புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
11 Posts - 42%
Dr.S.Soundarapandian
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
6 Posts - 23%
heezulia
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
5 Posts - 19%
i6appar
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
3 Posts - 12%
Jenila
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
88 Posts - 37%
i6appar
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
2 Posts - 1%
prajai
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_m10காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Mar 13, 2012 5:07 pm

பார்வையிழந்த பெண்ணொருத்திக்கு தன்மீது வெறுப்பு. காரணம், இந்த உலகத்தைப் பார்க்க முடியவில்லையே என்கிற ஆதங்கம். அதே சமயம் அவளுக்கு ஒரே ஆறுதலாக அவள் காதலன். “எனக்கு மட்டும் பார்வை கிடைத்தால் அடுத்த நிமிடமே உன்னைத் திருமணம் புரிந்து கொள்வேன்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள். ஒருநாள் அவளுக்கு இரண்டு கண்கள் தானமாகக் கிடைக்கப் போகிற செய்தி அறிந்து ஆனந்தத்தில் குதித்தாள். காதலனைக் கட்டியணைத்தாள். அறுவை சிகிச்சை முடிந்ததும் அவளுக்குப் பார்வை கிடைத்தது. பார்வை கிடைத்த மகிழ்ச்சியில் ஆசை ஆசையாக தனது காதலனைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி. அவனோ பார்வையிழந்தவனாக இருந்தான். என்னைத் திருமணம் செய்து கொள்வாயா? அன்பேÐ என்றான். அவளோ, “மன்னித்துக் கொள்” உலகம் அழகானது. பார்வையிழந்த உன்னைத் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை. உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் சொல். செய்கிறேன் என்றாள். சில நாட்களுக்குப் பிறகு காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்”.
சுயநலமற்ற அன்பு கொண்டு ஒருவருக்கொருவர் எஞ்சி விஞ்சி நிற்கும் “காதல்” என்பதெல்லாம் பழைய சமாச்சாரம். இப்போதைய ‘காதல்’ எல்லாம் கலாச்சாரம் மீறிய கசமுசா. அப்படிப்பட்டதற்கு ஒரு தினம் என்று கொண்டாடும் இளமைக்கு வந்து சேர்வது திண்டாட்டமே!
நத்ரி தன்னம்பிக்கை .com



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Mar 13, 2012 5:43 pm

சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 13, 2012 5:50 pm

அடிக்கடி எஸ்.எம்.எஸ்.-சில் வரும் கதை இது...
இருந்தும் அழகுதான்...பகிர்விற்கு நன்றி சாந்தி அவர்களே...



காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் 224747944

காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Rகாதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Aகாதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Emptyகாதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Rகாதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Mar 13, 2012 6:01 pm

ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பு குமுதத்தில் ஒரு கட்டுரை படித்தேன்.பிறவியிலேயே ஊனமான ஒரு பெண்ணைக் காதலித்து கைப்பற்றிய ஓர் இளைஞனின் கதை அது.

அப்படி சுயநலம் பாராமல் உண்மை மனதுடன் காதலிப்பவர்கள் இன்றும் உண்டு.அதற்கு பெயர் தான் காதல்.இப்படி விட்டுவிட்டு ஓடிப்போவதற்கும் இன்னும் பிறவற்றுக்கும் காதல் என்று பெயர் சூட்டுவதே தவறு.

திருமணம் நடந்த பிறகு உப்பு பெறாத விஷயங்களுக்காக விவாகரத்து வாங்கும் எத்தனை பேர் இல்லை? அதற்காக இன்றைய இளைஞர்கள் திருமணமே செய்துக்கொள்ள கூடாது என்று யாரும் சொல்வதில்லையே?

பகிர்வுக்கு நன்றி அக்கா

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 6:22 am

நன்று சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:47 pm

எனது பதிவை படிதவர்கள் மற்றும் கருத்துக்களை பகிர்தவர்களுக்கு நன்றி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 14, 2012 1:49 pm

கதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 14, 2012 2:08 pm

நல்ல கதை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் 1357389காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் 59010615காதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Images3ijfகாதலனிடமிருந்து ஒரு கடிதம், “அன்பே! உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக்கொள் Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக