புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
75 Posts - 56%
heezulia
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
70 Posts - 55%
heezulia
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கூலி (கதை) Poll_c10கூலி (கதை) Poll_m10கூலி (கதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூலி (கதை)


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 12:17 pm

கூலி (கதை) E_1331178778

வெள்ளிமலை ஜமீன்தார் வீட்டுப் பொற்கொல்லன் வாசு. அவனது பாட்டனார், முப்பாட்டனர் காலத்திலிருந்து அக்குடும்பத்தவர் ஜமீன்தார் வீட்டு நகைகளையும், மற்ற தங்கப் பாத்திரங்களையும் செய்து கொடுத்து வந்தனர்.
வாசுவின் மகன் சசிகுமார் அவன் தன் தந்தை செய்யும் தொழிலைக் கற்காமல், ஊர் சுற்றி வந்தான். உடல் வளைந்து வேலை செய்வது என்றால் அவனுக்கு அது எட்டிக் காயாக இருந்தது.
வாசு இறந்தபிறகு சசிகுமார் வேலைக்கு செல்லாமல், தன் முன்னோர் வைத்துவிட்டுப் போன சொத்தின் வருமானத்தில் வாழ்ந்தான்.

ஒருநாள் ஜமீன்தார் அழைத்து வரச் சொன்னதாக சசியிடம் ஒரு சேவகன் வந்து கூறினான். அவனும் சென்றான்.
ஜமீன்தார் அவனிடம் சில நகைகள் செய்ய வேண்டும் எனக் கூறவே, தன் விரலில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அது ஆறியதும், செய்து தருவதாக, சாக்கு சொல்லி விட்டு வந்தான்.

அதைக்கேட்ட சசியின் தாய் தன்மகனிடம், ""சசிகுமார்! ஜமீன்தார் வீட்டு வேலையை விட்டால் நமக்கு வேறு கதி இல்லை. நீ எப்படியாவது அவர் சொல்லும் நகைகளை உன் தந்தையிடம் வேலை செய்தவர்களை வைத்துச் செய். அவர்களுக்கு கூலி கொடுத்து விட்டு பாக்கி பணத்தை நாம் வைத்துக் கொள்ளலாம்,'' என்றாள்.
இரண்டு நாள் கழித்து சசிகுமார் ஜமீன்தாரரைக் கண்டு அவர் கூறும் நகைகளைச் செய்து கொடுப்பதாகக் கூறினான்.

அவரும் என்னென்ன நகைகள் செய்ய வேண்டும் எனக்கூறி அவற்றிற்கு எவ்வளவு தங்கமும் ரத்தினக் கற்களும் தேவை எனச் சொல்லச் சொன்னார்.

சசி கணக்குப்போட்டு மறுநாள் காலை விவரமாக சொல்வதாக கூறிச் சென்றான்.
சசி தன் தந்தையிடம் வேலை செய்தவர்களை அழைத்து ஜமீன்தாரர் சொன்ன நகைகளை செய்து கொடுக்குமாறும், அதற்கு அவர்களுக்குக் கூலி கொடுப்பதாகவும் கூறினான். பிறகு அந்த நகைகளைச் செய்ய ஆகும் தங்கம், நவரத்தினங்கள் முதலியவற்றையும் கேட்டு தெரிந்து கொண்டான்.

மறுநாள் காலை ஜமீன்தாரைக் கண்டு விவரங்களைக் கூறி, அவரிடமிருந்து தங்கத்தையும், ரத்தினங்களையும் வாங்கிக் கொண்டான். அவரிடம் முன்பணம் ஏதும் வாங்கவில்லை. மேலும், நகைகளுக்கு மதிப்பிட்டதற்கு மேலே கொஞ்சம் தங்கம் போட வேண்டி வந்தது. அதையும் சசிகுமார் தன் கையிலிருந்தே போட்டான். அவர்களும் நகைகளை செய்து கொடுத்தனர்.

சசி நகைகளை எடுத்துப் போய் ஜமீன்தாரரிடம் கொடுத்தான். ஜமீன்தாரரும் அவற்றின் வேலைப்பாட்டைப் பாராட்டி பத்து வராகன்களை சசிகுமாருக்குக் கொடுத்தார்.

சசி திடுக்கிட்டான்.
ஏனெனில், கூலியாகவும் அதிகத் தங்கம் போட்ட வகையிலும் அவன் நூறு வராகன்கள் வரை செலவு செய்திருந்தான்.

ஜமீன்தாரும் ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து மனதிற்குள் சத்தோஷப்பட்டார்.
""இதோ பார். இன்னும் சில நகைகளைச் செய்ய வேண்டும். இவற்றை நீ ஐந்து நாட்களில் செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார் ஜமீன்தார்.

ஜமீன்தாரர் தங்கத்தையும் நவரத்தினங்களையும் கொண்டு வரச் சொல்லி, அவற்றை சசியிடம் கொடுத்து, ""இதற்கு எவ்வளவு தங்கம் வேண்டும் என்று உன்னை மதிப்பிடச் சொல்லி உனக்கு சிரமம் கொடுக்காமல் நானே கணக்கிட்டு விட்டேன்,'' என்றார் சிரித்தவாறே.

சசி முன்போலவே கூலியாட்களைக் கொண்டு நகைகளைச் செய்து ஐந்து நாட்களுக்குள் ஜமீன்தாரரிடம் கொண்டு போய்க் கொடுத்தான். அதற்கு அவனுடைய பணம் நூற்று ஐம்பது வராகன்கள் செலவாயிற்று. ஆனால், ஜமீன்தாரர் கூலியாகக் கொடுத்ததோ பதினைந்து வராகன்கள் மட்டுமே! அடுத்த சில நாட்களுக்குப்பின் மீண்டும் ஜமீன்தாரர் சசியை வரவழைத்து, மேலும், சில நகைகளைச் செய்யச் சொல்லி அதற்கான தங்கத்தையும் நவரத்தினங்களையும் கொடுத்தார்.

சசியும் அவற்றை வாங்கிக் கொண்டு சோகத்துடன் வீட்டிற்குப் போனான். அவன் தன் தாயாரிடம், ""இப்போது என்னம்மா செய்வது? ஒவ்வொரு தடவையும் நான் வேலைக்காரர்களுக்கு கூலி கொடுத்து நஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பதா?'' என்றான்.

""வேண்டாம். கடந்த இருமுறைகளில் அந்த வேலையாட்களுடன் உட்கார்ந்து அவர்கள் நகைகளை எப்படிச் செய்கிறார்கள் என்பதை நன்கு கவனித்து வந்திருக்கிறாய். அதனால் நீயே யாருடைய உதவியும் இல்லாமல் இந்த நகைகளைச் செய். உன்னால் முடியும்,'' என்றாள்.

சசியும் தன் தாய் சொல்வது சரி எனத் தோன்றவே, அவனே ஜமீன்தாரரின் நகைகளைச் செய்யலானான். இரவும், பகலுமாகச் சிரத்தையுடன் அவற்றைச் செய்து முடித்தான். அவற்றை எடுத்துக் கொண்டு போய் ஜமீன்தாரரிடம் கொடுக்கவே, அவரும் அவனது வேலைத் திறனைப் பாராட்டிவிட்டு இரண்டு வராகன்களைக் கூலியாகக் கொடுத்தார்.

அதைக் கண்ட சசிக்கு கோபம் கோபமாய் வந்தது.
""ஐயா! தங்களுக்கு உழைப்பின் மதிப்பே கொஞ்சமும் தெரியவில்லை. இந்த நகைகளைச் செய்ய நான் எவ்வளவு பாடுபட்டேன் தெரியுமா? இனிமேல் இம்மாதிரிக் குறைந்த கூலிக்கு வேலை செய்ய இயலாது. என்னை விட்டுவிடுங்கள். வேறு எங்காவது போய் இந்தத் தொழிலை செய்து அதற்கு உரிய கூலியை பெற்று சுகமாக வாழ்கிறேன்,'' என்றான் படபடப்பாக.

""ஓ அப்படியானால் நீயே இந்த நகைகளை உன் கைப்படச் செய்ததாகச் சொல்கிறாயா?'' என்று கேட்டார்.
அது கேட்டு சசியும் ஆச்சரியத்துடன் ஜமீன்தாரைப் பார்த்தான்.
அவர் சசியை தன் பக்கம் வரச்சொல்லி அவன் முதுகைத் தட்டிக் கொடுத்து, ""சபாஷ்! கடந்த இரண்டு தடவைகளில் நான் கொடுத்த கூலி குறைவானது என்று கூறவில்லை. வேறு யாரையோ செய்யச் சொன்னாய். அதனால் அப்போது உனக்கு உழைப்பின் மதிப்பு தெரியவில்லை. நான் கொடுத்ததையும் மறுபேச்சு பேசாமல் வாங்கிக் கொண்டு போனாய். ஆனால், இந்தத் தடவை நான் உனக்கு மிகக் குறைந்த கூலி கொடுத்தபோது நீ உழைப்பின் மதிப்பு பற்றிப் பேசியதால் இந்த நகைகளை நீயே உன் கைப்பட செய்திருக்கிறாய் எனத் தெரிந்துக் கொண்டேன். நீ இவ்வளவு நாட்களாக உன் தொழிலைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியமாக இருந்தது பற்றி நான் கேள்விப் பட்டுதான் இப்படிச் செய்தேன். இப்போது உனக்கு உழைப்பின் மதிப்பு தெரிந்து விட்டது. நீ வேறு எங்கும் போக வேண்டாம். இங்கேயே அக்கரையுடன் உன் தொழிலைச் செய்து வா,'' என்று அறிவுரை கூறி அவனுக்கு ஆயிரம் வராகன்களை கொடுத்தார்.

உழைப்பின் மதிப்பை அறிய செய்த ஜமீன்தாரை வணங்கி அன்றுடன் திருந்தினான்.
***



சிறுவர்மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Mar 10, 2012 12:31 pm

நல்ல கதை.. மகிழ்ச்சி மகிழ்ச்சி




கூலி (கதை) Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 12:38 pm

நன்று...வி..பொ. பாவித்தேன் மகிழ்ச்சி

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 10, 2012 12:56 pm

அருமை.
நன்றி




வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 3:28 pm

நன்றி நண்பர்களே!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 3:41 pm

நெத்தி வேர்வை நிலத்தில் சிந்த உழைத்தாலே
அருமை தெரியும் இல்லேன்னா எருமையா
திரிய வேண்டியது தான்னு கதை மூலமா
சொன்ன பிரபுவின் உழைப்பு வாழ்க.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 10, 2012 6:19 pm

சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 10, 2012 6:23 pm

நல்ல கதை .. பகிர்வுக்கு மிக்க நன்றி பிரபு .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 10, 2012 6:27 pm

கதை பகிர்விற்கு நன்றி பிரபு..! அருமையிருக்கு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 10, 2012 9:17 pm

நன்றி நண்பர்களே!!!!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக