புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 1%
bala_t
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 1%
prajai
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
291 Posts - 42%
heezulia
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
6 Posts - 1%
prajai
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 17, 2012 7:28 pm

ஒரு பெண்மணி நாடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் கணவர் அருகில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடினாள்.
வீடு முழுவதும் தேடிய பின் கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவருக்கு முன்னால் தேநீர் இருந்தது.
அவர் ஆழ்ந்த சிந்தனையில் முன்னால் உள்ள சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே தனது கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
மனம் பதைபதைக்க அவர் அருகில் சென்ற மனைவி, இதமாக கணவரின் கையைப்பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்து இருக்கிறீர்களே?" என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்க குமுறலுடன்): அன்று உனது அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொன்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்ணைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவிருக்கிறது. அதனால் என்ன?

கணவன் (கண்ணைத் துடைத்தவாறு): அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

மனைவி: ???!!!



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Mar 17, 2012 7:57 pm

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு
dhilipdsp
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dhilipdsp

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 8:52 pm

ஆஹா அருமையா இருக்கு, திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! 745155

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 8:58 pm

பழைய நகைச்சுவை என்றாலும் படிக்க நன்றாக தான் இருக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 9:03 pm

கணவன் வாய் திறந்து சொல்லிவிட்டான்.பாவம் மனைவிக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை. ஒன்னும் புரியல

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 9:06 pm

அதிபொண்ணு wrote:கணவன் வாய் திறந்து சொல்லிவிட்டான்.பாவம் மனைவிக்கு தான் அந்த கொடுப்பினை இல்லை. ஒன்னும் புரியல

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 9:12 pm

இளமாறன் wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல சிரி
இல்லையா பின்ன? நோகாம உக்காந்து செஞ்சு தருவதைச் சாப்பிடும் கணவர்களே இப்படி புலம்பினால் இவர்களுக்கு சேவை செய்தே இடுப்பொடியும் மனைவிகள் சும்மா இருப்பார்களா? ஜாலி
ஆனால் சிலர் இருக்கிறார்கள்...கல்லானாலும் கணவன் என்று

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 17, 2012 9:19 pm

அதிபொண்ணு wrote:
இளமாறன் wrote:இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல சிரி
இல்லையா பின்ன? நோகாம உக்காந்து செஞ்சு தருவதைச் சாப்பிடும் கணவர்களே இப்படி புலம்பினால் இவர்களுக்கு சேவை செய்தே இடுப்பொடியும் மனைவிகள் சும்மா இருப்பார்களா? ஜாலி
ஆனால் சிலர் இருக்கிறார்கள்...கல்லானாலும் கணவன் என்று
பெண்கள் பார்வையில் பெண்கள் பாவம் .. என்ன செய்வது ..ஆண்பாவம் சும்மா விடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 9:26 pm

இல்லையா பின்ன? நோகாம உக்காந்து செஞ்சு தருவதைச் சாப்பிடும் கணவர்களே இப்படி புலம்பினால் இவர்களுக்கு சேவை செய்தே இடுப்பொடியும் மனைவிகள் சும்மா இருப்பார்களா?

உண்மையாகவா , சீரியல் பார்க்கும் போது இன்னும் பல ஆண்களுக்கு வீட்டில் உணவு இல்லை , கரண்டு இல்லை என்றாள் அன்று வெறும் சாதம் கடை ஊருகாயி மட்டும் தான் , இதே போல அனைத்திற்கும், எப்படி இடுப்பு மட்டும் உடைகிறது என தெரியவில்லை ,ஒரே இடதில் உக்கார்ந்து டி‌வி பார்பதினாலோ,

ஒருகாலத்தில் பெண்கள் பெண்களாக தான் இருந்தார்கள் , ஆனால் நாகரீகம் எனும் பேரில் இப்போலுது நாறி (மகளிர் அணி மன்னிக்கவும் நான் சிடியில் உள்ள பெண்களை மட்டுமே கூறுகிறேன் )போயி விட்ட்னர்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 9:30 pm

இரா.பகவதி wrote:ஒருகாலத்தில் பெண்கள் பெண்களாக தான் இருந்தார்கள் , ஆனால் நாகரீகம் எனும் பேரில் இப்போலுது நாறி (மகளிர் அணி மன்னிக்கவும் நான் சிடியில் உள்ள பெண்களை மட்டுமே கூறுகிறேன் )போயி விட்ட்னர்
அதென்ன சிடி? சிட்டியா?

உங்கள் வார்த்தைப்படி பார்த்தாலும் கூட கிராமத்து பெண்கள் கஷ்டபடுகிறார்கள் தானே?

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக