புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
36 Posts - 47%
heezulia
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
4 Posts - 5%
prajai
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Raji@123
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
Barushree
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
1 Post - 1%
M. Priya
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
prajai
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_m1025 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 8:20 am

கூலி தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆனது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு..

இப்போது கோடிகளை பதுக்கி வைத்து கோமான்களாக வாழும் நாகராஜனும், மூர்த்தியும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித்தொழிலாளிகளாக இருந்துள்ளனர். 1984-ம் ஆண்டு பிரபல லாட்டரி ஏஜெண்டு நிறுவனம் ஒன்றில் லாட்டரி சீட்டுகளை பண்டல் போடுவதுதான் இவர்களது தொழில்.

அதன்பிறகு சொந்தமாக லாட்டரி ஏஜெண்டுகளாகி முதலில் லட்சங்களை சேர்த்தார்கள். அதன்பிறகு தமிழகத்தில் லாட்டரிக்கு தடைவிதிக்கப்பட்ட பிறகும், இவர்களது தொழில் மேலும் அபிவிருத்தியாகி, கோடிகளை அள்ளி கோமான்களாகி விட்டார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு இவர்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள். அதிலும் மூர்த்தி, மார்ட்டினுக்கு வலதுகை போன்றவர் என்று சொல்லப்படுகிறது. மார்ட்டின் சென்னை வந்தால், விமானநிலையத்துக்கு காரில் சென்று, மூர்த்திதான் அவரை வரவேற்று அழைத்து வருவாராம். சென்னையில் இருக்கும்வரை அவரோடு, மூர்த்தி நிழல்போல் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

மாட்டி விட்டது யார்?

நாகராஜன் வீட்டில் கோடிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவலை, மார்ட்டினின் எதிரி ஒருவர்தான் போலீசுக்கு கசிய விட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மார்ட்டின் அவரை போலீசில் சிக்க வைத்ததாக கூறப்படுகிறது.

இப்போது அதற்கு பதிலடியாக மார்ட்டினை மாட்டிவிட்டதோடு நிற்காமல், அவரது கூட்டாளிகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட கோடிகளை பற்றியும், போலீசுக்கு கோள்மூட்டி விட்டதாக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

சொகுசு பங்களா வீடுகள்

நாகராஜன், மூர்த்தி இருவரும் வாழும் வீடுகள் பளிங்கு மாளிகை போல உள்ளது. 2 கிரவுண்டு நிலத்தில் இந்த அரண்மனை பங்களா வீடுகள் கட்டப்பட்டுள்ளதாம். கிரானைட் கற்களும், பர்மா தேக்கு மரங்களும் இந்த வீடுகளுக்கு செலவழிக்கப்பட்ட கோடிகள் எவ்வளவு என்பதை பறை சாற்றி நிற்கிறது என்று சோதனை வேட்டை நடத்திய போலீசார் சொல்கிறார்கள்.

மூர்த்தி வீட்டில் 3 சொகுசு கார்களும், நாகராஜன் வீட்டில் 2 சொகுசு கார்களும் போர்டிகோவை அலங்கரித்து நிற்கின்றன என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தினதந்தி



25 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண கூலித் தொழிலாளிகளாக இருந்தவர்கள் கோடிகளை அள்ளியது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Wed Mar 14, 2012 10:11 am

இதெல்லாம் நம்முடய தலை எழுத்து. இல்லைன்னா இன்னைக்கு தெறிஞ்ச போலீசுக்கு அன்னைக்கு தெறியாதோமோ???????????????????



இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:53 pm

குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு கோடிகள் பெரிய விஷயமே இல்லை இப்பொழுது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 1:05 pm

தவறு செய்தால் நிச்சயம் ஒரு நாள் மாடிக்குவாணுங்க ஆனா தப்பிச்சுருவாங்க....பல கோடிகளில் சில கொடிகளை தள்ளி மேட்டர மறைச்சுறுவானுங்க, முழு சொத்துல பூசணிக்காயா! சுட்டுத்தள்ளூ!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக