புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
48 Posts - 42%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
48 Posts - 42%
T.N.Balasubramanian
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
யார் குற்றவாளி? - Page 4 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 4 I_voting_barயார் குற்றவாளி? - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 15, 2012 4:30 pm

First topic message reminder :

அன்று விடுமுறை நாள் என்றபடியால் காலையில் எழுந்து தனது தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வந்த குளிக்கப்போனான் தம்பிமுத்து.
அவனது மனைவி சிறிது நேரம் கழித்து குளியலறை சென்றாள்.
அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டவள் உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுத்தாள்.
சம்பவ இடத்திற்கு தனது பொலிஸ் படையுடன் வந்த ஆய்வாளர் தனது விசாரனையைத் ஆரம்பித்தார்.
முதலாவதாக தம்பிமுத்துவின் மனைவியை விசாரணை செய்தார்:- காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.
அடுத்து சமையல்காரன்:- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சொன்னான்.
மற்றது தோட்டக்காரன்:- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தெரிவித்தான்.
பின்னர் வேலைக்காரன்:- பேப்பர் பையனிடம் பேப்பர் பெற்றுக் கொண்டிருந்ததாக தனது கூறினான்.
இறுதியாக கார் சாரதி:- காரைத் சர்வீஸுக்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்தான்.
விசாரனையின் பின்னர் எந்தத் தடயமும் கிடைக்காததால் எந்த நேரத்தில் அழைத்தாலும் அனைவரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி கடுமையாக சிந்தனை செய்தவாறு தனது ஜீப் வண்டிக்குச் சென்று ஏறியவர் முக மலர்ச்சியுடன் இறங்கி வந்து குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி? ஆய்வாளர் எப்படிக் கண்டு பிடித்தார்?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 1:41 pm

உண்மையை வெளியே சொன்னதால் இவர்தான் குற்றவாளி.

"யார் குற்றவாளி?" என்ற கேள்வியோடு முடிகிறதல்லவா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Haazi
Haazi
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 03/10/2010

PostHaazi Sun May 13, 2012 8:58 am

.
கண்டிப்பா மகன் தான் குற்றவாளி.... இது நாள் சம்பந்த பட்டது புன்னகை
.

iyyanar
iyyanar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 19/06/2012
http://inrcuddalore312@gmail.com

Postiyyanar Wed Jun 20, 2012 10:25 am

கண்டிபாக தோட்ட காரன் தான் குற்றவாளி . காரணம் தம்பிமுத்து ஏற்கனவே தோட்ட வேலை முடித்து விட்டு தான் குளிக்க சென்றிருந்தார்

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Wed Jun 20, 2012 10:39 am

றினா wrote:
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.

விசாரனையின் பின்னர் எந்தத் தடயமும் கிடைக்காததால் எந்த நேரத்தில் அழைத்தாலும் அனைவரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி கடுமையாக சிந்தனை செய்தவாறு தனது ஜீப் வண்டிக்குச் சென்று ஏறியவர் முக மலர்ச்சியுடன் இறங்கி வந்து குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி? ஆய்வாளர் எப்படிக் கண்டு பிடித்தார்?

விடுமுறையன்று நீதி மன்றத்தில் என்ன வேலை ?

மகன் தான் குற்றவாளி



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Wed Jun 20, 2012 3:15 pm

சரியான விடை. மகன் தான் குற்றவாளி.விடுமுறைநாளில் நீதிமன்றம் சென்றவன். புன்னகை



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 4:22 pm

கபாலி wrote:சரியான விடை. மகன் தான் குற்றவாளி.விடுமுறைநாளில் நீதிமன்றம் சென்றவன். புன்னகை
இவ்ளோ நாளும் மத்த சிபிஐ விசாரணையில் அய்யா பிசியா இருந்தீங்களோ? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக