புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
5 Posts - 45%
heezulia
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
3 Posts - 27%
prajai
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
3 Posts - 1%
mruthun
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_m10காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 18 Mar 2012 - 0:24

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை அருகே வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் சரவணன்(37). அப்பள வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் மராமத்து பணி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, பீரோவை திறந்து அதிலிருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றனர்.
செல்போனை திருடிச் சென்றால் காட்டி கொடுத்துவிடும் என்று சுதாரித்து கொண்ட அவர்கள் செல்போன், நகை வைக்கும் பாக்ஸை வீட்டு வாசலில் எறிந்துவிட்டுச் சென்றனர். காலையில் வாசல் தெளிக்க சென்ற சரவணன் மனைவி, நகை பாக்ஸ், செல்போன் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பீரோவை வந்து பார்த்த போது, நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தை சமயநல்லூர் டிஎஸ்பி குமார் பார்வையிட்டார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நாய்களுக்கு மயக்க பிஸ்கட்
சரவணன் இரண்டு பெரிய வேட்டைநாய்களை வளர்த்து வருகிறார். பகல் நேரங்களில் சாதாரணமாக வீட்டுக்கு யார் வந்தாலும் விடாது. ஆனால் நேற்று முன்தினம் இரவு நாய்கள் இரண்டும் குரைக்கவே இல்லை. இதனால் நாய்களுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 18 Mar 2012 - 0:34

கொள்ளைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது
சாதாரண மக்களிடம் திருடுவது அரசியல் வாதிகள்
மட்டும் அல்ல மற்றொரு சாதாரண மனிதனே.
தன்னிறைவு பெற்ற நாடாவது எப்படி
தன்னிறைவை மனிதன் எப்பொழுது
அடைகிறானோ அப்பொழுதான்.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 18 Mar 2012 - 0:35

எதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்.... என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 18 Mar 2012 - 0:37

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால்...?????????????..... சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது



காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு 224747944

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Rகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Aகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Emptyகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Rகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 18 Mar 2012 - 0:55

எதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
அதி அதன் காற்று வாங்குவதற்கு என்று போட்டுள்ளேன் அல்லவா படிக்கலையா பைத்தியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 18 Mar 2012 - 0:58

இரா.பகவதி wrote:
எதுக்கு கதவை திறந்து வைக்கிறார்கள்....
அதி அதன் காற்று வாங்குவதற்கு என்று போட்டுள்ளேன் அல்லவா படிக்கலையா பைத்தியம்
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 18 Mar 2012 - 1:03

அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.

புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல ஜாலி சோகம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 18 Mar 2012 - 1:04

காற்று வாங்க ஜன்னலைத் திறந்து வைக்க வேண்டியது தானே என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 18 Mar 2012 - 1:06

இரா.பகவதி wrote:
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.

புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல ஜாலி சோகம்

குரு கூத்துக் கட்டி ஆடுறது கூறு கெட்ட சிஷ்யனுக்குத் தெரியலேன்னா...
யாரு நம்பறது?...என்னமா ஒரு டகால்டி ஆட்டம் ஆடுறாங்க பாருய்யா?...



காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு 224747944

காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Rகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Aகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Emptyகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு Rகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய அப்பள வியாபாரி வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 18 Mar 2012 - 1:09

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:
அப்புறம் எப்படி பகவதி உள்ள போக முடியும்.
எதையும் உடச்சிட்டு உள்ள போறது புடிக்காது பகவதிக்கு.

புரியலயே ஏதோ ஆப்பு வைக்கிற மாதிரி இருக்கு ஆனா இந்த மரமண்டைக்கு புரியல ஜாலி சோகம்

குரு கூத்துக் கட்டி ஆடுறது கூறு கெட்ட சிஷ்யனுக்குத் தெரியலேன்னா...
யாரு நம்பறது?...என்னமா ஒரு டகால்டி ஆட்டம் ஆடுறாங்க பாருய்யா?...
ஹைய்யோ ஹைய்யோ ராரா - டகால்டி ஆட்டம் படித்து
சிரிப்போ சிரிப்பு வந்திடுச்சு ராரா. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக