புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மழைக் காதல்  Poll_c10மழைக் காதல்  Poll_m10மழைக் காதல்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக் காதல்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 8:16 pm

மழைக் காதல்  9k=


மழை அழகுதான்
மழைப் பார்த்தல் இன்னும் அழகு
மழையில் நனைதல் அதனினும் அழகு
அழகுப் பெண்ணின் ஸ்பரிசம் இருந்தால்
மழை அழகோ அழகு
அழகினும் அழகு

முகத்தில் முளைத்து வழிந்தும் வழியாமலும்
அடர்வற்றப் படர்த் திவளை வரைபடம் எழுதும்
ஜன்னல் வழிச் சாரலும்
தலைக் கோதலில் விரல் வழியே
சிலிர்ப்பை விதைக்கும்
அம்மாவின் தாய்மை வாசமடிக்கும்
மடியில் தலைசாய்த்து
மழை பார்ப்பது
மழையினும் அழகு
அழகோ அழகு




மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 9:02 pm

ராரா கவிதை மழை பொழிந்து அதில் அழகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓட விட்டுட்டீங்க.

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அழகு வெள்ள உணர்ச்சிகளின் ஓட்டம்.


முன்னழகுக்கும் பின்னழகுக்கும் என்ன வித்தியாசம் ராரா?


அடடே தப்பா நினைக்காதீங்க முதல் பத்தியில் வர்ணிப்பது அழகு பெண்ணின் ஸ்பரிசம் பின் பத்தியிலோ அன்னையின் அன்பு ஸ்பரிசம் - அதத் தான் சொன்னேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 9:06 pm

கொலவெறி wrote:ராரா கவிதை மழை பொழிந்து அதில் அழகு வெள்ளம் பெருக்கெடுத்து ஓட விட்டுட்டீங்க.

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு அழகு வெள்ள உணர்ச்சிகளின் ஓட்டம்.


மிக மிக நன்றி நண்பர் இனியவன் அவர்களே...



மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 9:09 pm

கொலவெறி wrote:

முன்னழகுக்கும் பின்னழகுக்கும் என்ன வித்தியாசம் ராரா?

அடடே தப்பா நினைக்காதீங்க முதல் பத்தியில் வர்ணிப்பது அழகு பெண்ணின் ஸ்பரிசம் பின் பத்தியிலோ அன்னையின் அன்பு ஸ்பரிசம் - அதத் தான் சொன்னேன்.

முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.



மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 9:26 pm

ரா.ரா3275 wrote:முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
இது தான் இந்த கவிதையின் அழகு - சூப்பர் ராரா. சூப்பருங்க

அதை தனியாக மீண்டும் உணர்த்தத் / உணரத் தான் கேட்டேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 9:28 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
இது தான் இந்த கவிதையின் அழகு - சூப்பர் ராரா. சூப்பருங்க

அதை தனியாக மீண்டும் உணர்த்தத் / உணரத் தான் கேட்டேன்.

நன்றி நண்பரே...விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...



மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 11:03 pm

அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதை
முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
அதனினும் அருமை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 10, 2012 11:04 pm

இரா.பகவதி wrote:அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதை
முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
அதனினும் அருமை

நன்றி...
ஆனா குரு-சிஷ்யன் குசும்பு குறையல...



மழைக் காதல்  224747944

மழைக் காதல்  Rமழைக் காதல்  Aமழைக் காதல்  Emptyமழைக் காதல்  Rமழைக் காதல்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 11:39 pm

ரா.ரா3275 wrote:
இரா.பகவதி wrote:அண்ணா முதலில் எழுதிய கவிதை அருமை ,அதை விளக்கி கூறிய அடுத்த கவிதை
முன்னழகோடு மழையை ரசித்தால் மழை அழகு.
பின்னழகோடு மழையை ரசித்தல் மழையை விடவும் அழகு.
அதனினும் அருமை
நன்றி...
ஆனா குரு-சிஷ்யன் குசும்பு குறையல...
பின்னழகோடு குசும்பை ரசித்தால் குசும்பு அழகு
முன்னழகோடு குசும்பை ரசித்தல் குசும்பை விடவும் அழகு

இது தான் வித்தியாசம் ராரா.




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 11:42 pm

குரு ராஜசேகர் அன்னாவா குசும்பனு சொல்லிறீங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக