புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_m10ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோ சங்கர் - வரலாறு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 3:50 pm

First topic message reminder :

நன்றி மாலைமலர்

ஆட்டோ சங்கர் - வரலாறு  - Page 2 88965188-4bb0-4ddb-a703-43c421002422_S_secvpf

தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988_ம் ஆண்டு தொடங்கி சுமார் 5 ஆண்டு காலம் நீடித்தது.

ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளுடன் நடத்திய கொலை சம்பவங்கள், `திகில்' சினிமா படங்களில் வரும் காட்சி கள் போல அமைந்தன. காதலி உள்பட 6 பேரை கொடூரமான முறையில் படு கொலை செய்த ஆட்டோ சங்கருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான்.

ஆட்டோ சங்கர் யார்?

சென்னை திருவான்மிïரில் பெரியார் நகர் காந்தி தெருவில் வசித்தவன் சங்கர் (வயது 29) ஆட்டோ டிரைவர். இதனால் ஆட்டோ சங்கர் என்று அழைக்கப்பட்டான்.

சங்கர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வந்து திருவான்மிïர் பகுதியில் விற்பனை செய்தான். அதன் பிறகு அவன் ஆட்டோ ஓட்டும் தொழிலை கை கழுவினான். சாராய தொழிலில் அவன் மிகவும் தீவிரமாக ஈடுபட்டான்.

திருவான்மிïரில் உள்ள ஒரு ஓட்டலில் (லாட்ஜ்) சங்கர் அறை எடுத்து சாராய வியாபாரத்தை கவனித்தான். அங்கு அழகிகளை அழைத்துக்கொண்டு வந்து விபசாரம் நடத்தினான்.

சாராயம், விபசாரம் ஆகிய தொழில் நடத்தியதன் மூலம் சங்கர் பெரும் பணக்காரன் ஆனான்.

பெரியார் நகரில் 2 பங்களா கட்டினான். அங்கு எல்லா அறைகளையும் "ஏர்கண்டிஷன்" வசதி செய்தான். விலை உயர்ந்த கட்டில்கள், கலர் டெலிவிஷன், டெலிபோன் வசதிகளை செய்து ஆடம்பர சொகுசு பங்களாவாக மாற்றினான்.இந்த நவீன பங்களாவுக்கு கோடம்பாக்கம், சேலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து அழகிகள் அடிக்கடி வந்து போவார்கள். முக்கிய பிரமுகர்களுக்கு அந்த சொகுசு பங்களாவில் சங்கர் விபசார விருந்து படைப்பான்.

ஆட்டோ சங்கருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். ஆனாலும் விபசார தொழிலில் இறங்கிய தால் அவனுக்கு பல காதலிகள் இருந்தார்கள். அழகிகளை மயக்கி மனைவி ஆக்கிக் கொள்வான்.

இப்படி பெங்களூரில் இருந்து வந்தவள் அழகி லலிதா (வயது 19). சங்கர் அவளை தனது 4_வது மனைவி ஆக்கிக்கொண்டான். அவள் திடீரென்று ஆட்டோ சங்கரை விட்டு ஓடி, சுடலை (மற்றொரு ஆட்டோ டிரைவர்) என்பவனுடன் வசித்து வந்தாள். அதோடு தொழிலில் ஏற்பட்ட போட்டி சங்கரை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த சூழ்நிலைகளும், நண்பர்களின் துதி பாடல்களும் அவனை சிக்கலில் மாட்டி விட்டன.

சென்னை மந்தைவெளியை சேர்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் ஆட்டோ சங்கர் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர்களது பெற்றோர்கள் 29_5_1988_ல் போலீசில் புகார் செய்தார்கள்.

இது தொடர்பாக செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் அலி, சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏறத்தாழ ஒரு மாத கால தீவிர விசாரணைக்கு பிறகு அதில் துப்பு துலங்கியது.

காணாமல் போன அந்த 3 பேரும் ஆட்டோ சங்கரின் விபசார விடுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனால் ஆட்டோ சங்கரையும், சில கூட்டாளிகளையும் பிடித்து வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். "இந்த 3 பேர்களை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது" என்று பொய் சொல்லி போலீசாரின் பிடியில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பித்துக்கொண்டான்.

மற்றொருபுறம் சங்கரின் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தங்கமணி நியமிக்கப்பட்டார். மணியும், ஜெயவேலுவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர்.ஆனால் பாபு போலீசாரிடம் உண்மையை கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை ஆகிய 5 பேரை கொலை செய்ததாக தெரிவித்தான். பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.

சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி ஆகிய 4 பேர் பிணங்களையும் திருவான்மிïர் பெரியார் நகர் ரங்க நாதபுரத்தில் தெனாலி கால் வாய்க்கு அருகில் உள்ள 2 வீடுகளில் புதைத்துவிட்டதாக கூறினான். சுடலையின் உடலை எரித்து சாம்பலை மட்டும் காட்டிற்கு எடுத்துச்சென்று கடலில் கரைத்துவிட்டதாகவும் தெரிவித்தான்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பெரியார் நகருக்கு விரைந்து சென்று பிணங்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டனர்.

ஒரு வீட்டின் 3_வது அறையில் போலீசார் தோண்டினார்கள். 5 அடி ஆழமுள்ள குழியில் சம்பத், மோகன் ஆகியோரின் பிணங்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தன. 2_வது அறையில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜனின் பிணத்தையும் போலீசார் வெளியே எடுத்தனர்.

அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு கூரை வீட்டில் பின்புறத்தில் ரவியின் பிணம் புதைக்கப்பட்டிருந்தது. அதையும் போலீசார் தோண்டி எடுத்தனர்.4 பிணங்களும் அழுகிப்போய் இருந்தன. அவர்கள் அணிந்து இருந்த உடைகள் மக்கிப்போகாமல் அப்படியே ருந்தன. ரவி காக்கிச்சட்டையும், பாண்டும் அணிந்து இருந்தான். மற்ற 3 பேர்களும் சட்டையும் பேண்டும் அணிந்து இருந்தனர். உடல்கள் எலும்புக்கூடாக இருந்தன. அந்த இடத்திலேயே பிரேத சோதனை நடத்தப்பட்டது.



இதனைத் தொடர்ந்து ஆட்டோ சங்கரும், அவனது 7 கூட்டாளிகளும் 7_7_1988 அன்று கைது செய்யப்பட்டனர்
.
சங்கரின் மனைவி ஜெகதீசுவரி மற்றும் சில அழகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்தனர். ஆட்டோ சங்கர் தனது கொலை படலத்தை எப்படியெல்லாம் நிறைவேற்றினான் என்ற நெஞ்சை பதபதைக்க வைக்கும் தகவல்களை வெளியிட்டனர்.

பிணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வீட்டில் சோதனை நடத்தியபோது ஆட்டோ சங்கரின் டைரி சிக்கியது. அழகிகளுடன் சங்கர் எடுத்துக்கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அழகிகளுக்கு சங்கர் முத்தம் கொடுப்பது போல் உள்ள கலர் போட்டோக்களும் இருந்தன.

சங்கர் அவனுடைய காதலி விஜி, மது, லலிதா ஆகியோர்களின் பெயர்களை கையில் "பச்சை" குத்தி இருந்தான். அவனுடைய தம்பி மோகனின் பெயரையும் பச்சை குத்தி இருந்தான்.மார்பில் 3_வது மனைவி சுமதியின் பெயரை பொறித்திருந்தான்.
சங்கரின் 4_வது மனைவியான பெங்களூர் லலிதாவை காணவில்லை. போலீசுக்கு பயந்து அவள் ஓடி இருக்கலாம் என்று கருதப்பட்டது.இந்த லலிதாவும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக மோகன் (ஆட்டோ சங்கர் தம்பி) போலீசாரிடம் தெரிவித்தான். இதனை அடுத்து திருவான்மிïர் பெரியார் நகரில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்கு சென்று தோண்டினார்கள்.

சமையல் கூடத்தில் இருந்த அடுப்பை அகற்றியதும் சிமெண்டு தரை இருந்தது. அதை தோண்டியபோது நீண்ட வரிசையில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு சிமெண்டு பூசப்பட்டு இருந்தது. அந்த செங்கற்களை போலீசார் அகற்றினார்கள். அதற்கு கீழே மேலும் தரையைத் தோண்டியபோது உள்ளே எலும்புக் கூடு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.எலும்புக்கூட்டின் மீது எந்தவித துணியும் இல்லை. நிர்வாணமாக இருந்தது. எலும்புக்கூட்டை போலீசார் வெளியே எடுத்தனர்.

லலிதாவை கொலை செய்து நிர்வாணமாக புதைத்து உள்ளனர் என்று தெரியவந்தது. அது பெண்ணின் உடல்தான் என்று டாக்டர்கள் உறுதி செய்தனர்.

இதனால் ஆட்டோ சங்கர் செய்த கொலை பட்டியலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

கொலை செய்யப்பட்டவர்கள் விவரம்:_

1. பெங்களூர் அழகி லலிதா (வயது 22).

2. சுடலை (வயது 28). ஆட்டோ டிரைவர், தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவன்.

3. திருவான்மிïர் ரவி. ஆட்டோ டிரைவர் (வயது 27).

4. சம்பத் மந்தைவெளியை சேர்ந்த டெய்லர் (வயது 30).

5. மோகன், பொதுப்பணித்துறை ஊழியர் (வயது 29)

6. கோவிந்தராஜ் (வயது 28).

கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், மோகன் (சங்கர் தம்பி), எல்டின் என்கிற ஆல்பர்ட் (மைத்துனர்) கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார்.

இந்த வழக்கு முக்கியமாக கருதப்பட்டதால் மாநில ரகசிய குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி, விசாரணையை மேற்கொண்டார்.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 4:27 pm

அதிபொண்ணு wrote:
மகா பிரபு wrote:இது கதை அல்ல நிஜம்.
:suspect: அண்ணா :joker: நான் அதை அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.
அப்புறம் எந்த அர்த்தம் அதி?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 4:32 pm

இந்த நிஜ கதை நிழல் கதையை விட கொடூரமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அது போகட்டும்....உங்களிடம் ஒரு கருத்து கேட்கிறேன்.பதில் சொல்றீங்களா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 4:35 pm

அதிபொண்ணு wrote:இந்த நிஜ கதை நிழல் கதையை விட கொடூரமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அது போகட்டும்....உங்களிடம் ஒரு கருத்து கேட்கிறேன்.பதில் சொல்றீங்களா?
தாராளமாக?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 4:41 pm

கண்ணுக்கு முன்னாடியே அவன் மரணம் நின்றது...என்பதைப் படிக்கும்போது அவன் செய்த குற்றங்கள் மறந்து கண்ணீர் தான் வருகிறது.அவன் எத்தனை கொலைகள் செய்திருந்தபோதும் ஐயோ...இப்படி செத்தானே என்ற பரிதாபம் எழுகிறது.

என் கேள்வி என்னவென்றால் அவன் தவறுக்கு இது சரியான தண்டனை தான் என்பது உங்கள் கருத்தா அல்லது திருந்தியவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளித்திருக்கலாம் என்று நினைப்பீர்களா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 4:49 pm

அதிபொண்ணு wrote:கண்ணுக்கு முன்னாடியே அவன் மரணம் நின்றது...என்பதைப் படிக்கும்போது அவன் செய்த குற்றங்கள் மறந்து கண்ணீர் தான் வருகிறது.அவன் எத்தனை கொலைகள் செய்திருந்தபோதும் ஐயோ...இப்படி செத்தானே என்ற பரிதாபம் எழுகிறது.

என் கேள்வி என்னவென்றால் அவன் தவறுக்கு இது சரியான தண்டனை தான் என்பது உங்கள் கருத்தா அல்லது திருந்தியவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் அளித்திருக்கலாம் என்று நினைப்பீர்களா?
நியாயமான கேள்வி அதி.

அதுபோல

நான் இறந்த பிறகு எனது கண்களை தானம் செய்ய விரும்புகிறேன்

இந்த வரிகளும் அவர் மேல் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

ஆனால் இன்னொரு வாய்ப்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் அதை தவறாக பயன்படுத்தவே வாய்ப்பு அதிகம் இருக்கிறது. காரணம் அவர் சிறையிலும் கண்ணியமாக நடக்கவில்லை. அதுபோல மீண்டும் உல்லாச வாழ்க்கை வாழவே அவர் விரும்பியது சிறையில் இருந்து தப்பியதில் இருந்து தெரிகிறது.

ஆட்டோ சங்கருக்கு பிறகு யாரும் இதுவரை தமிழகத்தில் தூக்கில் போடப்படவில்லை.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 4:54 pm

கடைசி பகுதியை படிக்கும் பொது மரணத்தின் வலியை அனைவரும் உணரலாம். சோகம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 4:57 pm

மகா பிரபு wrote:ஆனால் இன்னொரு வாய்ப்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் அதை தவறாக பயன்படுத்தவே வாய்ப்பு அதிகம் இருக்கிறது. காரணம் அவர் சிறையிலும் கண்ணியமாக நடக்கவில்லை. அதுபோல மீண்டும் உல்லாச வாழ்க்கை வாழவே அவர் விரும்பியது சிறையில் இருந்து தப்பியதில் இருந்து தெரிகிறது.
ஆட்டோ சங்கருக்கு பிறகு யாரும் இதுவரை தமிழகத்தில் தூக்கில் போடப்படவில்லை.
நன்றி அண்ணா....எனக்கு தோன்றிய பரிதாபம் தவறோ என்ற சந்தேகத்தில் தான் உங்களின் கருத்தும் கேட்டேன்.தூக்கு தண்டனைக் காலத்தைக் கொஞ்சம் நீடித்து உண்மையிலேயே குற்றம் புரிந்தவர் தவறுக்கு வருந்துகிறாரா என்று தெரிந்துக்கொண்டு தூக்கிலிட்டால் நன்றாக இருக்கும்.

ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்து தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா தமிழகத்தில்?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 5:01 pm

ஜனாதிபதியிடம் கருணை மனு கொடுத்து தூக்கு தண்டனையிலிருந்து தப்பித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா தமிழகத்தில்?
இப்படி ஓன்று நடந்ததாக எனக்கு தெரியவில்லை.
ஆனால் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மூவர் ஜனாதிபதி கருணை மனுவுக்காக காத்து இருக்கிறார்கள்.

ராஜீவ் கொலை கைதிகள் மரணத்தின் விளிம்பு வரை சென்று, பின் அந்த தண்டனை நிறுத்தி வைத்து உள்ளார்கள்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 5:18 pm

நன்றி அண்ணா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 15, 2012 9:13 am

அதிபொண்ணு wrote:நன்றி அண்ணா
நன்றி அதி.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக