புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
55 Posts - 63%
heezulia
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
50 Posts - 63%
heezulia
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_m10பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவர் போட்ட நாடகம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 11:02 am

First topic message reminder :


வழுதாவூர் என்ற கிராமத்தில் பரஞ்சோதி என்ற பெரியவர் இருந்தார். அவர் கடுமையாக உழைத்து செல்வம் சேர்த்தார். வயதாகி விட்டதால், தனது மூன்று மகன்களுக்கும் ஒரு நிபந்தனையுடன் தனது சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். மாதம் ஒரு மகன் தன்னைப் பராமரிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

சில நாட்களில் பரஞ்சோதியின் மகன்கள் அலட்சியமும், வெறுப்பும் காட்ட ஆரம்பித்தனர். அவரை மோசமாக நடத்தினர்.

இதனால், மிகவும் வேதனை அடைந்த அவர், தனது நண்பரான வழக்கறிஞர் துரையை சந்தித்தார். அவரிடம் தன் நிலையைப் பற்றி கூறினார்.

"நான் உன்னிடம் ஒரு கனமான பெட்டியைத் தருகிறேன். அதில் 5 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறேன். அதை ஒவ்வொரு மகன் வீட்டிற்கும் எடுத்துச் சென்று அங்கே வைத்து பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிப் பார். அதன்பிறகு, உன் மீது உன் மகன்களுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வரும்'' என்று கூறினார்.

துரை சொன்னபடியே பெட்டியில் பணத்தை வைத்துப் பூட்டி, அதை பரஞ்சோதியிடம் கொடுத்தார்.

பரஞ்சோதி, துரை சொன்னபடியே ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மகனின் வீட்டிலும் தங்கி பணத்தை எண்ணிப் பார்த்தார்.

அதன்பிறகு, அவரது மகன்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, அக்கறையுடன் அவருக்கு பணிவிடைகள் செய்தனர்.

சில மாதங்கள் கழிந்தன.

பரஞ்சோதி தான் பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும், தன் மரணத்தைத் தழுவும் வரை யார் தன்னை நன்றாக கவனிக்கிறார்களோ, அவர்களுக்கு அதை உயிலாக எழுதிக் கொடுப்பேன் என்றும் கூறினார். பின்னர், அந்த பெட்டியை துரையிடம் கொண்டு போய்

கொடுத்தார்.பரஞ்சோதி தன் வாழ்நாளின் இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தன் மகன்களை அழைத்தார். அவர்கள் அனைவரும் யாருக்கு உயிலை எழுதித் தரப்போகிறாரோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று பேரையும் கட்டிலில் படுத்துக் கொண்டு அமைதியாகப் பார்த்தார், பரஞ்சோதி.

அதன்பிறகு அவர்களிடம் மெதுவாகப் பேசினார்.

"ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையைப் பற்றி விளக்கினார். இதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நீங்கள் இருந்தீர்கள். அப்படி இருந்தால், நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான் வரும். அதைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான், நானும் துரையும் சேர்ந்து இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றினோம்'' என்றார்.

மூன்று மகன்களும் ஏமாந்தாலும் கூட, தந்தை நமக்கு இறுதிகாலத்தில் இப்படி ஒரு அருமையான பாடத்தை நடத்தி வாழ்க்கையின் உண்மையை உணர்த்தி விட்டாரே என்பதை புரிந்து கொண்டு, தன் தந்தைக்காக கடமை ஆற்ற முடிந்ததை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

`தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை அப்போதே அவர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.

அ.சா.குருசாமி



பெரியவர் போட்ட நாடகம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 4:44 pm

இரா.பகவதி wrote:உங்க காலேஜ் பிரின்சிபால் நம்பர் இல்லாட்டி உங்க எச்‌ஓ‌டி நம்பர் கொஞ்சம் கிடைக்குமா அதிபொன்னு
இல்லைங்க...அவங்க இரண்டு பேரும் கைபேசி உபயோகப்படுத்துவதில்லை.அதோடு எங்கள் கல்லூரியின் தனிப்பட்ட லாண்ட்லைன் இணைப்பும் எப்பொழுதும் பழுதாகவே தான் இருக்கும்.எது என்றாலும் என்னிடமே சொல்லிவிடுங்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 5:15 pm

இல்லைங்க...அவங்க இரண்டு பேரும் கைபேசி உபயோகப்படுத்துவதில்லை.அதோடு எங்கள் கல்லூரியின் தனிப்பட்ட லாண்ட்லைன் இணைப்பும் எப்பொழுதும் பழுதாகவே தான் இருக்கும்.எது என்றாலும் என்னிடமே சொல்லிவிடுங்கள்
போரவா இல்லை நான் நேரில் வந்து அவர்களிடம் பேசி கொள்கிறேன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 5:20 pm

இரா.பகவதி wrote:போரவா இல்லை நான் நேரில் வந்து அவர்களிடம் பேசி கொள்கிறேன்
இதற்கு அர்த்தம் பரவாயில்லை என்பதா பகவதி? சிப்பு வருது உங்களுக்கே இது நியாயமாக தெரிகிறதா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 5:54 pm

இதற்கு அர்த்தம் பரவாயில்லை என்பதா பகவதி? உங்களுக்கே இது நியாயமாக தெரிகிறதா?
இந்த தமில் உனக்கு தெரியாத நீங்கயெல்லாம் என்ன அரசவை புலவரோ போங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 8:49 pm

இரா.பகவதி wrote:இந்த தமில் உனக்கு தெரியாத நீங்கயெல்லாம் என்ன அரசவை புலவரோ போங்க
வாஸ்தவம் தான்...இது தமிழ் என்பதே நீங்கள் சொல்லித்தானே தெரிகிறது எனக்கு.. ஜாலி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 14, 2012 9:24 pm

மிகவும் நன்று சிவா மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக