புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
2 Posts - 4%
prajai
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
2 Posts - 4%
viyasan
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
1 Post - 2%
Rutu
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
1 Post - 2%
சிவா
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
10 Posts - 83%
Rutu
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_m10நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Mar 18, 2012 3:17 pm

கோடீஸ்வரன் நிகழ்ச்சி அரங்கு, ஒளிவெள்ளம் இல்லாமல் மேடை இருண்டு கிடக்க, பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பு. “யார் வந்து நிகழ்ச்சியை நடத்தப் போறாங்கன்னே தெரியலையே... சேனல் காரங்க அறிவிக்காம இப்படி சஸ்பென்ஸ்ல விட்டுட்டாங்களே...” என்று முணுமுணுவென பேச்சுக்கள்.

இப்போது மேடையில் தொகுப்பாளினி ஒருவர் வர, அவர் மீது ஒளிவட்டம் விழுகிறது, “நம்ம நிகழ்ச்சியை நடத்த வந்திருக்கறது யார்ன்னு நீங்க நினைச்சே பாத்திருக்க மாட்டிங்க. வானத்துல ஒரு நெலவு, தமிழ்நாட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார்” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இருளில் ஒரு உருவம் நடந்து வந்து ஒற்றை விரலை உயர்த்த. உருவத்தின் மேல் ஒளிவெள்ளம் பாய... அட, நம்ம சூப்பர்ஸ்டார் கஜினிகாந்த்!

“நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்துட்டேன்...” என்றபடி தொகுப்பாளர் சேரில் அமரும் அவர் மவுஸைத் தூக்கி வீசி கேட்ச் பிடிக்க, தயாரிப்பாளர் அலறியடித்து ஓடி வருகிறார். “சார்... புரோகிராமை ஸ்டார்ட் பண்ணுங்க...”

போட்டியாளர் வந்து எதிர் இருக்கையில் அமர, கஜினி, “உங்க பேர் என்ன?” என்க, அவர், “செல்லப்பா சார்...” என்கிறார். கஜினி, “மிஸ்டர் செல்லப்பா,. ‘செல்’லைக் கண்டுபிடிச்சது யாரு.. இதான் உங்களுக்கு கேள்வி, இதுக்கு நாலு ஆப்ஷன்ஸ் இருக்கு...” என எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேச, அவர் மிரண்டு, “ஸார், கேள்வி புரியலை, திரும்பச் சொல்லுங்க... என்கிறார்.

கஜினி, “என்னைப் பத்தி தெரியுமில்ல... நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி. நீங்க போகலாம். நெக்ஸ்ட்....” என்று திரும்புகிறார். அடுத்து ஒரு பெண் வந்து அமர, “உங்க பேர் என்ன?” என்கிறார் கஜினி. “பயலலிதா” என்று அந்தப் பெண் சொல்ல, “நோ... நோ... உங்ககிட்ட நான் கேள்வி கேக்க மாட்டேன். தமிழக மக்கள்தான் கேக்கணும். யூகோ... நெக்ஸ்ட்...” என்று அலறுகிறார் கஜினி.

அடுத்த நபர் வர, அவரிடம், “உங்க பேர்?” என்று கஜினி கேட்க, ”குருணாநிதி” என்கிறார் அவர். “ஐயோ... நான் இமயமலை ப்ளைட்டை பிடிக்கணும். எஸ்கேப்...” என்று அடுத்த செகண்டில் காணாமல் போகிறார் கஜினி.

இப்போது மீண்டும் தொகுப்பாளினி வந்து, ”அவர் போயிட்டதால இப்ப நிகழ்ச்சியைத் தொடர வர்றவர் பேரை நான் சொல்ல வேண்டியதில்லை. ‘கலகநாயகன்’னு சொன்னாலே போதும்...” என்க, கூட்டம் “விமலஹாசன்” என்று கத்துகிறது, சிரித்த முகமாய் கையாட்டியபடி வந்து இருக்கையில் அமர்கிறார் விமலஹாசன் . போட்டியாளரிடம், “உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கப் போறேன். வினான்னும் சொல்லலாம், கொஸ்டின்னும் சொல்லலாம். சரி, கேள்வின்னே வெச்சுப்போமே...” என்க, போட்டியாளர் ‘ஙே‘ என விழிக்கிறார்.

“சங்க இலக்கியத்துல மழையைப் பத்தி எழுதியிருக்கற பாட்டு எதுன்னு நீங்க சொல்லணும். நாலு ஆப்ஷன் வரும்...” என விமலஹாசன் சொல்ல, “ஸார்... கொஞ்சம் ஈஸியான கேள்வியா கேளுங்களேன்...” என்கிறார் போட்டியாளர். “ஆ... தமிழனுக்கு தமிழைப் பத்தியே தெரியலை. தமிழனுக்கு கிடைக்க வேண்டிய பேரு, புகழ் எல்லாம் இங்கிலீஷ்காரனுக்கும் கிடைச்சுடுதே... என்ன அநியாயம்... மழையைப் பத்தி நான் ஒரு கவிதை எழுதியிருக்கேன், கேளுங்க...” என்று ஆரம்பிக்க, போட்டியாளர் எழுந்து தலைதெறிக்க ஓடுகிறார். தயாரிப்பாளர் வந்து, “ஸார்... சின்ன கமர்ஷியல் பிரேக் விட்ருக்கோம், வாங்க, காபி குடிச்சுட்டு வரலாம்...” என்று விமலை கூட்டிப் போகிறார்.

மீண்டும் தொகுப்பாளினி வந்து, “இப்ப வர்றவருக்கு அறிமுகமே தேவையில்ல. இவரு பல முகங்கள் கொண்டவர். எந்த முகம் யாருக்குப் பிடிக்கும்னே தெரியாது...” என்க, வந்து நிற்கும் உருவத்தின் மேல் ஒளி வட்டம் விழ, அட! அது பத்திரிகையாளரும் நடிகருமான ‘கோ’.

போட்டியாளர் வந்து அமர, “உலக அரசியல்ல நிறைய கோமாளிங்க இருக்காங்க. அது மாதிரி இந்திய அரசியல்ல இருக்கற சிறந்த கோமாளி யாருன்னு நீங்க சொல்லணும். இதான் உங்களுக்கான கேள்வி. நாலு ஆப்ஷன் தர்றேன்...” என்க, கீழே நான்கு ஆப்ஷன்கள் தோன்றுகின்றன. பார்வையாளர், “என்ன சொல்றதுன்னே புரியலை. ஒரே குழப்பமா இருக்கு ஸார்...” என்கிறார். ”நான் ஒரு இடத்துல இருந்தா... அங்க குழப்பம் இல்லாம இருக்குமா?” என்கிறார் கோ. “தலையப் பிச்சுக்கலாம் போலருக்கு” என போட்டியாளர் சொல்ல, “அதுக்குத்தான் என்னை மாதிரி தலையை வெச்சுக்கணும்” என்று கோ தன் தலையைத் தடவ, பார்வையாளர் தலைதெறிக்க ஓடுகிறார். ‘கோ‘வின் கேள்விகள் தொடர்ந்தால் நிகழ்ச்சியே தாறுமாறாகி விடுமே என்று பயந்து அவரை அழைத்துச் செல்கிறார் தயாரிப்பாளர்.

வேறு வழியின்றி அரங்கம் மீண்டும் இருள. சத்தம் இல்லாமல் ஒரு உருவம் வந்து நிற்கிறது. ‘’முருகனுக்கு இருக்கறது ஆறுமுகம், எனக்கிருக்கறது பல முகம், எனக்குத் தேவையில்ல அறிமுகம்” என்று அந்த உருவம் பிளிற, ஒளிவட்டம் உருவத்தின் மீது விழ, அட... அது நம்ம குஜய கே.ஆர்.!

போட்டியாளர் வந்து அமர, “தமிழ்நாட்டு அரசியல்ல ரெண்டு முதல்வர்களை எதிர்த்து நின்ன ஒரே நடிகர் யார்? நாலு ஆப்ஷன் தர்றேன்...” என்று சந்தடிசாக்கில் கே.ஆர் சுயவிளம்பரக் கேள்விவீச, போட்டியாளர் யோசிக்கிறார். “எம்.ஜி.ஆர். சுத்தினது கம்பு, எனக்கு பதில் சொல்ல உனக்கு வேணும் தெம்பு, உடனே பதில் சொல்லாட்டா இருக்கு வம்பு” என்று கே.ஆர். அலற, போட்டியாளர் மயங்கி விழுகிறார்.

குஜய கே.ஆர். இப்போது திரும்பிப் பார்க்க, அரங்கமே காலியாக இருக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பாளர் மட்டும் ஒரு மூலையில் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார். அவரிடம் வருகிறார் கே.ஆர். “என்னாச்சு... மக்கள் எல்லாம் எங்க?” என்று கேட்கிறார்.

“நிகழ்ச்சில நீஙக வந்தவுடனேயே பாதிப் பேர் ஓடிட்டாங்க. பத்தாக்குறைக்கு போகிற போக்கில எவனோ ஒருத்தன் அடுத்ததா நிகழ்ச்சியை நடத்த வரப் போறார் பவுடர் ஸ்டார் கோனிவாசன்னு குண்டை வீசிட்டுப் போயிருக்கான், மிச்ச ஜனங்களும் தலைதெறிக்க ஓடிடுச்சு... இனி நான் எந்த நிகழ்ச்சியையும் நடத்த மாட்டேன். ஆள விடுங்கடா சாமி...” என்றவாறு திரும்பிப் பார்க்காமல் ஓட, ‘’ஏ டன்டனக்கா...” என்றபடி அவரைத் துரத்தி ஓடுகிறார் கே.ஆர்.

பளிச்சென்று முகத்தின் மேல் தண்ணீர்த் துளிகள் விழ, “மழை.... மழை...” என்றபடி கண் விழித்தேன். ’‘என்னடா ஆச்சு உனக்கு? கோடீஸ்வரன், கஜினி, விமல்ன்னு என்னென்னமோ தூக்கத்துல உளர்ற... நைட்டு டிவி பாத்துட்டு படுக்காதன்னா கேக்கறியா..?” என்று அருகில் அம்மாவின் கோப முகம் தெரிந்தது, ச்சே...! கனவில்தானா இத்தனை கூத்தும்!

நன்றி - http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_5958.html


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 18, 2012 3:47 pm

பிரசன்னா wrote:அடுத்ததா நிகழ்ச்சியை நடத்த வரப் போறார் பவுடர் ஸ்டார் கோனிவாசன்னு குண்டை வீசிட்டுப் போயிருக்கான், மிச்ச ஜனங்களும் தலைதெறிக்க ஓடிடுச்சு...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Sun Mar 18, 2012 5:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்






அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 6:00 pm

அருமை அருமை பிரசன்னா - பகிர்வுக்கு நன்றி.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 19, 2012 10:29 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



நான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Uநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Dநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Aநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Yநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Aநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Sநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Uநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Dநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! Hநான் பார்த்த ‘கோடீஸ்வரன்’..! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக