புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-2
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
சூரிய வெளிச்சம்
இலைக் கிழிசல்களாய்
என் வீட்டையும் தைத்தது
இப்படிச் சூரியன் வந்து துயிலெழுப்பும்
சொர்க்கச் சூத்திரம் யாருக்கு வாய்க்கும்
என்னைப்போல?
கனவில்
கிளியின் றெக்கைப் படபடப்பைவிட
கிழவியின் நேசமே
நெஞ்சக்கூட்டிலும் இலைப்பரப்பி-கிளைப்பரப்பி
என்னை இன்னும் ஈரமாக்கியது
வாழ்க்கைச் சுருக்கத்தை
வயசும் முகமும் வாசித்தாலும்
சலவை செய்யப்பட்ட-சுருக்கமற்ற
மனசுக்குச் சொந்தக்காரி அந்தக் கிழவி
எழுந்தும் கூட நினைவின் இடுக்குகளிலும்
நேர்க்கோட்டுச் சித்திரமாய்க் கிழவியே
கிளிகளின் கானம்
செவிகளைத் திருடும் யதார்த்தமது-
வாலிப வானத்தின் வசந்த மின்னல்!
ஆனால் அன்பானவர்களே
கிழவிகளின் பாசம் சிலவேளைகளில்
கிழக்கையே சிருஷ்டித்துவிட்டுப் போகும்
நமக்குள்
அந்தக் கிழட்டுக் கிழக்கில்
பேரன்புச் சூரியனே வெளிச்சிக்கும் எப்போதும்
நித்தியமாய்-சத்தியமாய்
தாயைப் பெற்றக் கிழவியும்
தந்தையைப் பெற்றக் கிழவியும்
தாய்க்கிழவிகள் என்பதைவிட
மூத்தத் தாய்மையின் முகவரிகள் என்பேன்
அப்படித்தான் இந்த மூத்தத் தாய்மை
பேருந்தில் எனக்காக என் அப்பனைப் பெற்ற
அழகுக் கிழவி (ஆனதும்)
அவளின் அந்தச் சடுதி நேர அன்பைச் சொல்ல
என்னிடம் இல்லை தமிழ்க் கிளவி
கால்களில் காற்றின் வேகம்
கண்களில் கிழவியும் கிளியும் மாறி மாறி
பேருந்து நிறுத்தம் நெருங்க நெருங்க
பேரன்புக் கிழவிப் புள்ளியாய்த் தெரிந்தாள்
கூடுதலன்புக்காரியான அந்தக் கிழவிக்
கூடைக் கீரை சுமந்தபடி
பாசச் சிரிப்பு
உதடுகளைத் தாண்டியும்
பற்களில் பகடை ஆடியது இருவருக்கும்
இறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
"இன்னைலேருந்து ஒன் ஆகாசத்துல
இனிப்பு மழதான் ராசா"...
என்று ஆருடம் சொல்ல
"என்ன பாட்டி சொல்றீங்க?"
-கேட்டேன்
“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிறுக்கி"
என்று எனக்குள் ஒரு பூகம்ப வெடியைப்
பொசுக்கென்று வீசினாள் கிழவி
பேசிக்கொண்டிருக்கையிலேயே
பேருந்தின் சக்கரங்கள் இறுக்கிச் சறுக்கிக்
'கிரீச்'சிட்டன
அண்ணாந்து பார்த்தால்
அத்துணைப் பெரிய ஆகாயத்தில்
மொத்தமாய் ஓர் வானவில்
----------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்-----------
சூரிய வெளிச்சம்
இலைக் கிழிசல்களாய்
என் வீட்டையும் தைத்தது
இப்படிச் சூரியன் வந்து துயிலெழுப்பும்
சொர்க்கச் சூத்திரம் யாருக்கு வாய்க்கும்
என்னைப்போல?
கனவில்
கிளியின் றெக்கைப் படபடப்பைவிட
கிழவியின் நேசமே
நெஞ்சக்கூட்டிலும் இலைப்பரப்பி-கிளைப்பரப்பி
என்னை இன்னும் ஈரமாக்கியது
வாழ்க்கைச் சுருக்கத்தை
வயசும் முகமும் வாசித்தாலும்
சலவை செய்யப்பட்ட-சுருக்கமற்ற
மனசுக்குச் சொந்தக்காரி அந்தக் கிழவி
எழுந்தும் கூட நினைவின் இடுக்குகளிலும்
நேர்க்கோட்டுச் சித்திரமாய்க் கிழவியே
கிளிகளின் கானம்
செவிகளைத் திருடும் யதார்த்தமது-
வாலிப வானத்தின் வசந்த மின்னல்!
ஆனால் அன்பானவர்களே
கிழவிகளின் பாசம் சிலவேளைகளில்
கிழக்கையே சிருஷ்டித்துவிட்டுப் போகும்
நமக்குள்
அந்தக் கிழட்டுக் கிழக்கில்
பேரன்புச் சூரியனே வெளிச்சிக்கும் எப்போதும்
நித்தியமாய்-சத்தியமாய்
தாயைப் பெற்றக் கிழவியும்
தந்தையைப் பெற்றக் கிழவியும்
தாய்க்கிழவிகள் என்பதைவிட
மூத்தத் தாய்மையின் முகவரிகள் என்பேன்
அப்படித்தான் இந்த மூத்தத் தாய்மை
பேருந்தில் எனக்காக என் அப்பனைப் பெற்ற
அழகுக் கிழவி (ஆனதும்)
அவளின் அந்தச் சடுதி நேர அன்பைச் சொல்ல
என்னிடம் இல்லை தமிழ்க் கிளவி
கால்களில் காற்றின் வேகம்
கண்களில் கிழவியும் கிளியும் மாறி மாறி
பேருந்து நிறுத்தம் நெருங்க நெருங்க
பேரன்புக் கிழவிப் புள்ளியாய்த் தெரிந்தாள்
கூடுதலன்புக்காரியான அந்தக் கிழவிக்
கூடைக் கீரை சுமந்தபடி
பாசச் சிரிப்பு
உதடுகளைத் தாண்டியும்
பற்களில் பகடை ஆடியது இருவருக்கும்
இறக்க உதவலாமே கூடையை என்றே
எத்தனித்தால்
இறுமாப்புடன் மறுத்தாள் அன்புக் கிழவி
"இன்னைலேருந்து ஒன் ஆகாசத்துல
இனிப்பு மழதான் ராசா"...
என்று ஆருடம் சொல்ல
"என்ன பாட்டி சொல்றீங்க?"
-கேட்டேன்
“பஸ்ஸு வரட்டும்...
உனக்குள்ள பட்டாசு வெடிப்பா அந்தச் சிறுக்கி"
என்று எனக்குள் ஒரு பூகம்ப வெடியைப்
பொசுக்கென்று வீசினாள் கிழவி
பேசிக்கொண்டிருக்கையிலேயே
பேருந்தின் சக்கரங்கள் இறுக்கிச் சறுக்கிக்
'கிரீச்'சிட்டன
அண்ணாந்து பார்த்தால்
அத்துணைப் பெரிய ஆகாயத்தில்
மொத்தமாய் ஓர் வானவில்
----------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்-----------
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கழுதை என்றாள் அழகிய பெண் என்று அர்த்தமாம் பகவதி.பேப்பர் தின்பது கழுதை தானே
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எது ரா.ரா? அழகிய பெண்ணைப் பற்றி கேட்கிறீர்களா? அல்லது கழுதை யாரென்று கேட்கிறீர்களா?ரா.ரா3275 wrote:தெளிவா சொல்லுங்க...அது யாருன்னு...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:எது ரா.ரா? அழகிய பெண்ணைப் பற்றி கேட்கிறீர்களா? அல்லது கழுதை யாரென்று கேட்கிறீர்களா?ரா.ரா3275 wrote:தெளிவா சொல்லுங்க...அது யாருன்னு...
உங்கள் பார்வையில் இரண்டும் ஒன்றுதானே?...
அதுதான் யாரென்று கேட்டேன்..
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அது நான் தான் என்று நான் சொன்னால் ஆட்சேபனை இன்றி ஒத்துக்கொள்ள தாங்கள் தயாரா?ரா.ரா3275 wrote:
உங்கள் பார்வையில் இரண்டும் ஒன்றுதானே?...
அதுதான் யாரென்று கேட்டேன்..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:அது நான் தான் என்று நான் சொன்னால் ஆட்சேபனை இன்றி ஒத்துக்கொள்ள தாங்கள் தயாரா?ரா.ரா3275 wrote:
உங்கள் பார்வையில் இரண்டும் ஒன்றுதானே?...
அதுதான் யாரென்று கேட்டேன்..
இரண்டும் நீங்கள் என்றால் ஏற்கத் தயார்...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நல்லதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் உருவாக இன்னும் நாளாகும் என்று தெரிகிறது.ரா.ரா3275 wrote:இரண்டும் நீங்கள் என்றால் ஏற்கத் தயார்...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:நல்லதை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் உருவாக இன்னும் நாளாகும் என்று தெரிகிறது.ரா.ரா3275 wrote:இரண்டும் நீங்கள் என்றால் ஏற்கத் தயார்...
இதற்குப் பின்னூட்டம் இட முடியவில்லை...
நான் நல்லதை ஆதரிப்பவன் என்று தெரிந்துகொண்டீர்களே என்பதற்காக
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
என்பதற்காக என்ன? அந்த தொப்பியை எனக்கு தர போகிறீர்களா?ரா.ரா3275 wrote:
இதற்குப் பின்னூட்டம் இட முடியவில்லை...
நான் நல்லதை ஆதரிப்பவன் என்று தெரிந்துகொண்டீர்களே என்பதற்காக
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அதிபொண்ணு wrote:என்பதற்காக என்ன? அந்த தொப்பியை எனக்கு தர போகிறீர்களா?ரா.ரா3275 wrote:
இதற்குப் பின்னூட்டம் இட முடியவில்லை...
நான் நல்லதை ஆதரிப்பவன் என்று தெரிந்துகொண்டீர்களே என்பதற்காக
இன்னொருவருக்கு குல்லா போடும் பழக்கம் எனக்கில்லை...
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|