புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
5 Posts - 1%
manikavi
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_m10100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சி கோயில்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 14, 2014 8:16 am

காஞ்சிபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தோற்றம் குறித்த அரிய வகைப் புகைப்பட கண்காட்சி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோயில்களின் நகரம் என்றால் அது காஞ்சிபுரம்தான். சைவ தலங்கள், வைணவ தலங்கள் நிறைந்து காணப்படும் நகரமாகும்.

பஞ்சபூத தலங்களில் மண் தலமான ஏகாம்பரேஸ்வர் கோயில் இங்கு உள்ளது. மேலும் விளக்கொளி பெருமாள் கோயில், அழகிய சிங்க பெருமாள் கோயில், அஷ்டபுஜ பெருமாள் கோயில், யதோக்தகாரி பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் என 108 திவ்ய தேசங்கள் நிறைந்த நகரம் காஞ்சிபுரம்.

இதற்கெல்லாம் மேலாக காமாட்சியம்மன் ஆலயம், ஆதிசங்கரர் தோற்றுவித்த சங்கரமடம், கந்தபுராணம் பாடல் அரங்கேறிய குமரக்கோட்டம் முருகன் கோயில் ஆகியன காஞ்சிபுரத்துக்கு மேலும் சிறப்பை தருகின்றன.

இங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து, கட்டடக் கலைகளைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் ஒரு மாதம் எடுத்துக் கொண்டாலும் முழுவதுமாக பார்த்து ரசிக்க முடியாது என்று கூறினால் மிகையல்ல.

இவ்வளவு சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் என்பதை இன்றைய இளைஞர்களின் கண்முன் கொண்டு வரும் வகையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இந்த அரிய வகைப் புகைப்பட கண்காட்சிக்கு காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. மேற்கு ராஜ வீதி எஸ்.எஸ்.கே.வி. பள்ளிக்கு எதிரே தீபாவளி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

100 ஆண்டுகள் பின்னோக்கி... கட்டடக் கலைக்கு சிறப்புப் பெற்ற கைலாசநாதர் கோயில் 1900-ஆம் ஆண்டில் மகா மண்டபத்துக்கு முன்பு உள்ள சிறுகோயில்களின் தோற்றம், கோயிலின் பின்புறம், வடக்கு பிரகாரம், முன்மண்டபம், கருவறை விமானம் ஆகியவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதேபோல் வைணவ தலங்களில் கட்டடக் கலைக்கு பெயர் பெற்ற வைகுண்ட பெருமாள் கோயில் 1900-ஆம் ஆண்டில், முன்பகுதி, பின்புற தோற்றம் குறித்த தெளிவான புகைப்படங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.

பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்கும் ஏகாம்பரேஸ்வர் கோயில் கோபுரம், உள்பிரகாரம், குளம் ஆகியன 1868-ஆம் ஆண்டு இருந்தது கண்களுக்கு விருந்தளித்தது.

அதேபோல் சின்ன திருப்பதி என்ற புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 1896-ஆம் ஆண்டு உள்பிரகராம், மேற்கு கோபுர வாசல், கல்யாண மண்டப முகப்பு, கோயில் உள்புறம், குளம் ஆகியன இடம் பெற்றிருந்தது. 1900-ஆம் ஆண்டில் மதங்கேஸ்வரர் கோயிலின் பின்புற தோற்றம், முன்புற தோற்றம், 1900-ஆம் ஆண்டில் முத்தேஸ்வர் கோயிலின் கிழக்கு ராஜவீதி, 1890-ஆம் ஆண்டில் அமரேஸ்வரர் கோயில், 1890-ஆம் ஆண்டு சர்வ தீர்த்த குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம் ஆகிய பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

இதேபோல் எண்ணற்றப் புகைப்படங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையப் பேராசிரியர் பி. அண்ணாதுரை அறிமுகப்படுத்தி வைத்தார்.

காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சரிகை சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்தனர். (தினமணி)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக