புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
21 Posts - 4%
prajai
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_m10நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்...


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Mar 12, 2012 5:41 pm

நாளைய உலகம் நம் (ஆசிரியர்) கையில்... Light

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக" என்பது பொய்யா மொழிப்புலவர் வள்ளுவப் பெருந்தகையின் போன வாக்காகும். ஆம், உண்மைதான்.மானிடராகப் பிறந்த நாம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்று நேர்வழியில் ஒழுக வேண்டும். மாணவச் செல்வங்களை மேன்மை நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு ஆசிரியரையே சந்திருக்கிறது.

மாணவர்கள் "கிணற்றுத் தவளைகளைபோல்" தமது பாடசாலைப் பிரதேசத்திற்குள்ளேயே முடங்கிக் கிடைக்காமல் பலதையும் தேடிக்கற்க வேண்டும். "பழையன கழித்தல் புதியன புகுதலுமாக" செயற்பட வேண்டும்.

அதற்கேற்றாற்போல் மாணவச் செல்வங்களின் உறங்கிக் கொண்டிருக்கும் மூளைகளைத் தட்டி எழுப்பி உட்சாகப்படுத்த வேண்டியது ஆசிரியர் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்ற ஒளவைப் பாட்டியின் போன வாக்கிக்கிணங்க அரிதான இந்தப் பிறவியில் ஆசிரியராக அவதரித்த நாம் சிறந்த முறையில் மாணவச் செல்வங்களை வழிநடத்தி கல்வியை செம்மையுற வழங்கி அனைத்து சுபீட்சங்களையும் பெற்று முன்னேற நாம் அச்சாரமிட்டுக் கொள்வோம்.

பாடசாலை ரீதியாக இடம்பெறும் தமிழ் தினப் போட்டிகள், ஆங்கில தினப் போட்டிகள், கணித விஞ்ஞானப் போட்டிகள் போன்ற அனைத்திலும் மாணவர்கள் பங்குபற்றி வெற்றி மாலை சூடுவதற்காக ஆசிரியர்கள் வழிவகுக்கிரார்கள் என்று நினைக்கும்போது எவ்வளவு பெரிய சந்தோசம். அதைவிட கல்வி சம்பந்தமான பல போட்டிகளை நடாத்தி பரிசு மழைகளை பொழியச் செய்வதற்கான நடவடிக்கைகளிலே இன்று ஆசிரியர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டடிருக்கிறார்கள்.

"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பார்கள். எனவே, இந்த மாணவப்பருவத்திலே சிறார்களுக்கு அறிவு, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், நூல்களை வாசிக்கும்போது "நுனிப் புல் மேய்ந்த மாதிரி" வாசிக்காமல் அதனை ஆழமாகவும் அகலமாகவும் நுணுகி ஆராய்ந்து வாசித்து கிரகிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

வளர்ந்துவரும் இளைய தலைமுறையினருக்கு நாம் கூறும் அறைகூவல் என்னெவென்றால் வாழ்க்கையில் ஏற்படும் தில்லு முல்லுகளையும் ஏமாற்றங்களளையும் எதிர்நீச்சல் போட வேண்டுமென்றால், எதனையும் சமாளிக்கத்தக்க வகையில் மாணவர் மனதை திடப்படுத்த வேண்டுமென்றால் அறிவியல் சார்ந்த ஏராளமான நூல்களைக் கற்று சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் வழியைக் காட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், பிள்ளைகளை தாம் பெற்ற அனுபவங்கள், நடத்தைகள் என்பனவற்றால் வேறுபட்டாலும் அப்பிள்ளைகளுக்கு சமமான அன்பையும், ஆதரவையும் வழங்கி அவர்களுடைய இலக்கை அடைவதற்குரிய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டியது ஆசிரியரது கடமையாகும்.ஒரு பிள்ளை துள்ளித் திரியும் பருவத்தில் விளையாட்டினூடாக தாம் பெறும் அனுபவத்திலிருந்து அறிவைப் பெற வேண்டும். விளையாட்டினூடாக இயல்பாக கற்க வழிப்படுத்தி படிப்படியாக அவனை செயற்பாடுகளிலும் ஈடுபடுத்தி வளர்த்துவிட வேண்டும்.

ஏட்டில், எழுத்திலே நாம் கற்றுக்கொள்ள முடியாத பல விடயங்களை விளையாட்டினூடாக மாணவர்களை கற்க வழி நடத்த வேண்டும். இதனூடாக மாணவர் சமத்துவம், சமாதானம், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, புர்ந்துணர்வு, சமூகத்தோடு ஒன்றி வாழ்வதற்கான நடைமுறையை ஒரு மாணவனுக்கு விளையாட்டினூடாக உணர வைக்க வேண்டும்.

கல்வியின் மதிப்பும் கற்றலின் நோக்கங்களும் எவையெனப் புரியாத வயதில் தெளிவற்ற சிந்தனையோடு அலையும் மாணவர்களுக்கு, படிக்க வேண்டும் என்றதோர் ஆவலைத் தூண்டி அவர்களை வழிநடத்த வேண்டும்.

வாழ்வெனும் நல வழியில் ஆற்றல்களும், ஆர்வங்களும் மேலோங்க அறிவும் அன்பும் தந்த பெருந்தகைகளைப் போற்ற வேண்டுமென்ற உணர்வை ஊட்ட வேண்டும்.

அறிவு, திறன், மனப்பாங்கு விருத்திக்காக புத்தகக் கல்வியுடன் புகழ் சேர்க்கும் அனுபவக் கல்வியையும் சேர்த்துப் புகட்டும் ஆசிரியர்களை இனி வருங்காலங்களில் உருவாக்குவோம்.
ஆக்கம்: JC. திலானி,
ஆசிரியர்,
தலை மன்னார்.
வீரகேசரி வார வெளியீட்டிலிருந்து...




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக