புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
68 Posts - 49%
heezulia
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
5 Posts - 4%
prajai
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
4 Posts - 3%
jairam
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
Jenila
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
M. Priya
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
1 Post - 1%
kargan86
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
9 Posts - 5%
prajai
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
6 Posts - 3%
Jenila
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
4 Posts - 2%
Rutu
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
3 Posts - 2%
Baarushree
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
jairam
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_m10'காப்பியக் கவிஞர்  வைரமுத்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'காப்பியக் கவிஞர் வைரமுத்து


   
   
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Mar 16, 2012 12:06 am

• 40 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமத்தை விட்டுச் சென்னைக்கு வந்தாலும் இன்னும் மண் வாசனை மறக்காதவர். இப்போது ஊருக்குச் சென்றாலும் சாமைச் சோறு, வரகுச் சோறு காலையில் தயிரோடு உண்கிறார். வல்லாரையும் தூதுவளையும் கட்டாயம் இருந்தாக வேண்டிய கீரைகள்!
• மற்ற மொழிக் கவிஞர்களுக்கு இவர் மீது மதிப்பு அதிகம். 'ஆளவந்தான்' படப் பாடல்கள் ஊட்டியில் தயாரானபோது, அதன் ஹிந்திப் பதிப்புக்குப் பாட்டெழுத வந்த ஜாவேத் அக்தர், 'முதலில் வைரமுத்து பாட்டு எழுதட்டும். அவர் கற்பனையைக் கடன் வாங்கிப் பாட்டு எழுதுவது எனக்கு வசதியாக இருக்கும்' என்று சொல்லி வைரமுத்து எழுதும் வரை சீட்டாடிக்கொண்டு இருந்தாராம்!
• 'காப்பியக் கவிஞர்' என்று அந்த நாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இவரை அழைத்தாலும், 'கவிசாம்ராட்' என்று அந்நாள் பிரதமர் வாஜ்பாய் இவரை விளித்தாலும், கலைஞர் வழங்கிய கவிப்பேரரசு பட்டம்தான் நிலைத்துவிட்டது!
• கள்ளிக்காட்டு இதிகாசத்தின் 5 பிரதிகளை வாட்டர் ஃப்ரூப் செய்து வைகை அணை நீரில் வீசி எறிந்திருக்கிறார். நாளை அணையே தூர்ந்துபோனாலும், அந்த மண்ணின் ஆவணமாக அது இருக்குமாம்!
• கவிஞருக்கு மருத்துவத் துறையில் ஏராளமான நண்பர்கள் உண்டு. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் யாருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலும், அவரே டாக்டர்களுக்கு போன் செய்து, அப்பாயின்மென்ட் வாங்கி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார். உணவு, மருத்துவம், கல்வி இதற்குச் செய்வதுதான் உதவி; மற்றது எல்லாம் ஆடம்பரம் என்பது கவிஞரின் கருத்து!
• 'கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் விளம்பரப் படங்களில் தோன்றுவது இல்லை. குரல் கொடுப்பது இல்லை' என்று கொள்கை வைத்திருக்கிறார்!
• பி.சுசீலா, சித்ரா இருவருக்கும் ரசிகர். பி.சுசீலாவின் சில பாடல்களை சித்ராவின் குரலில் பாடவைத்து, தனக்கென்று ஒரு தனி சி.டி. வைத்திருக்கிறார் இறுக்கமான மனசுக்கு இதமாக இருக்கிறதாம்!
• பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்தபோது வெளியிட்ட 'வைகறை மேகங்கள்' என்ற முதல் கவிதைத் தொகுதி, இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரியில் பாடமாக இருக்கும் பெருமை பெற்றதாம். இப்போது விற்பனையாகிக்கொண்டு இருப் பது வைகறை மேகங்களின் 29-ம் பதிப்பு!
• எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில்இருந் தாலும் காலை 7 மணிக்குக் கலைஞரோடு பேசத் தவற மாட்டார். 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறதாம் இந்தத் தொலைபேசிக் காதல்!
• 8 மணி நேரம் எடுத்துக்கொண்டு இவர் எழுதிய பாடல்: 'சங்கீத ஜாதி முல்லை' (காதல் ஓவியம்) 8 நிமிடத்தில் எழுதி முடிக்கப்பட்ட பாடல்: 'எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோ!' (பாட்ஷா).
• கவிஞராக இருந்தாலும், இவர் ஒரு சிறுகதைப் பைத்தியம். ஓ ஹென்றி, மாப்பசான், ஆண்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி முதல் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, தஞ்சை பிரகாஷ் வரை உலக, உள்ளூர்ச் சிறுகதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்!
• '7 ஆயிரம் பாடல்கள், 34 புத்தகங்கள், மூன்று முறை உலகை வலம் வந்த அனுபவங்கள்... என்று இயங்கிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இளமை தீர்வதில்லை' என்பார்!
• தனக்குப் பரிசாகக் கிடைக்கும் தங்க நகைகளை ஒருபோதும் அணிந்துகொள்ள மாட்டார். உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ, பணியாளர்களுக்கோ, திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்களுக்கோ கொடுத்துவிடுவார். ஆனால், அண்ணாமலை, 'பாட்ஷா, முத்து, அருணாசலம் படங்களுக்கு ரஜினி தந்த தங்கச் சங்கிலிகளைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்!
• இரவு எவ்வளவு தாமதமாகத் தூங்கச் சென்றாலும், அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப் பயிற்சிக்குத் தயாராகிவிடுவார். இவரோடு யாரும் உடன் நடப்பதில்லை. நடந்தால் ஓட வேண்டி இருக்கும், அவ் வளவு வேகம்!
• கவிஞரின் ஆடைகள் சென்னையில் வெளுக்கப்படுவதில்லை. எல்லாத் துணிகளும் ஊருக்கு அனுப்பப்பட்டு சலவை செய்யப்பட்டு வருகின்றன. 20 ஜோடி போகும்; 20 ஜோடி திரும்பும். 'தண்ணீருக்கும் சலவைக்கும் சம்பந்தம் இருக்கிறது' என்பார்!
• கவிஞருக்கு மிகவும் பிடித்த உணவு: அம்மா அங்கம்மாள் வைக்கும் கோழிச் சாறும் குழைந்த சோறும்!
• கவிஞர் பேசினால் இளைய மகன் கபிலன் கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால், மூத்த மகன் கார்க்கியைப் பேசவிட்டுக்கேட்டுக் கொண்டே இருப்பார்!
• மருத்துவமனையில் இருந்தும், சிறை யில் இருந்தும் வரும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் பதில் போடும் பழக்கம்கொண்டவர்!
• வாய்விட்டுச் சிரிப்பார்; சிரித்தால் பக்கத்து ஆளை அடிப்பார். அதனால் எல்லோரும் இரண்டு அடிகள் தள்ளியே உட்கார்வார்கள்!
• இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றவர். அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கும் மாநில விருதோடு சேர்த்து இரண்டு விருதுகளும் தலா 5 என்று சமன் செய்துவிட்டார்!
• 'அமெரிக்கன் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்' இவரது கவிதைகளை, இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து, உலக இலக்கிய ஆவணங்களில் ஒன்றாக வாஷிங்டன் டி.சி-யில் பாதுகாத்து வருகிறது!
• கிராமத்து வரப்புகளில் நடக்கும்போது தொட்டாற்சிணுங்கிச் செடிகளைக் கண்டால் அப்படியே உட்கார்ந்துவிடுவார். தொட்டுத் தொட்டு அந்த இலைகள் அடங்கும் அழகை ரசிப்பார். சில நேரங்களில் மீண்டும் விரியுமா என்று காத்திருப்பதும் உண்டு!
• தான் மற்றவருக்குச் செய்ததை மறந்துவிடுவார். மற்றவர்கள் தனக்குச் செய்ததை மறக்கா மாட்டார். தன் வீட்டு வரவேற்பறையில் உள்ள ''ஏ.சி... ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொடுத்தது'' என்று பலபேருக்குச் சொல்லி இருக்கிறார்!
• கனடா நாட்டு அரசாங்கத்தோடு இணைந்து ஒரு தமிழ் அமைப்பு, இவர் உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இவரது அஞ்சல் தலை ஒட்டப்பட்டு இவருக்கு வந்த தபாலை இவரே பிரித்தார்!
• கவிஞரின் தோட்டத்துப் பண்ணை வீட்டில் இரண்டு உரல்கள் இருக்கின்றன. அவை தாய்வழி-தந்தைவழி தாத்தாக்களின் வீட்டில் இருந்தவையாம். வைகை அணைக்குள் மூழ்கிப்போன மெட்டூர், கரட்டுப்பட்டி இரண்டு ஊர்களில் இருந்தும் தோண்டி எடுத்து வரப்பட்டவை


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக