புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
10 Posts - 71%
heezulia
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
1 Post - 7%
viyasan
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
202 Posts - 41%
heezulia
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
21 Posts - 4%
prajai
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10யாரைக் கலாய்க்கலாம்? Poll_m10யாரைக் கலாய்க்கலாம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரைக் கலாய்க்கலாம்?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat 17 Mar 2012 - 19:06

யாரைக் கலாய்க்கலாம்? Mechanic

குமார் வீட்டு மொட்டை மாடியில் கூடியிருந்த அவன் நண்பர் குழாம் வழக்கம் போல் அவனை உசுப்பியது.

'அது சரி குமார்… இன்னிக்கு என்ன த்ரில் வெ குமாரின் பார்வை கீழே தெருவில் அந்த மின் விளக்குக் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறிய விளம்பரப் பலகை மீது உட்கார்ந்தது.

'அவசரத்திற்கு பஞ்சர் போட அணுகவும்…98941 25211”

'ஆங்…. கெடைச்சிருச்சு….” என்று வாய் விட்டுக் கூவிய குமார் தன் நணபன் விக்னேஷின் பக்கம் திரும்பி, 'டேய்…உன் மொபைல் போனைக் குடுடா…”

'எதுக்குடா?' கேட்டபடியே நீட்டினான் அவன்.

அந்த விளம்பர போர்டில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்குப் போன் செய்த குமார், 'சார்…பஞ்சர் சர்வீஸ்தானே?' பவ்யமாய்க் கேட்டான்.

'ஆமாம்”

'சார்…நான் சாந்தி நகர்லேயிருந்து பேசறேன்… என்னோட வண்டி பஞ்சராயிடுச்சு… கொஞ்சம் உடனே வந்து போட்டுத் தர முடியுமா?”

'ஓ.கே. சார்… நீங்க இடத்தை மட்டும் கரெக்டா சொல்லுங்க… பத்தே நிமிஷத்துல வந்திடறேன்” சொன்னான் குமார்.




சொல்லி விட்டுப் போனை அணைத்தவன், 'இப்பப் பாருங்கடா… விளையாட்டை…!' என்றபடி மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவற்றினருகே சென்று அந்தப் பஞ்சர்க்காரனுக்காகக் காத்து நின்றான்.

சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் அந்தத் தெருவிற்குள் நுழைந்த அந்தப் பஞ்சர்க்காரன் நாலாப்புறமும் தேட,

மேலிருந்தபடியே அவனுக்கு மொபைல் போனில் வழி சொன்னான் குமார், 'நீங்க நிக்கற இடத்துக்கு வலப்பக்கம் ஒரு குப்பைத் தொட்டி இருக்கா?... அதுக்குப் பக்கத்துல ஒரு சின்ன சந்து போகுதா?... ம்ம்ம்… அதுல போங்க… ஒரு மஞ்சள் கேட் போட்ட வீடிருக்கா?... அதைத் தாண்டிப் போங்க… ம்ம்ம்… அப்படியே லெப்ட் திரும்புங்க… அங்க... வேலியோரம் ஒரு வண்டி நிக்குதல்ல… அதுதான் என் வண்டி… நாலு வீலுமே பஞ்சர்… உடனே போட்டுடுங்க ப்ளீஸ்”

குமார் சொல்லியபடியே சென்று அந்த இடத்தை அடைந்து, அங்கு நின்றிருந்த வண்டியைப் பார்த்ததும் அதிர்ந்து போனான் அந்தப் பஞ்சர்க்காரன்.

அது… இறந்தவர்களைச் சுமந்து செல்லும்….சொர்க்க ரதம்.




அப்போதுதான் அந்தப் பஞ்சர்க்காரனுக்கு உறைத்தது தான் கலாய்க்கப் படுகிறோம் என்று. 'ராஸ்கல்…எவனோ வெளையாடுறான்…” தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அக்கம் பக்கம் யாராவது கண்ணில் படுகிறார்களா என்று தேடினான்.

மொட்டை மாடியிருந்து அவன் தவிப்பை பார்த்து…ரசித்துச் சிரித்தது குமாரின் நண்பர் குழாம்.

மீண்டும் மொபைல் ஒலிக்க அதை எடுத்துப் பேசிய பஞ்சர்க்காரன் கத்தினான். 'டேய்…யார்றா நீ?... வெளையாடறியா?...உன் நம்பரை வெச்சு நீ யார்ன்னு கண்டுபிடிச்சுட்டு வந்து உன் பல்லைப் பேக்கறனா இல்லையா பாரு”

'அட ஏன்யா கோவிச்சுக்கறே?... நான் ஒண்ணும் பொய் சொல்லலை… எம் பேரு முனுசாமி… மூணு மாசத்துக்கு முன்னாடி செத்துப் போன என்னை அந்த வண்டிலதான் சுடுகாட்டுக்கு கொண்டு போய் பொதைச்சாங்க… அப்ப அதுதானே என் வண்டி.”

பஞ்சர்க்காரன் வெலவெலத்துப் போனான். வியர்த்துக் கொட்டியது அவனுக்கு.

இதையெல்லாம் மேலிருந்து பார்த்த குமார் குழாமிற்கு பஞ்சர்காரனின் பயமும், வியர்வையும் சந்தோசமாக இருந்தது.

இதைப் பார்த்தபடியே மாடியிலிருந்து ரசித்த குமார் சிரித்தபடி சற்று முன்னே நகர கால் இடறி கீழே விழுந்தான்.




குமாரின் நண்பர்கள் குழாம் “டேய் குமார்...” என்றபடி அலற...

அந்த சொர்க்க ரதத்தின் மேல் பகுதியில் போய் விழுந்து...அப்படியே அதிலிருந்து தரையில் விழுந்தான் குமார்.

குமாரின் உடலில் சில இடங்கள் பஞ்சராகி இரத்தம் வெளியேறத் தொடங்கியது.

இதைப் பார்த்த பஞ்சர்காரன் முதலில் சற்று பயந்தாலும், அவனுக்குள்ளிருந்து மனித நேயம் எட்டிப் பார்க்க அவனைத் தூக்கி அவன் உடலிலிருந்து அதிகமான ரத்தம் வெளியேறாதபடி தன் கையிலிருந்த துணியால் அவன் காயங்களில் கட்டுப் போட்டான்.

இதைப் பார்த்த குமாருக்கு மயக்கம் வந்தது... அவன் மனதிற்குள் இனி யாரையும் கலாய்க்கக் கூடாது... என்று நினைத்துக் கொண்டான்.

*****
http://www.muthukamalam.com/story/shortstory/p113.html

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat 17 Mar 2012 - 19:09

சோகம் உண்மை அண்ணா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat 17 Mar 2012 - 19:29

நானும் ஏதோ அரட்டை பகுதி என வந்தேன் சோகம் , கருத்துள்ள கதை மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க , பகிர்ந்தமைக்கு நன்றி பிரசன்னா அண்ணா அன்பு மலர் நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 17 Mar 2012 - 19:42

நல்ல கருத்துள்ள கட்டுரை....பதிவுக்கு நன்றி பிரசன்னா மகிழ்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 17 Mar 2012 - 19:53

விளையாட்டு சில சமயம் வினையாக மாறிடுது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 17 Mar 2012 - 19:53

புத்தி புகட்டும் கதை சூப்பருங்க சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 17 Mar 2012 - 22:37

இது போன்ற பணியாளர்களை அலையவிடுவதால் அவர்கள் யாருக்கும் உதவாமல் போய் விடுவார்கள். நெற்றி அடி கதை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக