புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
62 Posts - 40%
heezulia
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mruthun
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
mruthun
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவர் போட்ட நாடகம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 11:02 am

First topic message reminder :


வழுதாவூர் என்ற கிராமத்தில் பரஞ்சோதி என்ற பெரியவர் இருந்தார். அவர் கடுமையாக உழைத்து செல்வம் சேர்த்தார். வயதாகி விட்டதால், தனது மூன்று மகன்களுக்கும் ஒரு நிபந்தனையுடன் தனது சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். மாதம் ஒரு மகன் தன்னைப் பராமரிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

சில நாட்களில் பரஞ்சோதியின் மகன்கள் அலட்சியமும், வெறுப்பும் காட்ட ஆரம்பித்தனர். அவரை மோசமாக நடத்தினர்.

இதனால், மிகவும் வேதனை அடைந்த அவர், தனது நண்பரான வழக்கறிஞர் துரையை சந்தித்தார். அவரிடம் தன் நிலையைப் பற்றி கூறினார்.

"நான் உன்னிடம் ஒரு கனமான பெட்டியைத் தருகிறேன். அதில் 5 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறேன். அதை ஒவ்வொரு மகன் வீட்டிற்கும் எடுத்துச் சென்று அங்கே வைத்து பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிப் பார். அதன்பிறகு, உன் மீது உன் மகன்களுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வரும்'' என்று கூறினார்.

துரை சொன்னபடியே பெட்டியில் பணத்தை வைத்துப் பூட்டி, அதை பரஞ்சோதியிடம் கொடுத்தார்.

பரஞ்சோதி, துரை சொன்னபடியே ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மகனின் வீட்டிலும் தங்கி பணத்தை எண்ணிப் பார்த்தார்.

அதன்பிறகு, அவரது மகன்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, அக்கறையுடன் அவருக்கு பணிவிடைகள் செய்தனர்.

சில மாதங்கள் கழிந்தன.

பரஞ்சோதி தான் பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும், தன் மரணத்தைத் தழுவும் வரை யார் தன்னை நன்றாக கவனிக்கிறார்களோ, அவர்களுக்கு அதை உயிலாக எழுதிக் கொடுப்பேன் என்றும் கூறினார். பின்னர், அந்த பெட்டியை துரையிடம் கொண்டு போய்

கொடுத்தார்.பரஞ்சோதி தன் வாழ்நாளின் இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தன் மகன்களை அழைத்தார். அவர்கள் அனைவரும் யாருக்கு உயிலை எழுதித் தரப்போகிறாரோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று பேரையும் கட்டிலில் படுத்துக் கொண்டு அமைதியாகப் பார்த்தார், பரஞ்சோதி.

அதன்பிறகு அவர்களிடம் மெதுவாகப் பேசினார்.

"ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையைப் பற்றி விளக்கினார். இதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நீங்கள் இருந்தீர்கள். அப்படி இருந்தால், நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான் வரும். அதைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான், நானும் துரையும் சேர்ந்து இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றினோம்'' என்றார்.

மூன்று மகன்களும் ஏமாந்தாலும் கூட, தந்தை நமக்கு இறுதிகாலத்தில் இப்படி ஒரு அருமையான பாடத்தை நடத்தி வாழ்க்கையின் உண்மையை உணர்த்தி விட்டாரே என்பதை புரிந்து கொண்டு, தன் தந்தைக்காக கடமை ஆற்ற முடிந்ததை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

`தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை அப்போதே அவர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.

அ.சா.குருசாமி



பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 4:44 pm

இரா.பகவதி wrote:உங்க காலேஜ் பிரின்சிபால் நம்பர் இல்லாட்டி உங்க எச்‌ஓ‌டி நம்பர் கொஞ்சம் கிடைக்குமா அதிபொன்னு
இல்லைங்க...அவங்க இரண்டு பேரும் கைபேசி உபயோகப்படுத்துவதில்லை.அதோடு எங்கள் கல்லூரியின் தனிப்பட்ட லாண்ட்லைன் இணைப்பும் எப்பொழுதும் பழுதாகவே தான் இருக்கும்.எது என்றாலும் என்னிடமே சொல்லிவிடுங்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 5:15 pm

இல்லைங்க...அவங்க இரண்டு பேரும் கைபேசி உபயோகப்படுத்துவதில்லை.அதோடு எங்கள் கல்லூரியின் தனிப்பட்ட லாண்ட்லைன் இணைப்பும் எப்பொழுதும் பழுதாகவே தான் இருக்கும்.எது என்றாலும் என்னிடமே சொல்லிவிடுங்கள்
போரவா இல்லை நான் நேரில் வந்து அவர்களிடம் பேசி கொள்கிறேன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 5:20 pm

இரா.பகவதி wrote:போரவா இல்லை நான் நேரில் வந்து அவர்களிடம் பேசி கொள்கிறேன்
இதற்கு அர்த்தம் பரவாயில்லை என்பதா பகவதி? சிப்பு வருது உங்களுக்கே இது நியாயமாக தெரிகிறதா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 5:54 pm

இதற்கு அர்த்தம் பரவாயில்லை என்பதா பகவதி? உங்களுக்கே இது நியாயமாக தெரிகிறதா?
இந்த தமில் உனக்கு தெரியாத நீங்கயெல்லாம் என்ன அரசவை புலவரோ போங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 8:49 pm

இரா.பகவதி wrote:இந்த தமில் உனக்கு தெரியாத நீங்கயெல்லாம் என்ன அரசவை புலவரோ போங்க
வாஸ்தவம் தான்...இது தமிழ் என்பதே நீங்கள் சொல்லித்தானே தெரிகிறது எனக்கு.. ஜாலி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 14, 2012 9:24 pm

மிகவும் நன்று சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக