புதிய பதிவுகள்
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
98 Posts - 49%
heezulia
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
7 Posts - 4%
prajai
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
2 Posts - 1%
cordiac
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
226 Posts - 52%
heezulia
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
22 Posts - 5%
T.N.Balasubramanian
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
18 Posts - 4%
prajai
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
2 Posts - 0%
Barushree
“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_m10“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இதற்கு முடிவே கிடையாதா?


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat 24 Jan 2009 - 12:05

மலேசியா இன்று

ஐஜிபி, ஐயத்துக்குரியவர்களும் மனிதர்கள்தானே?
விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்


காவல் கைதி ஒருவரின் ஆகக் கடைசியான மரணத்தை தொடர்ந்து, சிவில் சமூக அமைப்பான அலிரான் பிரதமரிடம் பல கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது, அவற்றில் முதன்மையானது: “இவற்றுக்கு முடிவே கிடையாதா? என்பதாகும்.


“போலீஸ் காவலின்போது ஏன் இத்தனை மரணங்கள்? இறந்தவர்களில் உடல்களில் போலீஸ் அராஜகத்தின் காயங்கள் ஏன் காணப்படுகின்றன? ஐயத்துக்குரியவர்களை விசாரிப்பதில் தொழில்சார்ந்த அதிகாரிகள் உள்ளனரா அல்லது துன்புறுத்தும் வக்கிரப்புத்திக்காரர்கள் உள்ளனரா?

ஐயத்துக்குரிய துரதிஷ்டசாலிகளிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள், கட்டாயத்தின்பேரிலும் காட்டுமிராண்டித்தனமாகவும் பெறப்படுகின்றனவா என்று வினவுகிறார் அலிரான் தலைவர் பி ராமகிருஷ்ணன்.

குகன் ஆனந்தன் விவகாரம் குறித்து கருத்துரைக்கையில், அவரது உடலில் காணப்பட்ட காயங்கள், காவலின்போது மிருகத்தனமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டதை ‘தெளிவாகக் காட்டுவதாக,’ கூறினார்.

இந்த காயங்களை யார் விளைவித்தது? இதற்கான காரணங்கள்தான் யாவை? என அவர் வினவினார்.

இவற்றுக்கு விடை காண்பதற்குப் பதிலாக, போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த கொடூரங்களை வெளிப்படுத்தியவர்களை பிடிப்பதில்தான் போலீசார் முனைப்பாக இருக்கின்றனர் என்று ராமகிருஷ்ணன் கூறினார்.

” நிகழ்ந்த சம்பவம், ஒரு தனிச் சம்பவம் அல்ல. அவை வழக்கமாகவே மேற்கொள்ளப்படுவது போல் தென்படுகிறது. இதற்கான காரணம்தான் என்ன? நமக்கு பதில் வேண்டும்.

“தேசிய போலீஸ் படைத் தலைவர் முசா ஹசான், வெளிப்படையாக பதில் கூறுவாரா? இதற்கு மறுமொழி கூறும் கடப்பாட்டை அவர் கொண்டுள்ளார்,” என்றாரவர்.

கார் கொள்ளைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட குகன், கடந்த செவ்வாய்க்கிழமை, போலீஸ் காவலில் இறந்தார்.

விசாரணை ஆணையம் அமைய வேண்டும்

அண்மையில் பி பிரபாகர், சி சோலமன் ஆகிய இருவரும் போலீஸ் காவலின்போது சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவங்களையும் ராமகிருஷ்ணன் எடுத்துரைத்தார். அவர்களில் ஒருவர் மீது கொதிநீர் ஊற்றப்பட்டது.

ஐயத்துக்குரிய நபர்களும் மனிதர்கள்தானே என்று ஐஜிபியிடம் நாம் கேட்க விரும்புகிறோம்? அவர்கள் தங்களது உரிமைகளை கொண்டுள்ளனரா? மனுக்குல உரிமைகளும் அவர்களுக்கு உள்ளதா? கைது செய்யப்பட்டவுடன் மனித கௌரவத்தை அவர்கள் இழந்து விடுகின்றனரா? என அவர் மேலும் வினவினார்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ஏழு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐயத்துக்குரியவர்களை விசாரிக்கும்போது போலீஸ் நடத்தைகளை ஆராய்வதற்கான விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி பிரதமரை அலிரான் கேட்டுக் கொள்வதாக ராமகிருஷ்ணன் சொன்னார்.

“இதன் வழிதான் உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். போலீசார் நடத்தும் உள்விசாரணைகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாயும் அவர் மேலும் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக