புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
9 Posts - 90%
mruthun
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
2 Posts - 1%
manikavi
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
2 Posts - 1%
mruthun
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
மழை பெய்த இரவில்........ Poll_c10மழை பெய்த இரவில்........ Poll_m10மழை பெய்த இரவில்........ Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை பெய்த இரவில்........


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:49 pm

இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.







ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2012 4:52 pm

பசி பத்தும் செய்யும் ......... சோகம்

கவிதை வாசித்ததும் வருத்தமா இருக்கு சோகம்

எனக்கு யாராவது பசினு சொன்னாலே மனது தாங்காது .

கவிதை சூப்பர் அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 4:56 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Mar 03, 2012 9:15 pm

நல்லதொரு கவிதை! பாராட்டுக்கள்!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Mar 03, 2012 9:21 pm

ரொம்பவும் நன்றி! பார்த்திபன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Mar 04, 2012 4:45 am

rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 05, 2012 11:46 am

ரொம்பவும் நன்றி! ஜேன்.செல்வகுமார்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:39 pm

ஜேன் செல்வகுமார் wrote:
rameshnaga wrote:இன்றும்.......
மழை பெய்து கொண்டிருக்கிறது.

எரியாத அடுப்பின் கீழ்
வால் சுருட்டித் தூங்குகிறது பூனை.

எமது தலைவர்களின்...
ஒரு வேளை..."தொடர்........."
உண்ணாவிரதத்தைக் கேலி செய்யும்
"சேரிக்" குழந்தைகள்....
இன்றும் தம் வயிற்றில்
"ஈரத் துணி"யை வயிற்றில் போர்த்தியபடி...
தமது சோற்றுக் கனவைக் காண்கின்றன.
மழையின் உதவியோடு...
"பசி" ஒரு "மனிதனை" வீழ்த்திக் கொண்டிருந்தது.
"நல்லார் ஒருவர் உளரேல்--
அவர் பொருட்டுப் பெய்யும் மழை".....
அந்த இரவில்தான்....
ஒரு "திருடனைத்"தயாரித்துக் கொண்டிருந்தது...
மனிதனிலிருந்து.

அருமை கவி.... மகிழ்ச்சி


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 9:08 pm

திருடன் தயாரிக்கப்படுகிறான் மனிதனிலிருந்து...
அற்புதமானக் கருத்து ரமேஷ்நாகா அவர்களே... சூப்பருங்க



மழை பெய்த இரவில்........ 224747944

மழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ Aமழை பெய்த இரவில்........ Emptyமழை பெய்த இரவில்........ Rமழை பெய்த இரவில்........ A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:24 pm

மிக மிக அழகான வரிகள். வாழ்த்துக்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக