புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_m10தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 4:30 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,
முன்னாளில் தமிழகத்தில் அரசவை கவிஞர்கள் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்போதும் அப்படி யாராவது இருக்கிறார்களா? இருந்தால் அது யார்?
இல்லாவிட்டால் ஏன் அந்த பதவி நீக்கப்பட்டது என்ற விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:15 pm

ரா.ரா3275 wrote:கண்ணதாசன் கொஞ்சகாலம்;புதுமைப்பித்தன் கொஞ்சகாலம்
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்ததாகக் கேள்வி...
ஆனால் வைரமுத்துவுக்கு அது ஒருபோதும் வழங்கப்பட்டதில்லை...
எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பின் அந்தப் பதவி குறித்து யாரும் யோசித்ததாய்த் தெரியவில்லை என்பது என் கருத்து...
நன்றி ரா ரா தகவலுக்கு புன்னகை
பகவதி தப்பா ஆன்சர் பண்ணி என் அறிவு வளராமல் இருக்க சூது செய்கிறார். சோகம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:17 pm

இரா.பகவதி wrote:
ராஜசேகர் அண்ணா அதிபொன்னு தெரியாது என்று சொன்னதால் அவ்வாறு சும்மா எடுதுவிட்டேன் , நமக்கு தான் ஒருவருக்கு ஒன்று தெரியாது என்றாள் போதுமே அந்த விசியம் நமக்கு தெரிந்து விடுமே
என்ன ஒரு வில்லத்தனம் :suspect:

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:18 pm

கொலவெறி wrote:அதிபொண்ணு நீங்க அப்பளை பண்ணுங்க.
நாங்க ஒட்டு போட்டு உங்கள அரசவைக் கவிஞரா ஆக்கிடறோம்.
மத்தவங்களுக்கு வெச்ச வெடி பத்தாது என்று எனக்கும் ஆப்பா? அதிர்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:19 pm

அருண் wrote:தகவலுக்கு நன்றி ராரா! அண்ணா..! எனக்கும் தெரியாது..! தமிழ்நாட்டின் அரசவை கவிஞர்  - Page 2 745155
அப்பாடா நாலு பேரு இப்படி சொல்ல கேட்டாதான் மனசு நிம்மதியா இருக்கு ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:20 pm

விஜயகுமார் wrote:கருணா ஆட்சியில் அவர் தான் அரசவை கவிஞர்... ஜெயா ஆட்சியில் சோ மாமா, சு .சுவாமி, இந்து ராம் மற்றும் தினமலர் எடிட்டர்..
இத்தனை பேருமா? உண்மையாகத்தானா?

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Mar 12, 2012 9:21 pm

maniajith007 wrote:நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன்,முத்துலிங்கம்,வைரமுத்து போன்றவர்கள் இருந்ததாக ஒரு நினைவு
வைரமுத்து இருந்ததாக தெரியவில்லையே

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Mar 12, 2012 9:34 pm

காங்கிரஸ் ஆட்சியின்போது நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை அரசவைக் கவிஞராக இருந்தார்.

அதன் பிறகு அப்பதவி ரத்து செய்யப்பட்டது. 1977 தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று, தமிழக முதல்- அமைச்சரானார். அவர் கண்ணதாசனை, 28-3-1978-ல் 'அரசவைக் கவிஞர்' ஆக நியமித்தார்.
முத்துலிங்கம்...புலமைபித்தன் ..போன்றவர்கள் அரசவைக்கவிஞர் ஆக இருந்துள்ளனர் ...
இப்போது அப்படி யாரையும் தனியாக ....நியமிக்க வில்லை !..எல்லா மந்திரிகளும்...எம்.எல்.ஏ. களும்தான் " அரசியின்" புகழ்படுகிறார்களே!......



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 12, 2012 9:39 pm

எல்லா மந்திரிகளும்...எம்.எல்.ஏ. களும்தான் " அரசியின்" புகழ்படுகிறார்களே!......
சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 9:45 pm

மகா பிரபு wrote:
எல்லா மந்திரிகளும்...எம்.எல்.ஏ. களும்தான் " அரசியின்" புகழ்படுகிறார்களே!......
சூப்பருங்க
அம்மாவின்

"திருப் புகழை பாடப் பாட கை மணக்கும்" ன்னு

தெரிஞ்சு தான அம்மா புகழ பாடறாங்க.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 12, 2012 10:52 pm

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:கண்ணதாசன் கொஞ்சகாலம்;புதுமைப்பித்தன் கொஞ்சகாலம்
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்ததாகக் கேள்வி...
ஆனால் வைரமுத்துவுக்கு அது ஒருபோதும் வழங்கப்பட்டதில்லை...
எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பின் அந்தப் பதவி குறித்து யாரும் யோசித்ததாய்த் தெரியவில்லை என்பது என் கருத்து...
நன்றி ரா ரா தகவலுக்கு புன்னகை
பகவதி தப்பா ஆன்சர் பண்ணி என் அறிவு வளராமல் இருக்க சூது செய்கிறார். சோகம்
ஆமாம் இல்லடாளும் அங்க கொட்டி கடக்குது ,அண்ணன் ஒரு டுபாக்கூறு சைண்டிஸ்ட் தங்கச்சி ஒரு டொல்மால் கவிஞர், இவங்களுக்கு சூது வேற செய்யணுமா

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக