புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
46 Posts - 75%
dhilipdsp
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
3 Posts - 5%
heezulia
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 2%
Guna.D
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
41 Posts - 77%
dhilipdsp
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
2 Posts - 4%
Guna.D
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 17, 2012 7:28 pm

ஒரு பெண்மணி நாடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் கணவர் அருகில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடினாள்.
வீடு முழுவதும் தேடிய பின் கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவருக்கு முன்னால் தேநீர் இருந்தது.
அவர் ஆழ்ந்த சிந்தனையில் முன்னால் உள்ள சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே தனது கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
மனம் பதைபதைக்க அவர் அருகில் சென்ற மனைவி, இதமாக கணவரின் கையைப்பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்து இருக்கிறீர்களே?" என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்க குமுறலுடன்): அன்று உனது அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொன்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்ணைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவிருக்கிறது. அதனால் என்ன?

கணவன் (கண்ணைத் துடைத்தவாறு): அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

மனைவி: ???!!!



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Mar 17, 2012 7:57 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 8:52 pm

ஆஹா அருமையா இருக்கு, திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! 745155

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 8:58 pm

பழைய நகைச்சுவை என்றாலும் படிக்க நன்றாக தான் இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 9:03 pm

கணவன் வாய் திறந்து சொல்லிவிட்டான்.பாவம் மனைவிக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை. ஒன்னும் புரியல

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 9:06 pm

அதிபொண்ணு wrote:கணவன் வாய் திறந்து சொல்லிவிட்டான்.பாவம் மனைவிக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை. ஒன்னும் புரியல

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 9:12 pm

இளமாறன் wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல சிரி
இல்லையா பின்ன? நோகாம உக்காந்து செஞ்சு தருவதைச் சாப்பிடும் கணவர்களே இப்படி புலம்பினால் இவர்களுக்கு சேவை செய்தே இடுப்பொடியும் மனைவிகள் சும்மா இருப்பார்களா? ஜாலி
ஆனால் சிலர் இருக்கிறார்கள்...கல்லானாலும் கணவன் என்று

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 9:19 pm

அதிபொண்ணு wrote:
இளமாறன் wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல சிரி
இல்லையா பின்ன? நோகாம உக்காந்து செஞ்சு தருவதைச் சாப்பிடும் கணவர்களே இப்படி புலம்பினால் இவர்களுக்கு சேவை செய்தே இடுப்பொடியும் மனைவிகள் சும்மா இருப்பார்களா? ஜாலி
ஆனால் சிலர் இருக்கிறார்கள்...கல்லானாலும் கணவன் என்று
பெண்கள் பார்வையில் பெண்கள் பாவம் .. என்ன செய்வது ..ஆண்பாவம் சும்மா விடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 9:26 pm

இல்லையா பின்ன? நோகாம உக்காந்து செஞ்சு தருவதைச் சாப்பிடும் கணவர்களே இப்படி புலம்பினால் இவர்களுக்கு சேவை செய்தே இடுப்பொடியும் மனைவிகள் சும்மா இருப்பார்களா?

உண்மையாகவா , சீரியல் பார்க்கும் போது இன்னும் பல ஆண்களுக்கு வீட்டில் உணவு இல்லை , கரண்டு இல்லை என்றாள் அன்று வெறும் சாதம் கடை ஊருகாயி மட்டும் தான் , இதே போல அனைத்திற்கும், எப்படி இடுப்பு மட்டும் உடைகிறது என தெரியவில்லை ,ஒரே இடதில் உக்கார்ந்து டி‌வி பார்பதினாலோ,

ஒருகாலத்தில் பெண்கள் பெண்களாக தான் இருந்தார்கள் , ஆனால் நாகரீகம் எனும் பேரில் இப்போலுது நாறி (மகளிர் அணி மன்னிக்கவும் நான் சிடியில் உள்ள பெண்களை மட்டுமே கூறுகிறேன் )போயி விட்ட்னர்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 9:30 pm

இரா.பகவதி wrote:ஒருகாலத்தில் பெண்கள் பெண்களாக தான் இருந்தார்கள் , ஆனால் நாகரீகம் எனும் பேரில் இப்போலுது நாறி (மகளிர் அணி மன்னிக்கவும் நான் சிடியில் உள்ள பெண்களை மட்டுமே கூறுகிறேன் )போயி விட்ட்னர்
அதென்ன சிடி? சிட்டியா?

உங்கள் வார்த்தைப்படி பார்த்தாலும் கூட கிராமத்து பெண்கள் கஷ்டபடுகிறார்கள் தானே?

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக