புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
3 Posts - 6%
heezulia
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கிப் போகும் மக்கள் அரசு


   
   
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 9:32 am

மக்கிப் போகும் மக்கள் அரசு


அரசு அலுவலக வாசலில்

எழுதப் படாத வாக்கியம்:

"இன்று போய் நாளை வா"


"நேற்று இன்று நாளை"

அனுதினமும் காண்பது இது தானே

அங்கலாய்த்தார் முதியவர்


தினம் ஒன்று சொல்வது

இழுக்கென உரைத்தார்

அரசு அதிகாரி


ஏனடா இப்படி என்றறிய அரசு அலுவலக வாசலில்

நதிமூலம் ரிஷி மூலம் அறிய குந்தி இருந்தே மூலம்

வந்த முதியவரின் நிலை தான் மாறுமா?


"மாற்றம் ஒன்றே மாறாதது" எனும்பொழுது

அரசு அலுவலகங்களில் மட்டும் மாற்றம் வராத மாயம் தான் என்ன?


நண்பர்களே இந்நிலை மாற என்ன செய்யலாம்?



இளைஞர்கள் நினைத்தாலும் அரசாளும் அரசியல்வாதிகளும்

அவர்களின் பிடியில் வீழ்ந்திருக்கும் அரசு அதிகாரிகளும்

மாற்றத்தை கொண்டு வர விடுவார்களா?




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 10, 2012 9:37 am

அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மக்கிப் போகும் மக்கள் அரசு 1357389மக்கிப் போகும் மக்கள் அரசு 59010615மக்கிப் போகும் மக்கள் அரசு Images3ijfமக்கிப் போகும் மக்கள் அரசு Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 10, 2012 10:14 am

நிச்சயம் மாறும் அண்ணா!!!!
தங்களின் வரிகளில் ஆதங்கம் தெரிகிறது.இப்போது எல்லா அரசு அலுவலகங்களிலும் கணினி இருக்கிறது.மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலகங்களின் கணினியும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றது.பிறப்பு,இறப்பு,ரேஷன் அட்டை புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பித்தல் இப்படி பல அத்யாவிசியத் தேவைகளுக்கு இப்போது நேரடியாக செல்லத்தேவையில்லை.
நாளுக்கு நாள் மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கிறது மக்களுக்குத்தான் அதை பற்றிய விழிப்புணர்வு இல்லை.ஒரு செயலை செய்ய பல அதிகாரிகளின் கையேப்பம் தேவை மட்டுமல்ல பல விஷயங்கள் உள்ளது.அதை ஒரே நாளில் செய்துவிட முடியும் என்பது இயலாத காரியம் அதை நாம் உணரவேண்டும்.
நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய ரேஷன் அட்டயை புதுப்பிக்க சென்று விண்ணப்பித்துவிட்டு வந்தேன்.ஆனால் இன்னும் புதிய அட்டை வரவில்லை.அதே சமயம் நான் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் உள்ள வரிசை என்னை வைத்து நான் வீட்டிலிருந்தே என் அட்டை புதுப்பிக்க பட்டுவிட்டதா என அறிந்துகொள்ள முடிகிறது.இதுவே மாற்றம் தானே.
எனவே பழைய பஞ்சாங்கத்தே பாடிக்கொண்டு இருப்பதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்பது என் கருத்து.

பின் குறிப்பு:என்னதான் லஞ்ச ஒழிப்பு துறை அடிக்கடி ரெய்டு நடத்தினாலும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் லஞ்சம் எனும் சொல் சர்வசாதாரணமாகிவிட்டது.இப்பழக்கத்தை விதைத்ததே நாம் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .எனவே லஞ்சம் வழங்க மாட்டேன் என ஒவொருவரும் மனதார நினையுங்கள்.நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 10:23 am

கேசவன் wrote:அருமை
நன்றி கேசவன் - உங்கள் கருத்தை பகருங்கள்.





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 10, 2012 10:36 am

கொலவெறி wrote:இளைஞர்கள் நினைத்தாலும் அரசாளும் அரசியல்வாதிகளும்
அவர்களின் பிடியில் வீழ்ந்திருக்கும் அரசு அதிகாரிகளும்
மாற்றத்தை கொண்டு வர விடுவார்களா?
என்ன பண்ணுவது ? எது சரி எது தவறு என்று தெரிந்தால் தானே மாற்றம் வருவதற்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 2:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:நிச்சயம் மாறும் அண்ணா!!!!
தங்களின் வரிகளில் ஆதங்கம் தெரிகிறது.இப்போது எல்லா அரசு அலுவலகங்களிலும் கணினி இருக்கிறது.மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலகங்களின் கணினியும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றது.பிறப்பு,இறப்பு,ரேஷன் அட்டை புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பித்தல் இப்படி பல அத்யாவிசியத் தேவைகளுக்கு இப்போது நேரடியாக செல்லத்தேவையில்லை.
நாளுக்கு நாள் மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கிறது மக்களுக்குத்தான் அதை பற்றிய விழிப்புணர்வு இல்லை.ஒரு செயலை செய்ய பல அதிகாரிகளின் கையேப்பம் தேவை மட்டுமல்ல பல விஷயங்கள் உள்ளது.அதை ஒரே நாளில் செய்துவிட முடியும் என்பது இயலாத காரியம் அதை நாம் உணரவேண்டும்.
நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய ரேஷன் அட்டயை புதுப்பிக்க சென்று விண்ணப்பித்துவிட்டு வந்தேன்.ஆனால் இன்னும் புதிய அட்டை வரவில்லை.அதே சமயம் நான் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் உள்ள வரிசை என்னை வைத்து நான் வீட்டிலிருந்தே என் அட்டை புதுப்பிக்க பட்டுவிட்டதா என அறிந்துகொள்ள முடிகிறது.இதுவே மாற்றம் தானே.
எனவே பழைய பஞ்சாங்கத்தே பாடிக்கொண்டு இருப்பதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்பது என் கருத்து.

பின் குறிப்பு:என்னதான் லஞ்ச ஒழிப்பு துறை அடிக்கடி ரெய்டு நடத்தினாலும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் லஞ்சம் எனும் சொல் சர்வசாதாரணமாகிவிட்டது.இப்பழக்கத்தை விதைத்ததே நாம் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .எனவே லஞ்சம் வழங்க மாட்டேன் என ஒவொருவரும் மனதார நினையுங்கள்.நன்றி
ஜேன் நமக்கு விழிப்புணர்வு இல்லேன்றது ஓரளவுக்கு உண்மையே.

ஒரு வேலைய முடிக்க அரசு அலுவலகங்களை அணுகுகையில்
ஒவ்வொரு அதிகாரியும் ஒரு புது ரெக்வ்யர்மென்ட்டை
சொல்லுகிறார் - இதனால் வீண் அலைச்சல் தான்.
அவர்களுக்கு விழிப்புணர்வை யார் ஏற்படுத்துவது?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக