புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
11 Posts - 41%
Dr.S.Soundarapandian
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
6 Posts - 22%
heezulia
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
6 Posts - 22%
i6appar
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
3 Posts - 11%
Jenila
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
100 Posts - 41%
ayyasamy ram
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
88 Posts - 36%
i6appar
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_m10பொய்யும் ஜெயிக்கட்டும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்யும் ஜெயிக்கட்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 9:17 am




பண்டிகைக் காலம் என்பதால் ஜவுளிக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்திலும் அவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டாள் காஞ்சனா. மனதின் உணர்ச்சிகளை மறைத்து அவனை உற்றுப் பார்த்தாள்.

காஞ்சனாவின் சாதாரண பார்வை ரகுவுக்குள் தைரியத்தை வரவழைத்தது. தெரிந்த முகம் என்பதால் காஞ்சனாவை நெருங்கி, ``இதுக்கு அடுத்த சைஸ் இருக்குமா?'' என்று கேட்டான் ரகு. ``இதோ எடுத்து தர்றேன்'' என்று சொல்லியபடியே கவுண்டரை விட்டு வெளியே வந்தாள்.

ரகுவை அழைத்துக் கொண்டு அந்த தளத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்றாள். அவள் பழைய விஷயங்களை மறந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் அவளைத் தொடர்ந்தான்.

ரகுவை அந்தப் பெரிய அடுக்குக்குப் பின்னால் வரச் சொன்னாள். அவன் வந்ததும் அந்த வாய்ப்புக்காக காத்திருந்தவள் போல தன் உடலில் அணிந்திருந்த ஆடைகளை தானே வேகமாக கண்டபடி கலைத்துக் கொள்ள தொடங்கினாள்.

ரகு என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ``ஐயோ காப்பாத்துங்க! காப்பாத்துங்க'' என்று கத்தியதில் அந்த தளமே ஸ்தம்பித்து நின்றது. கூட்டத்தில் இருந்த சிலரும் கடையில் வேலை செய்கிற பலரும் அந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தனர்.

அங்கு காஞ்சனா நின்ற கோலத்தையும் அதிர்ச்சி விலகாமல் ரகு நின்ற நிலையையும் பார்த்த அனைவரும் ரகுவை ஒரு புழுவைப் போல அருவறுப்போடு கேவலமாய் பார்த்தனர்.

திடீர் அவமானத்தில் பதறியடித்து ஓடிவந்த ரகுவின் மனைவியை பார்த்த மாத்திரத்தில் நின்று கொண்டிருந்த காஞ்சனா ``ஓ'' என்று பெருங்குரலெடுத்து அழுதபடியே உடையை சரி செய்து கொண்டாள். தரையில் கூனிக் குறுகி உட்கார்ந்தாள். அவளது கண்ணீர் கல்மனதையும் கரைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவள் செக்ஷனில் வேலை பார்க்கும் மீனா மட்டும் காஞ்சனாவை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த முதலாளி, அதிகாரத்தோரணையுடன், ``என்னம்மா! என்ன ஆச்சு? என்று கேட்டார்.

``பொண்ணுங்க ட்ரையல் ரூமை இந்த ஓட்டை வழியே எட்டிப் பார்த்தார். அதான் அவரைத் தடுத்தேன். ஆனா அதுக்குள்ள இந்த ஆளு கண்ட இடத்துல தொட்டு அசிங்கப்படுத்தி, என்னை... என்னை...'' என்று சொல்லி மறுபடியும் குலுங்கினாள்.

பொறுமை இழந்து, `இல்லை, இல்லை'' இவ சொல்றதை நம்பாதீங்க'' என்று கத்தினான் ரகு.

``சரி!சரி! அவரை போலீஸ் பார்த்துப்பாங்க. நீ எழுந்து ஹாஸ்டலுக்கு போ. எல்லாரும் போய் வேலையைப் பாருங்க'' என்று அரை மணி நேரம் வியாபாரம் நின்றுபோன அதிருப்தியில் கடுகடுப்பாய் பேசினார் முதலாளி.

ஏற்கனவே பெண்கள் விஷயததில் ரகு மேல் சந்தேகத்தோடு இருந்த அவனது மனைவி, அது உறுதியாகி விட்டதால் உடைந்து போனாள். உடனே விறுவிறுவென்று கடையை விட்டு வெளியேறினாள்.

காஞ்சனா ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள்.அங்கு நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து கொண்டிருந்தவன் ரகு.

அவனது ஆசை வலையில் விழாமல் அங்கு பெண்கள் வேலை செய்ய முடியாது என்பதை மெதுவாகத்தான் புரிந்து கொண்டாள் காஞ்சனா.

ஒரு மழை ராத்திரியில் மழைநீரை பெருக்கி துடைக்க வேண்டும் என்று அவளை அழைத்து வந்தான். நம்பி வந்தவளை நாசமாக்க துணிந்தான். அன்று அவனிடமிருந்து தப்பி ஓடி வந்து விட்டாள்.

வறுமையின் கொடுமைக்கு பயந்து, மறுநாள் வேலைக்குச் சென்ற போதுதான் அந்த அசிங்க நாடகத்தை அரங்கேற்றினான். அவன் பேசியதையெல்லாம் காஞ்சனா பேசியதாக கதை கட்டி விட்டு, அவளை கதற கதற கம்பெனியை விட்டு வெளியே அனுப்பினான்.

காஞ்சனாவுக்கு இன்றைக்கு இருந்த துணிச்சல் அன்றைக்கு இல்லை. அதனால் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக சிறிது காலம் வீட்டில் முடங்கி கிடந்தாள். அப்புறமாய் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தாள். பத்து வருடமாக அவனை பழி வாங்க மனதில் ஒத்திகை பார்த்து வைத்திருந்தாள். இன்று அவனாக வந்து மாட்டிக்கொண்டான்.அந்த ஒத்திகைக்கு இன்று அரங்கேற்றம் நடந்து முடிந்து விட்டது.

- சொர்ணலதா ராமச்சந்திரன்



பொய்யும் ஜெயிக்கட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக