புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை அல்போன்சா கைது இல்லை
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
காதலன் தற்கொலை வழக்கில்
நடிகை அல்போன்சா கைது இல்லை
சென்னை : காத லன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகை அல்போன்சாவை கைது செய்யும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர். இதனால், காதலனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா, தனது கணவர் நோபலை விட்டு பிரிந்து விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது காதலன் வினோத்குமார். அல்போன்சாவுக்கு வயது 32. ஆனால் வினோத்குமாருக்கு வயது 26. சுமார் 6 வயது இளையவரை அல்போன்சா காதலித்து வந்தார்.
இந்நிலையில், அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணைக்கு பயந்துபோன அல்போன்சாவும் 32 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார் அல்போன்சா. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு:
நானும் வினோத்குமாரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினார். ஆனால் திருமணத்துக்கு அவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் கடந்த 9 மாதமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். ஒரே அறையில்தான் தூங்குவோம். என்னுடைய மகனைக்கூட தன் மகனாகவே பார்த்து கவனித்துக் கொண்டார். நான் துபாய் நடன நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கும் வருமானம் இல்லை. இதனால் செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பலமுறை அம்மாவிடம் பணம் வாங்கி வந்து செலவு செய்தோம்.செலவுக்கு கஷ்டமாக இருந்ததால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருந்தேன். நாங்கள் சந்தோசமாகத்தான் இருந்தோம். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
இவ்வாறு போலீசில் அல்போன்சா கூறினார். வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஆனால், தற்கொலைக்கு அல்போன்சா தூண்டினாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கான எந்த ஆதாரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. வினோத்குமாரின் கடிதம் கூட இல்லை. அதனால் வினோத்குமார் தற்கொலை வழக்கில் நடிகையை கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர்.
அதே நேரத்தில், தற்கொலைக்கு முயன்றதாக நடிகை அல்போன்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தற்கொலைக்கு முயன்றவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்யும் முடிவையும் கைவிட்டனர். இதனால் இரு வழக்கிலும் கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர். இந்த தகவல் தெரிந்ததால், வினோத்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
21 சவரன் நகை எங்கே? வினோத்குமார் தந்தை புகார்
வினோத்குமாரின் தந்தை பாண்டியன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், வினோத்குமார் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் நடிகை அல்போன்சா, ‘உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நாங்கள் பதறியபடி சென்றோம்.
அங்கு என்னுடைய மகன் சடலம் கார் பார்க்கிங்கில் கிடத்தப்பட்டிருந்தது. மூக்கு, வாய் பகுதியில் ரத்தம் இருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள சுவற்றில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், அவனது தலையிலும் காயம் இருந்தது. எனவே, என் மகன் சாவில் மர்மம் உள்ளது.
இதுதொடர்பாக ராபர்ட், அல்போன்சா, அவருடைய அம்மா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள்தான் வினோத்தை கொலை செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்ய வேண்டும். என் மகன் எப்போதும் 12 சவரனில் முறுக்கு செயின், 2 சவரன் மோதிரம், 7 சவரன் பிரேஸ்லெட் என 21 சவரன் நகை அணிந்திருப்பான். அந்த நகைகள் மாயமாகி உள்ளது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
thinakaran
நடிகை அல்போன்சா கைது இல்லை
சென்னை : காத லன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகை அல்போன்சாவை கைது செய்யும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர். இதனால், காதலனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா, தனது கணவர் நோபலை விட்டு பிரிந்து விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது காதலன் வினோத்குமார். அல்போன்சாவுக்கு வயது 32. ஆனால் வினோத்குமாருக்கு வயது 26. சுமார் 6 வயது இளையவரை அல்போன்சா காதலித்து வந்தார்.
இந்நிலையில், அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணைக்கு பயந்துபோன அல்போன்சாவும் 32 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார் அல்போன்சா. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு:
நானும் வினோத்குமாரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினார். ஆனால் திருமணத்துக்கு அவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் கடந்த 9 மாதமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். ஒரே அறையில்தான் தூங்குவோம். என்னுடைய மகனைக்கூட தன் மகனாகவே பார்த்து கவனித்துக் கொண்டார். நான் துபாய் நடன நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கும் வருமானம் இல்லை. இதனால் செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பலமுறை அம்மாவிடம் பணம் வாங்கி வந்து செலவு செய்தோம்.செலவுக்கு கஷ்டமாக இருந்ததால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருந்தேன். நாங்கள் சந்தோசமாகத்தான் இருந்தோம். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
இவ்வாறு போலீசில் அல்போன்சா கூறினார். வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஆனால், தற்கொலைக்கு அல்போன்சா தூண்டினாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கான எந்த ஆதாரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. வினோத்குமாரின் கடிதம் கூட இல்லை. அதனால் வினோத்குமார் தற்கொலை வழக்கில் நடிகையை கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர்.
அதே நேரத்தில், தற்கொலைக்கு முயன்றதாக நடிகை அல்போன்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தற்கொலைக்கு முயன்றவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்யும் முடிவையும் கைவிட்டனர். இதனால் இரு வழக்கிலும் கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர். இந்த தகவல் தெரிந்ததால், வினோத்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
21 சவரன் நகை எங்கே? வினோத்குமார் தந்தை புகார்
வினோத்குமாரின் தந்தை பாண்டியன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், வினோத்குமார் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் நடிகை அல்போன்சா, ‘உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நாங்கள் பதறியபடி சென்றோம்.
அங்கு என்னுடைய மகன் சடலம் கார் பார்க்கிங்கில் கிடத்தப்பட்டிருந்தது. மூக்கு, வாய் பகுதியில் ரத்தம் இருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள சுவற்றில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், அவனது தலையிலும் காயம் இருந்தது. எனவே, என் மகன் சாவில் மர்மம் உள்ளது.
இதுதொடர்பாக ராபர்ட், அல்போன்சா, அவருடைய அம்மா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள்தான் வினோத்தை கொலை செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்ய வேண்டும். என் மகன் எப்போதும் 12 சவரனில் முறுக்கு செயின், 2 சவரன் மோதிரம், 7 சவரன் பிரேஸ்லெட் என 21 சவரன் நகை அணிந்திருப்பான். அந்த நகைகள் மாயமாகி உள்ளது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
thinakaran
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எதுக்கெடுத்தாலும் என்ன பிரச்சனை வந்தாலும் தற்கொலை தான் தீர்வு என்று ஏன் தான் நினைக்கிறார்களோ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இதில் இப்படி வேறு ஒரு விஷயம் இருக்கிறதா? அட கடவுளேஇரா.பகவதி wrote:
அதி பொண்ணு அது கொலையா இல்லை தற்கொலைய என்று தெரியவில்லை
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எங்க.....சுதந்திரத்துக்கு ஆசபட்டு ஒருத்தரும் கல்யாணம் பன்னிக்க மாட்டேங்குறாங்க.....நானும் ஏதாவது விருந்து நடக்காதான்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.
ஆனால் அடுத்த வாரம் ஞாயிறு கோயில் திருவிழா.அதில் கடாவெட்டு கண்டிப்பாக இருக்கும்
ஆனால் அடுத்த வாரம் ஞாயிறு கோயில் திருவிழா.அதில் கடாவெட்டு கண்டிப்பாக இருக்கும்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
என்னா கணக்குல இவ 32 மாத்திரை சாப்பிட்டு இருக்கா.
பவர் இல்லாத மாத்திரைகளை சாப்பிட்டு சும்மா போலீசுக்கு தண்ணி காமிச்சு இருப்பா.
நடிகைகளின் பொழப்பே இதுதானப்பா. இவளை விரும்பினவன் செத்து போய்ட்டான்.ஆனா இவ அடுத்து யாரு என்று தேடிட்டு போய்ட்டே இருப்பா.இதெல்லாம் ஒரு பொழப்பு .......து தேறி
பவர் இல்லாத மாத்திரைகளை சாப்பிட்டு சும்மா போலீசுக்கு தண்ணி காமிச்சு இருப்பா.
நடிகைகளின் பொழப்பே இதுதானப்பா. இவளை விரும்பினவன் செத்து போய்ட்டான்.ஆனா இவ அடுத்து யாரு என்று தேடிட்டு போய்ட்டே இருப்பா.இதெல்லாம் ஒரு பொழப்பு .......து தேறி
எங்க.....சுதந்திரத்துக்கு ஆசபட்டு ஒருத்தரும் கல்யாணம் பன்னிக்க மாட்டேங்குறாங்க.....நானும் ஏதாவது விருந்து நடக்காதான்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.
ஆனால் அடுத்த வாரம் ஞாயிறு கோயில் திருவிழா.அதில் கடாவெட்டு கண்டிப்பாக இருக்கும்
நீங்கள் உண்மையாக கூறுகிர்களா இல்லை என்னை கடுபேதுவதற்காக இப்படி சொல்லுகிறீர்களா
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அட உண்மையாத்தான்...உங்களை கடுப்பேத்தணும்னா இன்னைக்கே ஒரு கடாவெட்டுன்னு சொல்லிருக்க மாட்டேனா?இரா.பகவதி wrote:
நீங்கள் உண்மையாக கூறுகிர்களா இல்லை என்னை கடுபேதுவதற்காக இப்படி சொல்லுகிறீர்களா
ஆமா...நீங்க யென் கடுப்பாகனும்? உங்களை யாரும் விருந்துக்கு கூப்பிடுவதே இல்லையா?
- Sponsored content
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7
|
|