புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அறுவடையை முடி! (சிறுகதை) I_vote_lcapஅறுவடையை முடி! (சிறுகதை) I_voting_barஅறுவடையை முடி! (சிறுகதை) I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறுவடையை முடி! (சிறுகதை)


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 9:50 am

அறுவடையை முடி! (சிறுகதை) E_1331785545

சடித்தப்பன் என்ற விவசாயி, குரு சுத்தானந்தர் வரும் பாதையில் வரும்போதெல்லாம் கைக் கட்டி வணக்கம் செலுத்துவான்.
""அப்பனே நீ ஒரு விவசாயி என்பதை நான் அறிவேன். நீயும் ரொம்ப காலமாக நான் போகும்போதும் வரும்போதும் நமஸ்கரிக்கிறாய்... நான் நடக்கும் பாதையைச் சுத்தப்படுத்துகிறாய்! என்னிடம் நீ பதிலுக்கு என்ன எதிர்பார்க்கிறாய்? தயங்காமல் சொல்!'' என்றார் சன்யாசி.

""உங்களுக்கு எந்த ஆசையும் இல்லை. எத்தனையோ பேருக்கு பல நன்மைகள் செய்திருக்கீங்க! மடத்துல தினமும் அன்னதானம் பண்றீங்க... உங்களைப் போன்ற பெரியவங்களுக்கு இந்த சின்ன சேவை செய்கிறதை நான் பாக்கியமாக நெனைக்கிறேனுங்க,'' என்று கைகட்டி வாய் பொத்திக் கூறினான் விவசாயி .

""உனக்கு ஏதாவது செய்ய நினைக்கிறேன்... ஏதாவது கேள்,'' என்று வற்புறுத்தினார் துறவி.
""உங்களை போல உத்தமமானவங்க கிட்டே வரம் கேட்கிறதுக்கும் நான் அதிர்ஷ்டம் செய்திருக்கேன். என்னோட பயிர் அமோகமா விளையணும். நஷ்டம் ஏற்படக்கூடாதுன்னு ஆசீர்வாதம் பண்ணனும்!'' என்று பணிவோடு விண்ணப்பித்தான் சாத்தப்பன்.

""என்ன பயிர் போட்டிருக்கே?'' என்று விசாரித்தார் துறவி.
""திணை விதைத்திருக்கிறேன்,'' என்றான் உழவன்.
""சரி என்னை உன் நிலத்துக்கு அழைத்துப்போ,'' என்றார் சன்யாசி.

விவரிக்க இயலாத அளவு சந்தோஷம் குடியானவனுக்கு ஏற்பட்டது. குறுக்கு வழியில் புகுந்து சிறிது நேரத்தில் திணை விதைத்த நிலத்தின் முன் துறவியை நிறுத்தினான் விவசாயி.

சற்று நேரம் மவுனமாக வயலையே பார்த்த துறவி, ""நான் உனக்கு நன்மையைத்தான் சொல்வேன் என்ற நம்பிக்கை பரிபூரணமாக இருக்கிறதா? எது சொன்னாலும் செய்வாயா?'' என்று கேட்டார்.
""உங்களைத் தெய்வமாய் மதிக்கிறேன் சாமி. மாடுகளை உங்கள் நிலத்திலே மேய விடுன்னாலும் அப்படியே செய்துடு வேங்க,'' என்று நாதழுதழுக்கக் கூறினான் உழவன்.

""அப்படியானால் நடுப்பகலுக்குள் அறு வடையை முடி,'' என்று சொல்லிவிட்டுப் போனார் குரு.
உடனே அறுவடைக்கு ஆட்களை அழைத்தான் சாத்தப்பன். நிலச் சொந்தக்காரனிடம் சென்று அறுவடை செய்ய அனுமதி கேட்டான்.

""முட்டாள்! இப்போதுதான் பயிரில் பால் வைத்திருக்கிறது. இப்போது அறுத்தால் என்ன தேறும்? போடா, போ... வெயிலில் உன் மூளை கலங்கிவிட்டது,'' என்று எரிந்து விழுந்தார்.

""எஜமான்! உங்களுக்கு வழக்கம் போல தானியம் அளந்துடுவேங்க! எப்படின்னெல்லாம் யோசிக்காதீங்க! வேணாங்க, வழக்கமாக தருகிறதைப் போல இரண்டு பங்கு தரேங்க,'' என்றான்.

மிராசுதாருக்கு ஆசை ஒரு புறம்; அவநம்பிக்கை ஒரு பக்கம்.
""எப்படியோ தொலை! எனக்கு நாமம் போட நெனச்சே இனிமேல் பயிரிட நிலம் கிடைக்காது,'' என்று அரைமனதாக அனுமதி தந்தார்.

சாத்தப்பனின் மனைவி வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, அலறியபடி ஓடி வந்தாள்.
""ஏனய்யா! எல்லார் வாயிலேயும் மண்ணைப் போடுறதுன்னு முடிவு பண்ணிட்டியா? கதிர் முற்றுகிறதுக்குள்ளே அறுவடை செய்வாங்களா? இது என்ன சோதனை. கூலி கிடைச்சா அறுத்துப் போட்டிருவீங்களா? சீ, எறுங்கடா மேல,'' என்று கதறினாள்.

குடியானவன் கோபத்தோடு அரிவாளை உயர்த்தி, ""யாராவது அறுவடையைத் தடுத்தா கொலை விழும். உம்... சீக்கிரம் ஆகட்டும்!'' என்று அதட்டினான்.

அவன் அருகில் நெருங்க அனைவரும் பயந்து அவரவர் வீடு திரும்பினர்.
""சாமியாருங்களுக்கு வேலை என்ன? நம்ம பிழைப்பில் மண்ணைப் போட்டுக்கலாமா?'' என்று இதமாகப் புத்தி சொன்னவர்களும் தோற்றனர். அறுவடை முடிந்தது.

மதியம் வந்த துறவி, ""நிஜமாகவே அறுத்துவிட்டாயே! அடடா, விளையாட்டுக் கல்லவா சொன்னேன்!'' என்றார்.
அப்போதும் மனம் கலங்காதிருந்தான் உழவன். எட்டு நாட்களாயிற்று. இந்த எட்டு நாட்களும் உறவும், நட்பும் அவனை வார்த்தைகளால் துளைத்தெடுத்தனர்.

வழக்கம்போல், குருவை வணங்கி வந்தான். உதாசீனமோ, பயமோ அவனிடம் கொஞ்சமும் இல்லை.
ஒன்பதாம் நாள் மூல நட்சத்திரத்தில் அனல் மழை பெய்ததில் ஊரிலுள்ள அத்தனை பயிர்களும் கருகி விட்டன. அறுவடை செய்த மூட்டையைப் பிரித்தால் கதிர்கள் முற்றிக் கிடந்தன. ஒவ்வொறு கதிரும் பதினொறு கதிர்கள் விட்டிருந்தன. ஊராரும், உற்றாரும் இதைகண்டு அதிசயித்தனர். மிராசுதராருக்கு இரட்டைப் பங்கு கொடுத்த போதும் வழக்கத்தை விட இரண்டு பங்கு விளைச்சல் இருந்தது. அனைவரும் குடியானவனை போற்றினர். அவன் மனைவியும் தனது அவசரப் புத்திக்காக வருந்தி துறவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள்.
பெரியோர்களின் சேர்க்கை எப்போதும் நன்மையே தரும் என்று அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது. அனல் மழையால் நஷ்டமடைந்த குடும்பத்தினருக்கெல்லாம் தானியம் கொடுத்து உதவினான் சாத்தப்பன்.
***


சிறுவர்மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 10:07 am

பிரபு அண்ணா அருமையான கதை , மகிழ்ச்சி சூப்பருங்க நன்றி அன்பு மலர்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sat Mar 17, 2012 10:20 am

அருமையான கதை.... சூப்பருங்க



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக