புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது.
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு அறிக்கை: நித்யானந்தா பேட்டி
நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ முற்றிலும் பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு அறிக்கை அளித்துள்ளதாக நித்யானந்தா கூறினார்.
நித்யானந்தா சென்னை எழும்பூர் அசோகா ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறந்த ஆன்மிகவாதி
உலகத்தில் மிகவும் பழமையான ஆன்மிக பத்திரிக்கை ஒன்று உலகம் முழுவதும் ஆன்மிக தொண்டு ஆற்றும் 100 ஆன்மிகவாதிகளில் என்னை மிகச்சிறந்த ஆன்மிகவாதி என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 40 மதங்களில் இருந்து, 22 நாடுகளில் இருந்து என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.
நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து, போலியாக ஜோடனை செய்து, தவறான முறையில் வீடியோவில் பதிவு செய்து டி.வி.யில் காட்டப்பட்டது. இது சம்பந்தமாக எனது ஆசிரமத்தில் வேலை செய்த முன்னாள் சீடர் லெனின் கருப்பனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
நான் இந்த வழக்கு சம்பந்தமாக சில ஆதாரங்களை ஏற்கனவே திரட்டிவைத்திருந்தேன். முன்கூட்டியே இந்த ஆதாரத்தை வெளியிட்டால் லெனின் கருப்பன் இந்த வழக்கில் இருந்து தப்பித்துவிடுவார் என்று கருதி வெளியிடாமல் இருந்தேன்.
பொய்யானது
நடிகை ரஞ்சிதாவுடன் என்னை இணைத்து வெளியிட்ட வீடியோ முற்றிலும் பொய்யானது என்பதை அமெரிக்காவில் உள்ள 4 வீடியோ நிபுணர்களிடம் ஆய்வு அறிக்கை பெற்றுள்ளோம். இந்த 4 பேரும் இந்த வீடியோ முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்ட பொய் என்று தனித்தனியாக சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இந்த 4 பேரும் இந்தியாவில் உள்ள கோர்ட்டில் சாட்சி அளிப்பதற்கு தயாராக உள்ளனர்.
ஆதாரங்கள் ஒப்படைப்பு
சட்டத்தை பற்றியும், நாட்டை பற்றியும் எந்தவிதமான கவலையும்படாமல் எனது படத்தை டி.வியில் போட்டு, போட்டு காட்டினார்கள். மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக சாமியார்களை அவதூறு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்கள் மீது இந்தியாவில் மட்டும் அல்ல 32 நாடுகளிலும் வழக்கு போடுவேன்.
பிரசன்னா, அய்யப்பன், சக்சேனா ஆகியோர் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள லெனின் கருப்பனுக்கும், இந்த வழக்கில் சேர்த்து சொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததற்கான எல்லாவிதமான ஆதாரங்களும் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
லெனின் கருப்பன் எங்கள் ஆசிரமத்தின் சீடர் ஒருவரிடம் நேரடியாக போனில் பேசிய குரலை டேப் செய்து போலீசில் ஒப்படைத்துள்ளோம்.
சாமியார்கள் கிள்ளுக்கீரையா?
நாற்காலி மீது நான் விரித்துள்ள துணி புலித்தோல் என்று வழக்குப்போட்டார்கள். பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லையா? சாமியார்கள் கிள்ளுக்கீரையா? அந்த டி.வி. குழுமத்தினர் தங்கள் அதிகாரத்தை எங்கு எல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கு எல்லாம் பயன்படுத்தி, இது போன்று மொத்தம் 100 வழக்குகள் போட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எங்கள் வழக்கை எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பல கோடி கேட்டு மிரட்டல்
ஒருவர் மீது பழிப்பது தவறு இல்லை. என்னை அழிக்கவேண்டும் என்று செயல்பட்ட ரவுடிகளை நான்விடுவதாக இல்லை. 53 நாட்கள் தேவையில்லாமல் நான் சிறையில் அடைக்கப்பட்ட காலங்கள் திரும்பிவருமா? என்மீது சுமத்தப்பட்ட வீண் பழியால் எனது லட்சக்கணக்கான பக்தர்கள் அனுபவித்த வேதனை, சிந்திய கண்ணீர் திரும்பவருமா? எங்கள் ஆசிரமத்தில் உள்ள சன்னியாசிகளை விபசாரிகளாக காட்டினார்கள். இதை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? எனது சொத்துக்களையும், பணத்தையும் அபகரிக்கத்தான் இவ்வாறு நடந்து கொண்டனர். போலியான ஆபாச வீடியோவை காட்டி பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்கள். கர்நாடகத்தில் 10 வருடமாக இருக்கிறேன். தமிழன் என்ற வகையில் எனக்கும், கர்நாடகத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்தது இல்லை.
இவ்வாறு நித்யானந்தா கூறினார்.
பேட்டியின் போது நடிகை ரஞ்சிதா உடன் இருந்தார்.
நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு அறிக்கை: நித்யானந்தா பேட்டி
நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து வெளியான ஆபாச வீடியோ முற்றிலும் பொய்யானது என்று அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு அறிக்கை அளித்துள்ளதாக நித்யானந்தா கூறினார்.
நித்யானந்தா சென்னை எழும்பூர் அசோகா ஓட்டலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறந்த ஆன்மிகவாதி
உலகத்தில் மிகவும் பழமையான ஆன்மிக பத்திரிக்கை ஒன்று உலகம் முழுவதும் ஆன்மிக தொண்டு ஆற்றும் 100 ஆன்மிகவாதிகளில் என்னை மிகச்சிறந்த ஆன்மிகவாதி என்று அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 40 மதங்களில் இருந்து, 22 நாடுகளில் இருந்து என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.
நடிகை ரஞ்சிதாவையும், என்னையும் இணைத்து, போலியாக ஜோடனை செய்து, தவறான முறையில் வீடியோவில் பதிவு செய்து டி.வி.யில் காட்டப்பட்டது. இது சம்பந்தமாக எனது ஆசிரமத்தில் வேலை செய்த முன்னாள் சீடர் லெனின் கருப்பனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.
நான் இந்த வழக்கு சம்பந்தமாக சில ஆதாரங்களை ஏற்கனவே திரட்டிவைத்திருந்தேன். முன்கூட்டியே இந்த ஆதாரத்தை வெளியிட்டால் லெனின் கருப்பன் இந்த வழக்கில் இருந்து தப்பித்துவிடுவார் என்று கருதி வெளியிடாமல் இருந்தேன்.
பொய்யானது
நடிகை ரஞ்சிதாவுடன் என்னை இணைத்து வெளியிட்ட வீடியோ முற்றிலும் பொய்யானது என்பதை அமெரிக்காவில் உள்ள 4 வீடியோ நிபுணர்களிடம் ஆய்வு அறிக்கை பெற்றுள்ளோம். இந்த 4 பேரும் இந்த வீடியோ முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்ட பொய் என்று தனித்தனியாக சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இந்த 4 பேரும் இந்தியாவில் உள்ள கோர்ட்டில் சாட்சி அளிப்பதற்கு தயாராக உள்ளனர்.
ஆதாரங்கள் ஒப்படைப்பு
சட்டத்தை பற்றியும், நாட்டை பற்றியும் எந்தவிதமான கவலையும்படாமல் எனது படத்தை டி.வியில் போட்டு, போட்டு காட்டினார்கள். மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக சாமியார்களை அவதூறு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவர்கள் மீது இந்தியாவில் மட்டும் அல்ல 32 நாடுகளிலும் வழக்கு போடுவேன்.
பிரசன்னா, அய்யப்பன், சக்சேனா ஆகியோர் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள லெனின் கருப்பனுக்கும், இந்த வழக்கில் சேர்த்து சொல்லப்பட்ட ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததற்கான எல்லாவிதமான ஆதாரங்களும் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
லெனின் கருப்பன் எங்கள் ஆசிரமத்தின் சீடர் ஒருவரிடம் நேரடியாக போனில் பேசிய குரலை டேப் செய்து போலீசில் ஒப்படைத்துள்ளோம்.
சாமியார்கள் கிள்ளுக்கீரையா?
நாற்காலி மீது நான் விரித்துள்ள துணி புலித்தோல் என்று வழக்குப்போட்டார்கள். பொய் சொல்வதற்கு ஒரு அளவு இல்லையா? சாமியார்கள் கிள்ளுக்கீரையா? அந்த டி.வி. குழுமத்தினர் தங்கள் அதிகாரத்தை எங்கு எல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கு எல்லாம் பயன்படுத்தி, இது போன்று மொத்தம் 100 வழக்குகள் போட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு எங்கள் வழக்கை எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லாமல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பல கோடி கேட்டு மிரட்டல்
ஒருவர் மீது பழிப்பது தவறு இல்லை. என்னை அழிக்கவேண்டும் என்று செயல்பட்ட ரவுடிகளை நான்விடுவதாக இல்லை. 53 நாட்கள் தேவையில்லாமல் நான் சிறையில் அடைக்கப்பட்ட காலங்கள் திரும்பிவருமா? என்மீது சுமத்தப்பட்ட வீண் பழியால் எனது லட்சக்கணக்கான பக்தர்கள் அனுபவித்த வேதனை, சிந்திய கண்ணீர் திரும்பவருமா? எங்கள் ஆசிரமத்தில் உள்ள சன்னியாசிகளை விபசாரிகளாக காட்டினார்கள். இதை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்? எனது சொத்துக்களையும், பணத்தையும் அபகரிக்கத்தான் இவ்வாறு நடந்து கொண்டனர். போலியான ஆபாச வீடியோவை காட்டி பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்கள். கர்நாடகத்தில் 10 வருடமாக இருக்கிறேன். தமிழன் என்ற வகையில் எனக்கும், கர்நாடகத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்தது இல்லை.
இவ்வாறு நித்யானந்தா கூறினார்.
பேட்டியின் போது நடிகை ரஞ்சிதா உடன் இருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆணிவேர் சன் டீவியின் விஷமாத்தனமான வீடியோ, இரண்டாவது இவர்களை பார்த்து ஒரு கேள்வி நித்தியானந்தா எந்த பெண்ணிடமும் உறவு கொள்ள மாட்டேன் என எவரிடமும் வாக்களித்தாரா, அவன் வீட்டு படுக்கை அறையை எட்ட்பார்த்தது நாம் அதுவே மிக பெரிய அயோக்கியத்தனம் அதை விட்டு விட்டுட்டு இதென்ன விதண்டாவாதம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:இவரு அம்மாவா எப்படி கவுத்தாறு பிரபு அண்ணாஅப்படித்தான். ஆனால் இங்கே பணம் காரனமஅல்லா. ஆட்சி மாற்றம் தான் காரணம்.
இவன் மட்டுமா கவுத்தான்?....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராரா நீங்கதான் வெவரமான ஆளு நம்ம க்ரூப்பிலரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:சரியா புரியலயேஇவன் மட்டுமா கவுத்தான்?...
சொல்லுங்க ரஞ்சிதா பக்கத்தில இருக்கற காவி உடை பெண் யாரு?
எல்லாம் ஒரு ஜெனெரல் நாலெட்ஜுக்குத் தான் - சிவாவுக்கு யூஸ் ஆவுமேன்னு கேட்டேன்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உப்பை தின்னவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்..பது wrote:இவர் என்னடா இலங்கை அரசாங்கம் சொல்ற மாதிரி சொல்லுர்ரறு சனல் 4 காணொளி மாதிரிதான்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் பகவதி. ஆனால் இது தவறு செய்த புண்ணியவான்களுக்கு.இரா.பகவதி wrote:பிரபு அண்ணா என்னத்த தின்னலும் தண்ணி குடிச்சி தான் ஆகணும் இல்லாட்டி விக்கல் வந்து செத்து போய்ருவோம்உப்பை தின்னவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்..
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|