புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"யாரோட அறிவுரையும் எங்களுக்குத் தேவையில்லை': ராஜபக்ஷே
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கொழும்பு: மனித உரிமைகள் விவகாரத்தில், எந்த ஒரு வெளிநாடும் இலங்கைக்கு யோசனை சொல்லத் தேவையில்லை என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷேவையும், பிடிப்பதற்கான முயற்சி என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், இலங்கை தனது "கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு'வின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது, உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்கா மும்முரம்: இந்த தீர்மானத்தின் மீது வரும், 23ம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில், 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க, மழுங்கடிக்க பல்வேறு முயற்சிகளை, இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காக, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அமெரிக்கா, ஜெனீவாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளிடம் தீர்மானத்தின் நோக்கம், அவசியம் குறித்து எடுத்து, தங்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ராஜபக்ஷே கொக்கரிப்பு: இந்நிலையில், நேற்று கொழும்பு அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ராஜபக்ஷே, "இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த போரின் போது, நாம் வெளிநாட்டுப் படைகளை இறக்குமதி செய்யவில்லை. அதனால், மனித உரிமைகள் விவகாரத்தில் வெளிநாடுகளின் அறிவுரைகள், ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை. இலங்கை மீதான தீர்மான விவகாரத்தில், இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசின் பக்கம் நிற்க வேண்டும்' எனத் தெரிவித்தார். அதேநேரம், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம், அதிபரையும், அவரது தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ஷேவையும், கைது செய்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டுள்ளதாக, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவம் யோக்கியம்: இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில், "மேற்குலகம் இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைவதை விரும்பவில்லை. போரை நிறுத்தும்படி மேற்குலகம் கொடுத்த அழுத்தத்திற்கு, அதிபர் பணிந்து விடவில்லை. போரை முடித்தே தீருவது என்று உறுதியாக நின்றார். இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை' எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தான், இலங்கை இடையேயான ராணுவ உறவுகளை, மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பாக்., ராணுவ உயர் அதிகாரி காலீத் ஷமீம், இன்று இலங்கை செல்கிறார். இலங்கையில் அவர் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
தினமலர்
கொழும்பு: மனித உரிமைகள் விவகாரத்தில், எந்த ஒரு வெளிநாடும் இலங்கைக்கு யோசனை சொல்லத் தேவையில்லை என, அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெனீவாவில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம், அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷேவையும், பிடிப்பதற்கான முயற்சி என, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய குற்றம்சாட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும், ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின் 19வது கூட்டத் தொடரில், இலங்கை தனது "கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு'வின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது, உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
அமெரிக்கா மும்முரம்: இந்த தீர்மானத்தின் மீது வரும், 23ம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதில், 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளன. தீர்மானத்தை தோற்கடிக்க, மழுங்கடிக்க பல்வேறு முயற்சிகளை, இலங்கை மேற்கொண்டு வருகிறது. இலங்கையின் முயற்சிகளைத் தோற்கடிப்பதற்காக, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அமெரிக்கா, ஜெனீவாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளிடம் தீர்மானத்தின் நோக்கம், அவசியம் குறித்து எடுத்து, தங்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
ராஜபக்ஷே கொக்கரிப்பு: இந்நிலையில், நேற்று கொழும்பு அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ராஜபக்ஷே, "இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நடந்த போரின் போது, நாம் வெளிநாட்டுப் படைகளை இறக்குமதி செய்யவில்லை. அதனால், மனித உரிமைகள் விவகாரத்தில் வெளிநாடுகளின் அறிவுரைகள், ஆலோசனைகள் எங்களுக்குத் தேவையில்லை. இலங்கை மீதான தீர்மான விவகாரத்தில், இலங்கை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அரசின் பக்கம் நிற்க வேண்டும்' எனத் தெரிவித்தார். அதேநேரம், இலங்கை மீதான அமெரிக்க தீர்மானம், அதிபரையும், அவரது தம்பியும் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ஷேவையும், கைது செய்வதற்காகத் தான் கொண்டு வரப்பட்டுள்ளதாக, இலங்கை ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவம் யோக்கியம்: இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில், "மேற்குலகம் இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைவதை விரும்பவில்லை. போரை நிறுத்தும்படி மேற்குலகம் கொடுத்த அழுத்தத்திற்கு, அதிபர் பணிந்து விடவில்லை. போரை முடித்தே தீருவது என்று உறுதியாக நின்றார். இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை' எனக் கூறியுள்ளார். இதற்கிடையில் பாகிஸ்தான், இலங்கை இடையேயான ராணுவ உறவுகளை, மேலும் வலுப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பாக்., ராணுவ உயர் அதிகாரி காலீத் ஷமீம், இன்று இலங்கை செல்கிறார். இலங்கையில் அவர் அதிபர் ராஜபக்ஷே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூர்ய ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
காலந்தாழ்ந்த நீதி அநீதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ரா.ரா3275 wrote:அசுரன் wrote:பொருத்திருந்து பார்ப்போம்.ரா.ரா3275 wrote:இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'
போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
தமிழனுக்கு வேறு வழியில்லை...பொறுமை காப்பதைத் தவிர...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அசுரன் wrote:காலந்தாழ்ந்த நீதி அநீதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.ரா.ரா3275 wrote:அசுரன் wrote:பொருத்திருந்து பார்ப்போம்.ரா.ரா3275 wrote:இலங்கை ராணுவம் ஒழுக்கமானது. அது மனித உரிமை மீறல்களில் ஈடுபடவே இல்லை'
போடாங்க...புண்ணாக்குத் தலையா...உனக்கு இருக்குடி ஆப்பு...23ஆம் தேதி உன் கழுத்துக்குக் கத்திதாண்டி...
அப்புறம் பாரு ராஜபக்சே வம்ஸமே நாசமாப் போவும்...நாதியில்லாம சாவும்...
தமிழனுக்குத் துரோகம் செஞ்சவன் நல்லா வாழ்ந்த்ததும் இல்ல...நல்லா செத்ததும் இல்ல...
கொஞ்சம் பொறு மகனே...
தமிழனுக்கு வேறு வழியில்லை...பொறுமை காப்பதைத் தவிர...
காலம் தாழ்த்தக் காரணமானவன் அழிக்கப்பட்டால் அது நீதிதானே?...
அகிலன் wrote:இதுவரை தமிழனுக்கு விதி நன்றாயிருக்கவில்லை
சிங்களவனுக்கு விதி நன்றாயிருந்தது
இனிமேல் விதி மாறி இருக்கப்போகிறது.
இதுதான் அனைத்துத் தமிழர்களின் எதிர்பார்ப்பும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
அண்ணா அவன்
இறந்தாலும் அவனின் உடலை
உலகில் எங்கும் புதைக்க
அனுமதிக்க கூடாது .................
இறந்தாலும் அவனின் உடலை
உலகில் எங்கும் புதைக்க
அனுமதிக்க கூடாது .................
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
சிவா wrote:அகிலன் wrote:இதுவரை தமிழனுக்கு விதி நன்றாயிருக்கவில்லை
சிங்களவனுக்கு விதி நன்றாயிருந்தது
இனிமேல் விதி மாறி இருக்கப்போகிறது.
இதுதான் அனைத்துத் தமிழர்களின் எதிர்பார்ப்பும்.
விதியை மதியால் வெல்லவும்....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» என்ன டிரஸ் போட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா.. கொதிக்கும் ஆசிரியைகள்!
» இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
» எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே
» சீன உதவியுடன் துறைமுகம் : துவக்கினார் ராஜபக்ஷே
» இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
» எட்டரை மணிக்கு மேல் என்ன நடக்கும்னு எங்களுக்குத் தெரியும்-தாக்கரேவுக்கு ராஜ் எச்சரிக்கை
» சீன ஆதரவை நாடுகிறார் ராஜபக்ஷே
» சீன உதவியுடன் துறைமுகம் : துவக்கினார் ராஜபக்ஷே
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|