புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன மகளுக்கு!
Page 1 of 1 •
- பேனாமுனைபாரதிபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
சின்ன மகளுக்கோர்
பெரிய வேண்டுகோள்
என் சின்ன மகளே
என்னை பிரிந்து
நீ அவஸ்தைப்படுவது
உண்மை தான்.
பள்ளி செல்ல
உனை வழியனுப்ப
நானில்லை.
ஆராரோ சொல்லி
தாலாட்டவும்
இல்லையென
வெறுமையடைந்து விடாதே மகளே.
ஏனெனில்,
பட்டாடை கட்டி
பருவமகள் கரம்பிடித்து
சிட்டாகப் பறந்து
சிறகடித்து திரிந்தவளல்ல
உன் அன்னை நான்.
உயிரே மிச்சமென ஊசலாடி வந்தவரின்
உயிரைப் பிடித்துவைக்க
ஊசிமருந்தேற்றியவள்.
உன்னைப்போல்
பால்மணம் மாறாத
பிஞ்சுகள் கூட,
ஷெல்மழையில் குளித்தங்கு
குருதி பீறிட்டுக்கிடக்க,
அவர்களை தொட்டணைத்து
மருந்து கட்டி
மீள உயிரளித்து
மீட்டு விட்டவள்தான் உன் அம்மா.
இப்போ
கம்பஸ் முகாமில்
கம்பிக் கூட்டுக்குள்
உன் அம்மாவை நீ
பார்க்க வந்தபோது
பாதிச் சோடாவை
பக்குவமாய்
கொண்டு வந்தாய்.
உன்னருகில் நானில்லாமல்
உன் பிஞ்சு மனசு
எப்படி வெந்திருக்கும்?
உடனடியாக என்னால்
மருந்திட முடியவில்லை.
மன்னித்து விடு மகளே - இன்று
நான் ஓர் கைதி.
ஆறேழு மாதங்களின் பின்
உன் பஞ்சுமுகம் கண்டேன்.
எப்படித்துடித்தது என் தாயுள்ளம் என்று
நீ அறியாய் மகளே.
ஆனால் எப்படித் தவித்திருக்கும்
உன் பிள்ளையுள்ளம் என்பதை
நானறிவேன் மகளே.
முத்தம் கொடுக்க
முட்கம்பி தடை மகளே.
பத்தே நிமிடம்
கழியப் போகிறது என்று
மனத்தில் பரபரப்பு.
நீ – ஏனோ
பெரிதாய் பேசவில்லை.
ஏதோ சிந்தனையில்
சிக்கித் தவித்ததை
சீக்கிரமே புரிந்துவிட்டேன்.
‘அம்மா இது கொஸ்பிற்றலா?’
ஆதங்கமாய் நீ கேட்டதை
மறுக்க முடியாமல்
நான் தலையசைக்க,
பக்கத்தில்
கம்பிச்சுறுள் தடுக்க,
கண்ணெல்லாம்
நீர் முட்டி,
தத்தளித்து நின்ற
என் நண்பிகள்
உன் அன்ராக்கள்
சாட்சிகள் ஆகினர்.
நீ எதுவும் சொல்லாமலேயே
அவசர அவசரமாய்
கம்பி வேலிக்குள்ளால்
மாணவர் தேர்ச்சி அட்டையை
எட்டித்தந்து
கையெழுத்து இடுமாறு
கண் அசைத்தாய்.
‘பள்ளியிலே எனக்கு முதல் மதிப்பெண்’
என்று நீ
வெள்ளை உள்ளத்தால்
சிரித்த சிரிப்பு
ஆழ்மனதில் எனக்கு
ஆயிரம் அர்த்தங்களை
அறைந்தே விட்டன.
கலங்காதே கண்மணியே,
உன்னருகில்
அன்னையில்லை
தந்தையுமில்லை.
ஆனாலும்
ஆருமற்று நீயுமில்லை.
தாத்தா பாட்டி
மாமாமார் உன்னை
தத்தெடுத்துவிட்டார்கள்.
தத்தளித்துவிடாதே என் சின்ன மகளே
துடிப்போடு படகோட்டு
கம்பிவேலி கடந்துநான்
விடுதலையாகி வந்தவுடன்
கட்டியணைத்துன்னை
கோடி முத்தம் நான் தருவேன்.
- மருத்துவமனை நிலா
( ஜனவரி 2009இல் சிறிலங்கா தடுப்புமுகாமில் இருந்தபோது எழுதப்பட்டது)
பெரிய வேண்டுகோள்
என் சின்ன மகளே
என்னை பிரிந்து
நீ அவஸ்தைப்படுவது
உண்மை தான்.
பள்ளி செல்ல
உனை வழியனுப்ப
நானில்லை.
ஆராரோ சொல்லி
தாலாட்டவும்
இல்லையென
வெறுமையடைந்து விடாதே மகளே.
ஏனெனில்,
பட்டாடை கட்டி
பருவமகள் கரம்பிடித்து
சிட்டாகப் பறந்து
சிறகடித்து திரிந்தவளல்ல
உன் அன்னை நான்.
உயிரே மிச்சமென ஊசலாடி வந்தவரின்
உயிரைப் பிடித்துவைக்க
ஊசிமருந்தேற்றியவள்.
உன்னைப்போல்
பால்மணம் மாறாத
பிஞ்சுகள் கூட,
ஷெல்மழையில் குளித்தங்கு
குருதி பீறிட்டுக்கிடக்க,
அவர்களை தொட்டணைத்து
மருந்து கட்டி
மீள உயிரளித்து
மீட்டு விட்டவள்தான் உன் அம்மா.
இப்போ
கம்பஸ் முகாமில்
கம்பிக் கூட்டுக்குள்
உன் அம்மாவை நீ
பார்க்க வந்தபோது
பாதிச் சோடாவை
பக்குவமாய்
கொண்டு வந்தாய்.
உன்னருகில் நானில்லாமல்
உன் பிஞ்சு மனசு
எப்படி வெந்திருக்கும்?
உடனடியாக என்னால்
மருந்திட முடியவில்லை.
மன்னித்து விடு மகளே - இன்று
நான் ஓர் கைதி.
ஆறேழு மாதங்களின் பின்
உன் பஞ்சுமுகம் கண்டேன்.
எப்படித்துடித்தது என் தாயுள்ளம் என்று
நீ அறியாய் மகளே.
ஆனால் எப்படித் தவித்திருக்கும்
உன் பிள்ளையுள்ளம் என்பதை
நானறிவேன் மகளே.
முத்தம் கொடுக்க
முட்கம்பி தடை மகளே.
பத்தே நிமிடம்
கழியப் போகிறது என்று
மனத்தில் பரபரப்பு.
நீ – ஏனோ
பெரிதாய் பேசவில்லை.
ஏதோ சிந்தனையில்
சிக்கித் தவித்ததை
சீக்கிரமே புரிந்துவிட்டேன்.
‘அம்மா இது கொஸ்பிற்றலா?’
ஆதங்கமாய் நீ கேட்டதை
மறுக்க முடியாமல்
நான் தலையசைக்க,
பக்கத்தில்
கம்பிச்சுறுள் தடுக்க,
கண்ணெல்லாம்
நீர் முட்டி,
தத்தளித்து நின்ற
என் நண்பிகள்
உன் அன்ராக்கள்
சாட்சிகள் ஆகினர்.
நீ எதுவும் சொல்லாமலேயே
அவசர அவசரமாய்
கம்பி வேலிக்குள்ளால்
மாணவர் தேர்ச்சி அட்டையை
எட்டித்தந்து
கையெழுத்து இடுமாறு
கண் அசைத்தாய்.
‘பள்ளியிலே எனக்கு முதல் மதிப்பெண்’
என்று நீ
வெள்ளை உள்ளத்தால்
சிரித்த சிரிப்பு
ஆழ்மனதில் எனக்கு
ஆயிரம் அர்த்தங்களை
அறைந்தே விட்டன.
கலங்காதே கண்மணியே,
உன்னருகில்
அன்னையில்லை
தந்தையுமில்லை.
ஆனாலும்
ஆருமற்று நீயுமில்லை.
தாத்தா பாட்டி
மாமாமார் உன்னை
தத்தெடுத்துவிட்டார்கள்.
தத்தளித்துவிடாதே என் சின்ன மகளே
துடிப்போடு படகோட்டு
கம்பிவேலி கடந்துநான்
விடுதலையாகி வந்தவுடன்
கட்டியணைத்துன்னை
கோடி முத்தம் நான் தருவேன்.
- மருத்துவமனை நிலா
( ஜனவரி 2009இல் சிறிலங்கா தடுப்புமுகாமில் இருந்தபோது எழுதப்பட்டது)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
வேதனையான கவிதை
- பேனாமுனைபாரதிபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
நிச்சயமா பகவதி நீங்கள் சொல்வது சரி
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அம்மாவின் பாசம் கிடைக்காத மகளும் மகளின் பாசம் கிடைக்காத அம்மாவும் இருக்கும் நெகிழும் கவிதை வரிகள்..!
அருமை..!
அருமை..!
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
- Sponsored content
Similar topics
» வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய
» சின்ன சின்ன கவிதை நறுக்ககுகள்...!! - (தொடர் பதிவு)
» சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
» வேலன்:-வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன பழுதினை சரி செய்ய
» சின்ன சின்ன கவிதை நறுக்ககுகள்...!! - (தொடர் பதிவு)
» சின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|