புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_m10நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Mar 14, 2012 10:26 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே !....
சித்தர்கள் ...ஞானியர்கள்...எங்கும் எப்போது தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றனர்!
வாழையடி வாழை என வந்துகொண்டிருக்கும் இந்த மரபில் ,,
நான் அறிந்த சில ஞானியர்களைபற்றிய விபரங்களை உங்களுடன் பகிந்துகொள்ளவே...இப்பதிவு

அண்ணன் ஸ்வாமிகள் - புதூர் [
எனது திருத்துறைபூண்டியை அடுத்துள்ளது ...புதூர் என்ற கிராமம் ...16 கி,மி. தூரம்

1937 ஆம் ஆண்டு பிறந்தவர் அருணாசலம் என்று அழைக்கப்படும் அண்ணன் ஸ்வாமிகள் .
திருத்துறைபூண்டி"போர்ட் ஹை ஸ்கூல்" என்று அழைக்கப்பட்ட (தற்போது அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி ) பள்ளியில் பயின்று கொண்டிருந்தார் ஒரு நாள் மதிய வேளையில் ....ஒரு சந்நியாசி ....மாணவனாகிய அருணாசலத்திடம் உணவு கேட்டாராம் ...
தான் மதிய உணவாக கொண்டு வந்த சாப்பாட்டைஅருணாசலம் கொடுத்தார் ...உணவு சாப்பிட்ட பின் அந்த வடநாட்டு ஞானி (வங்காளம் என்று சொல்கிறார்கள்) அருணாசலத்தை நாக்கை நீட்ட செய்து ..ஏதோ எழுதியிருக்கிறார் .
மதிய உணவு டப்பவை ஆற்றில் இறங்கி கழுவிய பின் ...அருணாசலம் சாமியாரை தேடி பார்க்க ...அவரை காணவில்லை.


வீட்டுக்கு வந்த அருணாசலம் தொடர்ந்து ..தியான நிலையில் இருந்து வந்துள்ளார்
அவரின் ஞானநிலையை உணராத குடும்பத்தினர் ஏதோ புத்தி சரியில்லாமல்,அல்லது ,தவறான சேர்க்கையினால் இப்படி மாறிவிட்டார் என்று நினைக்க துவங்கினார்கள்

அவரின் சகோதரர் தற்போது அரிசி அறைவை ஆலை (rice mill) நடத்திவருகிறார் ...அவரை சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்னது
" அப்போ அவனோட பெருமை தெரியல ....தொடர்ந்து ஒரு மாதம் கூட யார்கூடவும் பேச மாட்டான் ..அதோ அந்த கொட்டகை வீட்டில் தியானம் இருப்பான்
இல்லை என்றால் குளத்துபக்கம் படுத்துகிடப்பான் ..நாங்கள் கிண்டல் பண்ணுவோம்

ஒரு அத்திமரத்தை வளர்த்துவந்தார் ...(தற்போதும் உள்ளது ) அது மிக ஆற்றல் வாய்ந்தது என்று கூறுவார் .
தன்னுடைய பக்தர்களிடம் கட்டிய அன்பு அளவிட முடியாதது. அவரை சுற்றி நன்கு படித்த, நல்ல குணங்களுடன் இருந்த இளைஞர் களை வைத்துக் கொண்டு தன்னுடைய தவ வலிமையை சோதிக்க விட்டாராம். மெத்தப் படித்த பலரும் அவருடைய தத்துவங்களை அறிவுத் திறனை கண்டு வியந்தார்கள். மந்திரங்கள், தந்திரங்கள், கடவுட்களைப் பற்றிய ரகசியங்கள், யோகக் கலை போன்றவற்றைப் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் போதனை செய்தார்.
தன்னை நம்பிய பேர்களின் குறைகளை நீக்கினார் .

பல சித்தாடல்களையும் புரிந்துள்ளார் .1989 பிப்ரவரி 22 நாள் சமாதி அடைந்தார் ... அவர் உடல் அடக்கம் செய்யும் சமயம் அவர் உடலில் இருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்ததாம் ..பக்தர்கள் துடைத்துக் கொண்டிருந்தார்களாம்

அந்த சமாதிக்கோயிலில் தியான அதிர்வுகளை இப்போதும் உணர முடிகிறது .
தினசரி மூன்றுவேளையும் சுமார் 50 பேருக்கு அன்பார்கள் உணவளித்துவருகிறார்கள் ...
கோயில் பற்றிய தகவல்களையும் படங்களையும் வரும் வாரங்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
உங்களின் வேண்டுதல்களை ...அண்ணன் ஸ்வாமிகளிடம் சமர்ப்பியுங்கள் ..நிறைவேறுவது திண்ணம் .
அண்ணன் ஸ்வாமிகளே சரணம்





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 11:09 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நாலாயிரமாவது பதிவு நல்ல பதிவாக தந்துள்ளீர்கள். புதிய செய்தி எனக்கு முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக்க நன்றி ஐயா ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 11:16 am

அதிபொண்ணு wrote:நாலாயிரமாவது பதிவை அசத்தலா போட்டுட்டீங்க பாலா ஸார்....
மிக்க நன்றி அதிபொண்ணு அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 15, 2012 11:17 am

இது போல் பல ஞானிகள் நம் காலத்திலேயே வாழ்ந்துள்ளனர் என்பதை நினைக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.

தேவகோட்டை அருகிலுள்ள கொங்கிவயல் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய பதிவை இங்கு படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://devakottai.net/2011/06/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 15, 2012 11:17 am

அரிய நாலாயிரமாவது பதிவு நன்றி அண்ணா. அருமையிருக்கு

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 15, 2012 11:17 am

கொலவெறி wrote:பாலா தங்களது பயனுள்ள 4000 மாவது பதிப்பிற்கு வாழ்த்துகள். என்றென்றும் எங்களுடன் இனைந்து நல்ல பதிவுகளை தடையின்றி தாருங்கள். இதில் உள்ள நல்ல விஷயங்களை உட்கொண்டு வெளிக் கொணர முற்படுகிறேன்.

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் - நான் ஞானியும் இல்ல, புத்தனும் இல்ல, சித்தனும் இல்ல, பித்தனென்று வேணா சொல்லலாம் - கொஞ்சம் முத்தி போன கேசு. எல்லாரும் கைவிட்ட கேசு. புன்னகை
நா ஜெயிலுக்கு போறேன் ,நா ஜெயிலுக்கு போறேன் ,நா ஜெயிலுக்கு போறேன் எல்லாரும் பாத்துகொங்க நானும் ரவுடி தான்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Mar 15, 2012 12:58 pm

4000ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலா ஸார்.

அண்ணன் ஸ்வாமிகளுக்கு
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 1:04 pm

சிவா wrote:இது போல் பல ஞானிகள் நம் காலத்திலேயே வாழ்ந்துள்ளனர் என்பதை நினைக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது. அறியத் தந்தமைக்கு நன்றி பாலா.

தேவகோட்டை அருகிலுள்ள கொங்கிவயல் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய பதிவை இங்கு படித்து அறிந்து கொள்ளுங்கள்.

http://devakottai.net/2011/06/01/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/
எனது இப்பதிவின் பயனாக மிகப்பெரிய மகானை பற்றி அறிந்து கொண்டேன் ~...தேவக்கோட்டை செல்லும் போது கண்டிப்பாக ஆலயத்தை தரிசிப்பேன் . நன்றி சிவா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 1:07 pm

பிரசன்னா wrote:4000ஆம் பதிவிற்கு வாழ்த்துக்கள் பாலா ஸார்.

அண்ணன் ஸ்வாமிகளுக்கு
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
நன்றி பிரசன்னா ! அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Mar 15, 2012 5:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:அரிய நாலாயிரமாவது பதிவு நன்றி அண்ணா. அருமையிருக்கு
நன்றி குமார் அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Mar 15, 2012 6:06 pm

அருமையான பதிவு



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 1357389நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 59010615நம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Images3ijfநம்ம ஊரு ஞானிகள் ....(4000 மாவது பதிவு -கே.பாலா)  - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக