் எப்போதும் மதிவாணனிடம்தான் பகிர்ந்து கொள்வான்.

அன்று மதிய இடைவேளையின்போது கண்ணன் மதிவாணனிடம், `மதிவாணா? நீ கொடுத்து வைத்தவன். நீ உன் வீட்டில் மூத்த குழந்தையாய் இருப்பதால் உனக்கு எப்போதும் புதிய சட்டை, புதிய பொம்மை எல்லாம் கிடைக்கும். ஆனால் கடைக்குட்டியான என்னைப் பாரேன், எனக்கு என் அண்ணன் உபயோகித்த பழைய பொருட்கள்தான் கிடைக்கிறது' என்று தன் பழைய வெள்ளைச் சட்டையை காண்பித்து வருந்தினான்.

அதைக்கேட்ட மதிவாணனோ, `நீ சொல்வது தவறு கண்ணா? எனக்கு உன்னைப்போல கடைக்குட்டியாய் பிறக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. கடைக்குட்டியாய்ப் பிறந்தால் அப்பா, அம்மாவுக்கு எப்போதும் நாம் செல்லக் குழந்தையாய் இருக்கலாம். என் வீட்டில் நான் மூத்த பிள்ளையாய் இருப்பதால் என் தம்பியோ, தங்கையோ தவறு செய்தால்கூட, அப்பாவும் அம்மாவும் என்னைத்தான் திட்டுகிறார்கள். ஏதாவது தின்பண்டம் வாங்கி வந்தால்கூட தம்பிக்கும், தங்கைக்கும்தான் முதலில் கொடுப்பார்கள். அந்த வகையில் நீ எவ்வளவோ கொடுத்து வைத்தவன்' என்று சொன்னான்.

கண்ணன் யோசித்துப் பார்த்தான்... மதிவாணன் சொல்வதும் சரிதான். வீட்டில் அண்ணனைவிட என் மீது தானே, அப்பாவும் அம்மாவும் செல்லமாய் இருக்கிறார்கள். நான் செய்த தவறுகளுக்காக அண்ணன் எத்தனை முறை திட்டு வாங்கியிருக்கிறான். எனக்கு எவ்வளவு சலுகைகள் கிடைக்கின்றன. இது தெரியாமல் கடைக்குட்டியாய் பிறந்ததற்கு எதற்காக குறைபட்டுக் கொள்கிறேன்' என்று எண்ணிப் பார்த்தான். மதிவாணனுக்கு நன்றி சொல்லிவிட்டு அப்பா மீது இருந்த கோபத்தை கைவிட்டான்.

- கீர்த்தி



கடைக்குட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 11:13 am

நல்ல கதை சிவா - பகிர்வுக்கு நன்றி.

எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சவுக்கியமே - சிவா சொன்னது.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 23, 2012 1:05 pm

நல்ல கதை .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக