புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
55 Posts - 63%
heezulia
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
50 Posts - 63%
heezulia
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
15 Posts - 19%
dhilipdsp
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_m10திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 17, 2012 7:28 pm

First topic message reminder :

ஒரு பெண்மணி நாடு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தன் கணவர் அருகில் இல்லாததைக் கண்டு அவரைத் தேடினாள்.
வீடு முழுவதும் தேடிய பின் கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அவருக்கு முன்னால் தேநீர் இருந்தது.
அவர் ஆழ்ந்த சிந்தனையில் முன்னால் உள்ள சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
இடையிடையே தனது கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.
மனம் பதைபதைக்க அவர் அருகில் சென்ற மனைவி, இதமாக கணவரின் கையைப்பிடித்து, "என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்து இருக்கிறீர்களே?" என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு பதினெட்டு வயதாக இருக்கும்போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.
கணவன் (தொண்டை அடைக்க குமுறலுடன்): அன்று உனது அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொன்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்ணைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து "மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா..? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?" என்று உன் அப்பா என்னைக் கேட்டது நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவிருக்கிறது. அதனால் என்ன?

கணவன் (கண்ணைத் துடைத்தவாறு): அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

மனைவி: ???!!!



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 9:44 pm

புரிதலும் அந்நியோன்யமும் கணவன் மனைவிக் கிடையில்
குறைந்து வருவதால் தான் இந்தப் பிரச்சினைகளே
இதில் கிராமம் நகரம் என்ற பேதம் இல்லை
இரண்டுமே நரகம் தான்
இப்படி இருப்பின்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 10:01 pm

என்னப்பா இது?...மனைவி என்றால் மானம்-மனம் இரண்டும் காக்கும் துணைவி...பெண்கள் என்றால் பெண்கள் அல்லர்-அவர்கள் பெயர்கள்
வெவ்வேறான தெய்வங்கள்...
இந்த நகைச்சுவைக்காகப் பெண்களை இழிவு படுத்தினால் வழக்கு தொடருவேன்...
கூவத்தை அத்தனை நகரத்திற்கும் மாற்றி விடுவேன்...
(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)



திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 224747944

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Rதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Aதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Emptyதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Rதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:36 pm

ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
சிப்பு வருது இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:37 pm

கொலவெறி wrote:புரிதலும் அந்நியோன்யமும் கணவன் மனைவிக் கிடையில்
குறைந்து வருவதால் தான் இந்தப் பிரச்சினைகளே
இதில் கிராமம் நகரம் என்ற பேதம் இல்லை
இரண்டுமே நரகம் தான்
இப்படி இருப்பின்
பகவதி இனிமேல் நான் வாக்குவாதம் செய்வதில்லை உங்களோடு.........நாம் இருவரும் சண்டைப் போடுவோமாம்....உங்கள் குரு சைலன்ட்டா வந்து பஞ்சாயத்து பண்ணுவாராம். நக்கல் நாயகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 11:38 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
சிப்பு வருது இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?

எல்லாம் ஒரு பில்டப்புதான்...feel பண்ண வைக்கலாமேன்னு ஒரு பீலா முயற்சி...



திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 224747944

திருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Rதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Aதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Emptyதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 Rதிருமணமானவர்கள் இதனைப் படிக்காதீர்கள்....! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 11:40 pm

இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?

அதி ராஜசேகர் அண்ணா நேற்று அவர் வாங்கிய அடி எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியா நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 11:42 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:(யப்பா...இப்பவாவது மகளிர் அணி ஓட்டு நமக்கு கிடைக்கும்ல?...)
சிப்பு வருது இதுக்கு தானா இத்தனை வீர வசனமும்?
கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:43 pm

இரா.பகவதி wrote:அதி ராஜசேகர் அண்ணா நேற்று அவர் வாங்கிய அடி எப்படியெல்லாம் பேச வைக்குது பாத்தியா நக்கல் நாயகம்
அடி வாங்கினாரா? அவரா? யாரிடம்? எதுக்கு? ஐயோ எனக்கு தெரியாமல் போய்விட்டதே.....

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 11:45 pm

கொலவெறி wrote:கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.
எனக்கு இப்போது இரண்டு சந்தேகங்கள்:
1. கழுதை என்று தாங்கள் மரியாதையோடு விளிப்பது ரா.ரா வைத் தானே? புன்னகை
2. அப்போ அமாவாசை அன்னைக்கு எப்படி உள்ளார வரும்? ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 11:51 pm

அதிபொண்ணு wrote:
கொலவெறி wrote:கழுத எங்க சுத்தினாலும் ராத்திரி வீட்டுக்கு வந்து தான ஆவணும்.
அப்ப ஞானோதயமும் நிலவோடு நிழலாக உள்ளார வந்துடும் அதி.
எனக்கு இப்போது இரண்டு சந்தேகங்கள்:
1. கழுதை என்று தாங்கள் மரியாதையோடு விளிப்பது ரா.ரா வைத் தானே? புன்னகை
2. அப்போ அமாவாசை அன்னைக்கு எப்படி உள்ளார வரும்? ஜாலி
ராரா அப்புறம் என்ன மாதிரி கல்யாணம் ஆன ஆண்கள் அனைவரையும் தான்.

அமாவாசை அன்னிக்காவது பயத்த விட்டுட்டு மோர குடிச்சிட்டு மல்லாந்திடுவோம்ல.




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக