புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
20 Posts - 3%
prajai
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வேலையிலே மனசு வையுங்க! I_vote_lcapவேலையிலே மனசு வையுங்க! I_voting_barவேலையிலே மனசு வையுங்க! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலையிலே மனசு வையுங்க!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 15, 2012 1:42 pm

காட்டு வழியே ஒரு துறவி சென்று கொண்டிருந்தார். அங்கே வேட்டையாடிக் கொண்டிருந்த, ஒரு ராஜா மான் மீது அம்பு எய்தான். அது துறவியின் கையில் பலமாகப் பாய்ந்தது. துறவி வலி தாங்காமல் அலறினார். சத்தம் கேட்டு ராஜா ஓடினான்.

""சுவாமி! மன்னிக்க வேண்டும். தாங்கள் அந்தப் பக்கமாக வந்ததை நான் கவனிக்கவில்லை. வேண்டுமென்றே செய்ததாக தயவுசெய்து தவறாக எண்ணி விடாதீர்கள். என்னை மன்னியுங்கள்,'' என்று அழாக்குறையாக பேசினான்.

அது வேண்டுமென்றே நடக்கவில்லை என துறவிக்கும் தெரியும். மன்னனுடன் வந்தவர்கள் ஊருக்குள் சென்று வைத்தியரை அழைத்து வந்தனர். ""கையில் பாய்ந்திருந்திருக்கும் அம்பை யாராவது எடுத்து விட்டால், காயத்துக்கு மருந்து வைக்க நான் தயார்,'' என்றார் வைத்தியர்.

மந்திரி ஒருவர் அதற்கு உடன்பட்டார். இதற்குள் துறவிக்கு தியானநேரம் வந்து விட்டது. எப்படித்தான் அவரது கண்கள் மூடியதோ, அப்படியே தியானத்தில் ஆழ்ந்து விட்டார். இதுதான் சமயமென, மந்திரி அம்பை உருவி எடுக்க, துறவியோ எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தார். இதைப் பயன்படுத்தி வைத்தியரும் கையை நன்றாகத் துடைத்து மருந்து வைத்து கட்டி விட்டார்.

சற்றுநேரம் கழித்து கண்விழித்த துறவி, ""இதெல்லாம் எப்படி நடந்தது?'' என்று கேட்டார். தியானத்தில் மனம் ஒன்றிப் போனதால், நடந்தது எதுவும் தெரியவில்லை. ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

தகவல் பகிர்வு - http://aanmikam.blogspot.com/2011/11/blog-post_5255.html

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 1:48 pm

அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 5:18 pm

சூப்பர் மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 17, 2012 12:14 pm

கொலவெறி wrote:அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.

சிவா / ராஜா - இருவரில் ஒருவர் தருவார்கள்... சிரி சிரி சிரி



பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Sat Mar 17, 2012 2:26 pm

பிரசன்னா wrote: ஒரு செயலில் மனம் ஒருமிக்கும் வரை தான் கஷ்டம். ஒன்றிவிட்டால், மலையும் கடுகாகி விடும். நீங்கள் செய்யும் தொழில், பணி எதுவானாலும் மனம் ஒன்றி செய்யுங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள்.

அருமையான அறிவுரை .
நன்றி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 4:49 pm

அருமையான கதை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 17, 2012 5:02 pm

கொலவெறி wrote:அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.
ஈகரை தளம் உங்களுக்கு பிடிச்சு இருந்தா நீங்க தான் பணம் தரணும்.ஆதிரா அக்கா நம்ம அறக்கட்டளைக்கு பைசா தர ஒரு ஆள் வந்தாச்சூ



வேலையிலே மனசு வையுங்க! Uவேலையிலே மனசு வையுங்க! Dவேலையிலே மனசு வையுங்க! Aவேலையிலே மனசு வையுங்க! Yவேலையிலே மனசு வையுங்க! Aவேலையிலே மனசு வையுங்க! Sவேலையிலே மனசு வையுங்க! Uவேலையிலே மனசு வையுங்க! Dவேலையிலே மனசு வையுங்க! Hவேலையிலே மனசு வையுங்க! A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 5:20 pm

உதயசுதா wrote:
கொலவெறி wrote:அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.
ஈகரை தளம் உங்களுக்கு பிடிச்சு இருந்தா நீங்க தான் பணம் தரணும்.ஆதிரா அக்கா நம்ம அறக்கட்டளைக்கு பைசா தர ஒரு ஆள் வந்தாச்சூ
அவங்க ரொம்ப பிசியா 108 க்கு போன் பண்ணிட்டு இருக்காங்க போல சுதா. புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 5:25 pm

கொலவெறி wrote:
உதயசுதா wrote:
கொலவெறி wrote:அப்ப எனக்கு பிடிச்ச ஈகரையிலே இருக்க வேண்டியது தான்.

மாச சம்பளம் பிரசன்னா தருவீங்களா?

பகிர்வுக்கு நன்றி.
ஈகரை தளம் உங்களுக்கு பிடிச்சு இருந்தா நீங்க தான் பணம் தரணும்.ஆதிரா அக்கா நம்ம அறக்கட்டளைக்கு பைசா தர ஒரு ஆள் வந்தாச்சூ
அவங்க ரொம்ப பிசியா 108 க்கு போன் பண்ணிட்டு இருக்காங்க போல சுதா. புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக