புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
37 Posts - 40%
heezulia
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
1 Post - 1%
Guna.D
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
1 Post - 1%
mruthun
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
2 Posts - 1%
manikavi
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
2 Posts - 1%
mruthun
மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_m10மக்கிப் போகும் மக்கள் அரசு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கிப் போகும் மக்கள் அரசு


   
   
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 9:32 am

மக்கிப் போகும் மக்கள் அரசு


அரசு அலுவலக வாசலில்

எழுதப் படாத வாக்கியம்:

"இன்று போய் நாளை வா"


"நேற்று இன்று நாளை"

அனுதினமும் காண்பது இது தானே

அங்கலாய்த்தார் முதியவர்


தினம் ஒன்று சொல்வது

இழுக்கென உரைத்தார்

அரசு அதிகாரி


ஏனடா இப்படி என்றறிய அரசு அலுவலக வாசலில்

நதிமூலம் ரிஷி மூலம் அறிய குந்தி இருந்தே மூலம்

வந்த முதியவரின் நிலை தான் மாறுமா?


"மாற்றம் ஒன்றே மாறாதது" எனும்பொழுது

அரசு அலுவலகங்களில் மட்டும் மாற்றம் வராத மாயம் தான் என்ன?


நண்பர்களே இந்நிலை மாற என்ன செய்யலாம்?



இளைஞர்கள் நினைத்தாலும் அரசாளும் அரசியல்வாதிகளும்

அவர்களின் பிடியில் வீழ்ந்திருக்கும் அரசு அதிகாரிகளும்

மாற்றத்தை கொண்டு வர விடுவார்களா?




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Mar 10, 2012 9:37 am

அருமை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மக்கிப் போகும் மக்கள் அரசு 1357389மக்கிப் போகும் மக்கள் அரசு 59010615மக்கிப் போகும் மக்கள் அரசு Images3ijfமக்கிப் போகும் மக்கள் அரசு Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 10, 2012 10:14 am

நிச்சயம் மாறும் அண்ணா!!!!
தங்களின் வரிகளில் ஆதங்கம் தெரிகிறது.இப்போது எல்லா அரசு அலுவலகங்களிலும் கணினி இருக்கிறது.மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலகங்களின் கணினியும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றது.பிறப்பு,இறப்பு,ரேஷன் அட்டை புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பித்தல் இப்படி பல அத்யாவிசியத் தேவைகளுக்கு இப்போது நேரடியாக செல்லத்தேவையில்லை.
நாளுக்கு நாள் மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கிறது மக்களுக்குத்தான் அதை பற்றிய விழிப்புணர்வு இல்லை.ஒரு செயலை செய்ய பல அதிகாரிகளின் கையேப்பம் தேவை மட்டுமல்ல பல விஷயங்கள் உள்ளது.அதை ஒரே நாளில் செய்துவிட முடியும் என்பது இயலாத காரியம் அதை நாம் உணரவேண்டும்.
நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய ரேஷன் அட்டயை புதுப்பிக்க சென்று விண்ணப்பித்துவிட்டு வந்தேன்.ஆனால் இன்னும் புதிய அட்டை வரவில்லை.அதே சமயம் நான் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் உள்ள வரிசை என்னை வைத்து நான் வீட்டிலிருந்தே என் அட்டை புதுப்பிக்க பட்டுவிட்டதா என அறிந்துகொள்ள முடிகிறது.இதுவே மாற்றம் தானே.
எனவே பழைய பஞ்சாங்கத்தே பாடிக்கொண்டு இருப்பதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்பது என் கருத்து.

பின் குறிப்பு:என்னதான் லஞ்ச ஒழிப்பு துறை அடிக்கடி ரெய்டு நடத்தினாலும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் லஞ்சம் எனும் சொல் சர்வசாதாரணமாகிவிட்டது.இப்பழக்கத்தை விதைத்ததே நாம் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .எனவே லஞ்சம் வழங்க மாட்டேன் என ஒவொருவரும் மனதார நினையுங்கள்.நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 10:23 am

கேசவன் wrote:அருமை
நன்றி கேசவன் - உங்கள் கருத்தை பகருங்கள்.





ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 10, 2012 10:36 am

கொலவெறி wrote:இளைஞர்கள் நினைத்தாலும் அரசாளும் அரசியல்வாதிகளும்
அவர்களின் பிடியில் வீழ்ந்திருக்கும் அரசு அதிகாரிகளும்
மாற்றத்தை கொண்டு வர விடுவார்களா?
என்ன பண்ணுவது ? எது சரி எது தவறு என்று தெரிந்தால் தானே மாற்றம் வருவதற்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 10, 2012 2:51 pm

ஜேன் செல்வகுமார் wrote:நிச்சயம் மாறும் அண்ணா!!!!
தங்களின் வரிகளில் ஆதங்கம் தெரிகிறது.இப்போது எல்லா அரசு அலுவலகங்களிலும் கணினி இருக்கிறது.மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலகங்களின் கணினியும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றது.பிறப்பு,இறப்பு,ரேஷன் அட்டை புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பித்தல் இப்படி பல அத்யாவிசியத் தேவைகளுக்கு இப்போது நேரடியாக செல்லத்தேவையில்லை.
நாளுக்கு நாள் மாற்றம் வந்துகொண்டேதான் இருக்கிறது மக்களுக்குத்தான் அதை பற்றிய விழிப்புணர்வு இல்லை.ஒரு செயலை செய்ய பல அதிகாரிகளின் கையேப்பம் தேவை மட்டுமல்ல பல விஷயங்கள் உள்ளது.அதை ஒரே நாளில் செய்துவிட முடியும் என்பது இயலாத காரியம் அதை நாம் உணரவேண்டும்.
நானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுடைய ரேஷன் அட்டயை புதுப்பிக்க சென்று விண்ணப்பித்துவிட்டு வந்தேன்.ஆனால் இன்னும் புதிய அட்டை வரவில்லை.அதே சமயம் நான் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் உள்ள வரிசை என்னை வைத்து நான் வீட்டிலிருந்தே என் அட்டை புதுப்பிக்க பட்டுவிட்டதா என அறிந்துகொள்ள முடிகிறது.இதுவே மாற்றம் தானே.
எனவே பழைய பஞ்சாங்கத்தே பாடிக்கொண்டு இருப்பதில் ஒரு பிரியோஜனமும் இல்லை என்பது என் கருத்து.

பின் குறிப்பு:என்னதான் லஞ்ச ஒழிப்பு துறை அடிக்கடி ரெய்டு நடத்தினாலும் இன்னும் பல அரசு அலுவலகங்களில் லஞ்சம் எனும் சொல் சர்வசாதாரணமாகிவிட்டது.இப்பழக்கத்தை விதைத்ததே நாம் தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது .எனவே லஞ்சம் வழங்க மாட்டேன் என ஒவொருவரும் மனதார நினையுங்கள்.நன்றி
ஜேன் நமக்கு விழிப்புணர்வு இல்லேன்றது ஓரளவுக்கு உண்மையே.

ஒரு வேலைய முடிக்க அரசு அலுவலகங்களை அணுகுகையில்
ஒவ்வொரு அதிகாரியும் ஒரு புது ரெக்வ்யர்மென்ட்டை
சொல்லுகிறார் - இதனால் வீண் அலைச்சல் தான்.
அவர்களுக்கு விழிப்புணர்வை யார் ஏற்படுத்துவது?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக