புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் குற்றவாளி? - Page 3 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 3 I_voting_barயார் குற்றவாளி? - Page 3 I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
யார் குற்றவாளி? - Page 3 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 3 I_voting_barயார் குற்றவாளி? - Page 3 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
யார் குற்றவாளி? - Page 3 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 3 I_voting_barயார் குற்றவாளி? - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
யார் குற்றவாளி? - Page 3 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 3 I_voting_barயார் குற்றவாளி? - Page 3 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
யார் குற்றவாளி? - Page 3 I_vote_lcapயார் குற்றவாளி? - Page 3 I_voting_barயார் குற்றவாளி? - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் குற்றவாளி?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Mar 15, 2012 4:30 pm

First topic message reminder :

அன்று விடுமுறை நாள் என்றபடியால் காலையில் எழுந்து தனது தோட்டத்தில் வேலைகளை முடித்துவிட்டு வந்த குளிக்கப்போனான் தம்பிமுத்து.
அவனது மனைவி சிறிது நேரம் கழித்து குளியலறை சென்றாள்.
அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டவள் உடனடியாக பொலிஸுக்கு தகவல் கொடுத்தாள்.
சம்பவ இடத்திற்கு தனது பொலிஸ் படையுடன் வந்த ஆய்வாளர் தனது விசாரனையைத் ஆரம்பித்தார்.
முதலாவதாக தம்பிமுத்துவின் மனைவியை விசாரணை செய்தார்:- காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
அவளைத் தொடர்ந்து தம்பிமுத்துவின் மகனை விசாரித்தார்:- தனது வழக்கு விசாரணைக்காக நீதி மன்றம் சென்றிருந்ததகத் தெரிவித்தான்.
அடுத்து சமையல்காரன்:- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சொன்னான்.
மற்றது தோட்டக்காரன்:- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தெரிவித்தான்.
பின்னர் வேலைக்காரன்:- பேப்பர் பையனிடம் பேப்பர் பெற்றுக் கொண்டிருந்ததாக தனது கூறினான்.
இறுதியாக கார் சாரதி:- காரைத் சர்வீஸுக்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்தான்.
விசாரனையின் பின்னர் எந்தத் தடயமும் கிடைக்காததால் எந்த நேரத்தில் அழைத்தாலும் அனைவரும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு வரவேண்டும் என்று கூறி கடுமையாக சிந்தனை செய்தவாறு தனது ஜீப் வண்டிக்குச் சென்று ஏறியவர் முக மலர்ச்சியுடன் இறங்கி வந்து குற்றவாளியைக் கைது செய்தார்.

யார் குற்றவாளி? ஆய்வாளர் எப்படிக் கண்டு பிடித்தார்?




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 10:48 am

இரா.பகவதி wrote:
பகவதி ரொம்ப ஆர்வமா இருக்கார்..

பிரபு அண்ணா ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி இருக்கு அய்யோ, நான் இல்லை
இது உள்குத்து இல்லை. வெளிக்குத்து. சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 10:50 am

இது உள்குத்து இல்லை. வெளிக்குத்து.

பிரபு அண்ணா கொஞ்சம் sem , edx, xrd , uv, ird பற்றி சொல்லுங்களேன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 10:51 am

இரா.பகவதி wrote:
இது உள்குத்து இல்லை. வெளிக்குத்து.

பிரபு அண்ணா கொஞ்சம் sem , edx, xrd , uv, ird பற்றி சொல்லுங்களேன்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 10:56 am

ஏன் பிரபு அண்ணா இந்த ஓட்டம் , நீங்க சொன்னாதான் உங்களுக்கு ரெண்டு இட்ல்யும் கட்டி சட்டினியும் , இல்லாட்டி பட்டினிதான்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 10:57 am

நீங்க சொன்னாதான் உங்களுக்கு ரெண்டு இட்ல்யும் கட்டி சட்டினியும்
இது எப்படிஇருக்கும் , கட்டியாவா?

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 17, 2012 11:12 am

மகா பிரபு wrote:
நீங்க சொன்னாதான் உங்களுக்கு ரெண்டு இட்ல்யும் கட்டி சட்டினியும்
இது எப்படிஇருக்கும் , கட்டியாவா?

கட்டி என்றால் கட்டியாகத்தான் இருக்கும்...?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 11:14 am

றினா wrote:
மகா பிரபு wrote:
நீங்க சொன்னாதான் உங்களுக்கு ரெண்டு இட்ல்யும் கட்டி சட்டினியும்
இது எப்படிஇருக்கும் , கட்டியாவா?

கட்டி என்றால் கட்டியாகத்தான் இருக்கும்...?
ஆறுதல்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 18, 2012 11:31 am

மகா பிரபு wrote:
றினா wrote:
கொலவெறி wrote:முந்தின இரவு நம்ம பானுவோட பிரியாணி மாதிரி
தம்பிமுத்து மனைவி ட்ரை பண்ணி இருப்பாங்களோ?

கண்டிப்பா மகன் தான் குற்றவாளி. .
நான் உங்களை தனியாகச் சந்திக்கிறேன்.

காரனத்த இப்ப சொல்ல மாட்டேன்.
மத்தவங்களும் ட்ரை பண்ணட்டும்.

நன்றி மிக வேகமாக சிந்திக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
இதெல்லாம் தொழில் ரகசியம்.




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 18, 2012 11:35 am

மகா பிரபு wrote:
றினா wrote:
மகா பிரபு wrote:
நீங்க சொன்னாதான் உங்களுக்கு ரெண்டு இட்ல்யும் கட்டி சட்டினியும்
இது எப்படிஇருக்கும் , கட்டியாவா?

கட்டி என்றால் கட்டியாகத்தான் இருக்கும்...?
ஆறுதல்
பிரபு நீங்க ஹோட்டல்ல கட்டி சட்னி கேட்டு
வாங்கிக் கட்டி கிட்டத்தில ஒடம்பெல்லாம் கட்டி கட்டியா ஆச்சாமே?





மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Mar 18, 2012 12:53 pm

பிரபு நீங்க ஹோட்டல்ல கட்டி சட்னி கேட்டு
வாங்கிக் கட்டி கிட்டத்தில ஒடம்பெல்லாம் கட்டி கட்டியா ஆச்சாமே?
உண்மையெல்லாம் வெளிய சொல்ல கூடாது ஓகே.. கன்னத்தில் அறை

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக