புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பேச மறுத்ததால் ஆத்திரம்
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
திருப்போரூர் : பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் தீக்குளித்தபடி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கட்டிப்பிடித்ததால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாமல்லபுரம் அருகேயுள்ள கொக்கிலமேடு கிராமம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் கணபதி(24), மீனவர். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரசு (18).
கணபதி, சரசு இருவரும் காதலர்கள். எனவே, இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்தது. 2 மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கணபதியை பார்ப்பதை தவிர்த்து வந்தார் சரசு. மேலும் கணபதியுடன் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில், கணபதி வீட்டின் வழியாக சரசு நடந்து சென்றார். அப்போது, வீட்டுக்கு வருமாறு சரசுவிடம் கூறினார் கணபதி. அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கணபதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்த சரசுவையும் கட்டிப் பிடித்தார். இதில் இருவரும் தீக்காயம் அடைந்தனர். அக்கம்பக்கதினர் ஓடி வந்து தீயை அணைத்து, இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரசு இறந்தார். கணபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணபதி தீ வைத்துக் கொண்டபோது, அவரது குடிசை வீடு தீப்பிடித்தது. வீட்டிலிருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.
thinakaran
தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்தார் நிச்சயிக்கப்பட்ட பெண் கருகி சாவு
திருப்போரூர் : பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் தீக்குளித்தபடி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கட்டிப்பிடித்ததால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாமல்லபுரம் அருகேயுள்ள கொக்கிலமேடு கிராமம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் கணபதி(24), மீனவர். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் சரசு (18).
கணபதி, சரசு இருவரும் காதலர்கள். எனவே, இரு வீட்டாரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கடந்த ஜனவரியில் நிச்சயதார்த்தம் நடந்தது. 2 மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கணபதியை பார்ப்பதை தவிர்த்து வந்தார் சரசு. மேலும் கணபதியுடன் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று காலை 6 மணியளவில், கணபதி வீட்டின் வழியாக சரசு நடந்து சென்றார். அப்போது, வீட்டுக்கு வருமாறு சரசுவிடம் கூறினார் கணபதி. அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த கணபதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்த சரசுவையும் கட்டிப் பிடித்தார். இதில் இருவரும் தீக்காயம் அடைந்தனர். அக்கம்பக்கதினர் ஓடி வந்து தீயை அணைத்து, இருவரையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சரசு இறந்தார். கணபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கணபதி தீ வைத்துக் கொண்டபோது, அவரது குடிசை வீடு தீப்பிடித்தது. வீட்டிலிருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.
thinakaran
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்ன காதலோ கத்திரிக்காயோ? அவன ஏன் காப்பாத்தறாங்க?
இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
கொலவெறி wrote:என்ன காதலோ கத்திரிக்காயோ? அவன ஏன் காப்பாத்தறாங்க?
இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இருக்குது ஆனா இல்ல - ராராவுக்கே வெளிச்சம்.ராஜா wrote:இத ஏன் , பகவதி கிட்டே சொல்லுரிங்க !!! எதுவும் சீக்ரட் இருக்குதா ....கொலவெறி wrote:இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
ராஜா wrote:இத ஏன் , பகவதி கிட்டே சொல்லுரிங்க !!! எதுவும் சீக்ரட் இருக்குதா ....கொலவெறி wrote:இதுக்குத்தான் கட்டிப் பிடி கட்டிப் பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப் பிடிடா பாட்டெல்லாம் கேக்கக் கூடாது பகவதி.
இப்பதான் அண்ணா புரியுது குரு சிஷ்யன் பத்தி....
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காதலி வீட்டு முன் தீக்குளித்த பொறியாளர் உடல் கருகி சாவு
» செல்போனை சார்ஜரில் போட்டு பேசிய வாலிபர் முகம் கருகி சாவு!
» நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு
» முதலிரவு அறையில் தீக்குளித்த புதுப்பெண் சாவு
» செல்போனை சார்ஜரில் போட்டு பேசிய வாலிபர் முகம் கருகி சாவு!
» நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு
» கணவர் ரூ.500 தர மறுத்ததால் 5 லட்சம் ரூபாய் நோட்டுகளுடன் தீக்குளித்து பெண் கருகி சாவு
» முதலிரவு அறையில் தீக்குளித்த புதுப்பெண் சாவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|