புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை அல்போன்சா கைது இல்லை
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
காதலன் தற்கொலை வழக்கில்
நடிகை அல்போன்சா கைது இல்லை
சென்னை : காத லன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகை அல்போன்சாவை கைது செய்யும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர். இதனால், காதலனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா, தனது கணவர் நோபலை விட்டு பிரிந்து விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது காதலன் வினோத்குமார். அல்போன்சாவுக்கு வயது 32. ஆனால் வினோத்குமாருக்கு வயது 26. சுமார் 6 வயது இளையவரை அல்போன்சா காதலித்து வந்தார்.
இந்நிலையில், அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணைக்கு பயந்துபோன அல்போன்சாவும் 32 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார் அல்போன்சா. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு:
நானும் வினோத்குமாரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினார். ஆனால் திருமணத்துக்கு அவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் கடந்த 9 மாதமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். ஒரே அறையில்தான் தூங்குவோம். என்னுடைய மகனைக்கூட தன் மகனாகவே பார்த்து கவனித்துக் கொண்டார். நான் துபாய் நடன நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கும் வருமானம் இல்லை. இதனால் செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பலமுறை அம்மாவிடம் பணம் வாங்கி வந்து செலவு செய்தோம்.செலவுக்கு கஷ்டமாக இருந்ததால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருந்தேன். நாங்கள் சந்தோசமாகத்தான் இருந்தோம். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
இவ்வாறு போலீசில் அல்போன்சா கூறினார். வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஆனால், தற்கொலைக்கு அல்போன்சா தூண்டினாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கான எந்த ஆதாரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. வினோத்குமாரின் கடிதம் கூட இல்லை. அதனால் வினோத்குமார் தற்கொலை வழக்கில் நடிகையை கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர்.
அதே நேரத்தில், தற்கொலைக்கு முயன்றதாக நடிகை அல்போன்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தற்கொலைக்கு முயன்றவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்யும் முடிவையும் கைவிட்டனர். இதனால் இரு வழக்கிலும் கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர். இந்த தகவல் தெரிந்ததால், வினோத்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
21 சவரன் நகை எங்கே? வினோத்குமார் தந்தை புகார்
வினோத்குமாரின் தந்தை பாண்டியன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், வினோத்குமார் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் நடிகை அல்போன்சா, ‘உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நாங்கள் பதறியபடி சென்றோம்.
அங்கு என்னுடைய மகன் சடலம் கார் பார்க்கிங்கில் கிடத்தப்பட்டிருந்தது. மூக்கு, வாய் பகுதியில் ரத்தம் இருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள சுவற்றில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், அவனது தலையிலும் காயம் இருந்தது. எனவே, என் மகன் சாவில் மர்மம் உள்ளது.
இதுதொடர்பாக ராபர்ட், அல்போன்சா, அவருடைய அம்மா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள்தான் வினோத்தை கொலை செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்ய வேண்டும். என் மகன் எப்போதும் 12 சவரனில் முறுக்கு செயின், 2 சவரன் மோதிரம், 7 சவரன் பிரேஸ்லெட் என 21 சவரன் நகை அணிந்திருப்பான். அந்த நகைகள் மாயமாகி உள்ளது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
thinakaran
காதலன் தற்கொலை வழக்கில்
நடிகை அல்போன்சா கைது இல்லை
சென்னை : காத லன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகை அல்போன்சாவை கைது செய்யும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர். இதனால், காதலனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா, தனது கணவர் நோபலை விட்டு பிரிந்து விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது காதலன் வினோத்குமார். அல்போன்சாவுக்கு வயது 32. ஆனால் வினோத்குமாருக்கு வயது 26. சுமார் 6 வயது இளையவரை அல்போன்சா காதலித்து வந்தார்.
இந்நிலையில், அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணைக்கு பயந்துபோன அல்போன்சாவும் 32 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார் அல்போன்சா. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு:
நானும் வினோத்குமாரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினார். ஆனால் திருமணத்துக்கு அவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் கடந்த 9 மாதமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். ஒரே அறையில்தான் தூங்குவோம். என்னுடைய மகனைக்கூட தன் மகனாகவே பார்த்து கவனித்துக் கொண்டார். நான் துபாய் நடன நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கும் வருமானம் இல்லை. இதனால் செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பலமுறை அம்மாவிடம் பணம் வாங்கி வந்து செலவு செய்தோம்.செலவுக்கு கஷ்டமாக இருந்ததால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருந்தேன். நாங்கள் சந்தோசமாகத்தான் இருந்தோம். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
இவ்வாறு போலீசில் அல்போன்சா கூறினார். வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஆனால், தற்கொலைக்கு அல்போன்சா தூண்டினாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கான எந்த ஆதாரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. வினோத்குமாரின் கடிதம் கூட இல்லை. அதனால் வினோத்குமார் தற்கொலை வழக்கில் நடிகையை கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர்.
அதே நேரத்தில், தற்கொலைக்கு முயன்றதாக நடிகை அல்போன்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தற்கொலைக்கு முயன்றவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்யும் முடிவையும் கைவிட்டனர். இதனால் இரு வழக்கிலும் கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர். இந்த தகவல் தெரிந்ததால், வினோத்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
21 சவரன் நகை எங்கே? வினோத்குமார் தந்தை புகார்
வினோத்குமாரின் தந்தை பாண்டியன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், வினோத்குமார் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் நடிகை அல்போன்சா, ‘உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நாங்கள் பதறியபடி சென்றோம்.
அங்கு என்னுடைய மகன் சடலம் கார் பார்க்கிங்கில் கிடத்தப்பட்டிருந்தது. மூக்கு, வாய் பகுதியில் ரத்தம் இருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள சுவற்றில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், அவனது தலையிலும் காயம் இருந்தது. எனவே, என் மகன் சாவில் மர்மம் உள்ளது.
இதுதொடர்பாக ராபர்ட், அல்போன்சா, அவருடைய அம்மா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள்தான் வினோத்தை கொலை செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்ய வேண்டும். என் மகன் எப்போதும் 12 சவரனில் முறுக்கு செயின், 2 சவரன் மோதிரம், 7 சவரன் பிரேஸ்லெட் என 21 சவரன் நகை அணிந்திருப்பான். அந்த நகைகள் மாயமாகி உள்ளது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
thinakaran
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் தான பிரபு இல்லை. கஞ்ச பிரபுஅதிபொண்ணு wrote:மகா பிரபு என்று பெயரிலேயே மகா தனத்தை வைத்துக்கொண்டிருப்பவர் என்னிடம் இப்படி கேட்கலாமா?மகா பிரபு wrote:வெளில போனா செலவு ஆகும் . செலவுக்கு பணம் தருகிறீர்களா?
அவருக்கு மணியார்டரில் அனுப்ப வேண்டிய ஐநூறை ஒழுங்காக நீங்கள் அனுப்பியிருந்தால் அவருக்கு யென் இந்த நிலமை?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஆமாங்க....உங்களை மாதிரி ஒரு ஆளுசொல்லாம கொள்ளாம சாப்பிட்டுட்டு ஓடி போய்ட்டாரு...அவரை நம்பி சாப்பிட போன என் நிலமை மோசமாயிடுச்சுஇரா.பகவதி wrote:
ஏற்கனவே எங்கையோ நல்ல மாவாட்டி இர்க்கிறீங்க போல
என்ன பண்ணுவேன் நானு? மாவாட்டுவதைத் தவிர வேற என்ன தெரியும் எனக்கு?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தமிழை கூட படிக்க தெரியலையே?இரா.பகவதி wrote:என்ன பிரபு அண்ணா கஞ்சலாம் அடிபிங்களாநான் தான பிரபு இல்லை. கஞ்ச பிரபு
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நான் தான பிரபு இல்லை. கஞ்ச பிரபு [/quote]மகா பிரபு wrote:
அட போனா போகுது அண்ணா....பகவதியிடம் சென்ற வாரம் வாங்கிய ஐயாயிரம் ரூபாயையாவது திருப்பிக் கொடுத்து விடுங்கள்.பாவம் அவர்....அப்பாவியா இருக்காரு உலகம் புரியாம
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
விடு ஜூட்அட போனா போகுது அண்ணா....பகவதியிடம் சென்ற வாரம் வாங்கிய ஐயாயிரம் ரூபாயையாவது திருப்பிக் கொடுத்து விடுங்கள்.பாவம் அவர்....அப்பாவியா இருக்காரு உலகம் புரியாம
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உங்களுக்கும் இதெல்லாம் இத்தனை நாள் தெரியாதா அக்கா? நானும் உங்களை போலவே ஒண்ணும் தெரியாத அப்பாவியாய் தான் இருந்தேன்.பகவதி சொல்லித்தான் தெரிகிறது பிரபு கஞ்சா பிரபு என்று.உதயசுதா wrote:அல்போன்சா செய்திய தவிர வேற செய்திகள் எல்லாம் வருது.
பலே பலே ரொம்ப நல்லா இருக்கு
அப்பிடி சொல்லுங்க எங்கையோ ஓசி சோறு சாபுட போயி அந்த ஆளூ உஷார் ஆனதுநாளா மாவாட்டி இருக்கீங்கஆமாங்க....உங்களை மாதிரி ஒரு ஆளுசொல்லாம கொள்ளாம சாப்பிட்டுட்டு ஓடி போய்ட்டாரு...அவரை நம்பி சாப்பிட போன என் நிலமை மோசமாயிடுச்சு
என்ன பண்ணுவேன் நானு? மாவாட்டுவதைத் தவிர வேற என்ன தெரியும் எனக்கு?
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|