புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றத்தின் அறிகுறி...!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முடிவுகள் வெளியாகி இருக்கும் ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் கூர்ந்து கவனிக்கப்பட்டதற்குக் காரணம், எதிர்பார்ப்பு முலாயமா, மாயாவதியா என்பதாக இல்லாமல், ராகுல் காந்தியால் காங்கிரஸூக்கு மீண்டும் எழுச்சி ஏற்படுமா இல்லையா என்பதாக இருந்ததுதான். காட்சி ஊடகங்கள் மிகைப்படுத்தி வர்ணித்ததுபோல ஒருவேளை ராகுல் காந்தியின் பிரசாரத்தால் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், அது அகில இந்திய அளவில் காங்கிரஸூக்குப் புத்துணர்ச்சி அளித்து மக்களவைத் தேர்தலுக்கு வழிகோலி இருக்கக் கூடும்.
குஜராத், பிகாரை அடுத்து இப்போது உத்தரப் பிரதேசத்திலும் "ராகுல் மாஜிக்' வேலை செய்யாத நிலையில் மன்மோகன் சிங் அரசு வழக்கம்போல எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும், பிரச்னைகளுக்கும் இடையில் தத்தளித்த வண்ணம் பதவியைப் பற்றிக் கொண்டு திசை தெரியாமல் இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என்று நம்பலாம்.
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 403 இடங்களில் 224 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜவாதி கட்சியும், மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதாவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால் 28 இடங்களுடன் காங்கிரஸூம் சட்டப் பேரவையில் இடம் பிடிக்கின்றன.
கடந்த சட்டப் பேரவையில் 21 இடங்கள் மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சி, 2009 மக்களவைத் தேர்தலில் 22 இடங்களைப் பெற்றதால் இந்தத் தேர்தலில் நூறுக்கும் அதிகமான இடங்களை வென்றுவிடக் கூடும் என்கிற நம்பிக்கை ராகுல் காந்திக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ராகுல் காந்தி மட்டுமல்லாமல், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் குழந்தைகள் என்று நேரு குடும்பமே மேடையேறிப் பொதுக்கூட்ட மேடையைப் பொருள்காட்சி மேடையாக்கியும்கூட வெற்றி கிட்டாமல் போனதுதான் துரதிர்ஷ்டம் - அவர்களுக்கு!
பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்களைக் கூற முடியும். முதலாவதாக, மாயாவதியால் அவர் உருவாக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவராகச் செயலாற்ற முடியவில்லை. கடந்த 2007 சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்குக் காரணம், எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் "சர்வ சமாஜ்' கட்சியாகத் தனது பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்று அவர் விடுத்த அறைகூவல்தான்.
பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாக்கூர்), முஸ்லிம்கள், யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பலரை பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக்கி 2007-ல் வெற்றி பெற்ற மாயாவதி, சமார் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதவ் வகுப்பினரின் ஆட்சியை நிறுவ முற்பட்டாரே தவிர "சர்வ சமாஜ்' ஆட்சியை நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் சரி, ஜாதவ் அல்லாத பாசி, கோங்கர், வால்மீகி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது ஆட்சியாக மாயாவதியின் ஆட்சியைக் கருதவில்லை.
மேலும், மாயாவதி ஒரு மாயா உலகத்தில் வாழ்ந்தபடி ஆட்சி நடத்தினார் என்பது அவர்மீது பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. பத்து அடி உயர மதில்களுக்குள் இருந்துகொண்டு, தனது அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத முதல்வராக மாயாவதி ஆட்சி நடத்தியதாக அவரது கட்சிக்காரர்களே இப்போது குற்றம் கூறுகிறார்கள். ஒரு சில அதிகாரிகளையும், காவல்துறையினரையும் மட்டுமே தனது ஆலோசகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தியதாகவும் தெரிகிறது.
முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை, மக்கள் அவரை விரும்பி ஏற்றுக்கொண்டு மீண்டும் பதவியில் அமர்த்தி இருப்பதாகக் கூறிவிட முடியாது. முலாயம் வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் வந்துவிடும் என்கிற பயம் உத்தரப் பிரதேசத்தில் பரவலாக இருந்தாலும், அவரது சமாஜவாதி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதற்கு அவர் மாயாவதியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள், மின்வெட்டு, பரவலான லஞ்ச ஊழல், "தலித்' "தலித்' என்ற கோஷத்துடன் நடக்கும் முறைகேடுகள் இவையெல்லாம் முலாயம்சிங் யாதவைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
குஜராத், பிகாரை அடுத்து இப்போது உத்தரப் பிரதேசத்திலும் "ராகுல் மாஜிக்' வேலை செய்யாத நிலையில் மன்மோகன் சிங் அரசு வழக்கம்போல எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும், பிரச்னைகளுக்கும் இடையில் தத்தளித்த வண்ணம் பதவியைப் பற்றிக் கொண்டு திசை தெரியாமல் இந்தியாவை வழிநடத்திச் செல்லும் என்று நம்பலாம்.
ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி 403 இடங்களில் 224 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. எதிர்க்கட்சி அந்தஸ்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜவாதி கட்சியும், மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதாவும், அஜீத் சிங்கின் ராஷ்ட்ரீய லோகதளத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால் 28 இடங்களுடன் காங்கிரஸூம் சட்டப் பேரவையில் இடம் பிடிக்கின்றன.
கடந்த சட்டப் பேரவையில் 21 இடங்கள் மட்டுமே இருந்த காங்கிரஸ் கட்சி, 2009 மக்களவைத் தேர்தலில் 22 இடங்களைப் பெற்றதால் இந்தத் தேர்தலில் நூறுக்கும் அதிகமான இடங்களை வென்றுவிடக் கூடும் என்கிற நம்பிக்கை ராகுல் காந்திக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லை. ராகுல் காந்தி மட்டுமல்லாமல், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, பிரியங்காவின் குழந்தைகள் என்று நேரு குடும்பமே மேடையேறிப் பொதுக்கூட்ட மேடையைப் பொருள்காட்சி மேடையாக்கியும்கூட வெற்றி கிட்டாமல் போனதுதான் துரதிர்ஷ்டம் - அவர்களுக்கு!
பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்விக்குப் பல காரணங்களைக் கூற முடியும். முதலாவதாக, மாயாவதியால் அவர் உருவாக்கிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவராகச் செயலாற்ற முடியவில்லை. கடந்த 2007 சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்குக் காரணம், எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் "சர்வ சமாஜ்' கட்சியாகத் தனது பகுஜன் சமாஜ் கட்சி இருக்கும் என்று அவர் விடுத்த அறைகூவல்தான்.
பிராமணர்கள், ராஜபுத்திரர்கள் (தாக்கூர்), முஸ்லிம்கள், யாதவ் அல்லாத ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பலரை பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக்கி 2007-ல் வெற்றி பெற்ற மாயாவதி, சமார் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட ஜாதவ் வகுப்பினரின் ஆட்சியை நிறுவ முற்பட்டாரே தவிர "சர்வ சமாஜ்' ஆட்சியை நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலும் சரி, ஜாதவ் அல்லாத பாசி, கோங்கர், வால்மீகி போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தங்களது ஆட்சியாக மாயாவதியின் ஆட்சியைக் கருதவில்லை.
மேலும், மாயாவதி ஒரு மாயா உலகத்தில் வாழ்ந்தபடி ஆட்சி நடத்தினார் என்பது அவர்மீது பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. பத்து அடி உயர மதில்களுக்குள் இருந்துகொண்டு, தனது அமைச்சர்களைக்கூடச் சந்திக்காத முதல்வராக மாயாவதி ஆட்சி நடத்தியதாக அவரது கட்சிக்காரர்களே இப்போது குற்றம் கூறுகிறார்கள். ஒரு சில அதிகாரிகளையும், காவல்துறையினரையும் மட்டுமே தனது ஆலோசகர்களாகக் கொண்டு ஆட்சி நடத்தியதாகவும் தெரிகிறது.
முலாயம் சிங் யாதவைப் பொறுத்தவரை, மக்கள் அவரை விரும்பி ஏற்றுக்கொண்டு மீண்டும் பதவியில் அமர்த்தி இருப்பதாகக் கூறிவிட முடியாது. முலாயம் வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் வந்துவிடும் என்கிற பயம் உத்தரப் பிரதேசத்தில் பரவலாக இருந்தாலும், அவரது சமாஜவாதி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதற்கு அவர் மாயாவதியின் ஐந்தாண்டு கால ஆட்சிக்குத்தான் நன்றி செலுத்த வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்னைகள், மின்வெட்டு, பரவலான லஞ்ச ஊழல், "தலித்' "தலித்' என்ற கோஷத்துடன் நடக்கும் முறைகேடுகள் இவையெல்லாம் முலாயம்சிங் யாதவைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கின்றன என்பதுதான் உண்மை.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
காங்கிரஸூக்கோ, பாஜகவுக்கோ வாக்களிப்பதன் மூலம் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபட்டு மீண்டும் மாயாவதி ஆட்சியைப் பிடித்துவிடக் கூடாது என்பதில் உத்தரப் பிரதேச வாக்காளர்கள் குறியாக இருந்தனர் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் வித்தியாசமான நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்ததும் இன்னொரு காரணம். ராகுல் காந்தியைப்போல அந்நியத்தனம் இல்லாமல் மக்களில் ஒருவராகத் தெரிந்த அந்த இளைஞர் சமாஜவாதி கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட உதவினார் என்றும் கூற வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜவாதி கட்சியும், பஞ்சாபில் மீண்டும் அகாலிதளம் - பாஜக கூட்டணியும், கோவாவில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸூம் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. உத்தரகண்டில் 32 இடங்களில் காங்கிரஸூம், 31 இடங்களில் பாஜகவும் வென்று இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய ரீதியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இருக்கும். அதனால், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது இயலாது.
இனிமேல், தனது நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் காந்திக்கு கூட்டம்தான் கூடுமே தவிர, வாக்குகள் பெற்றுத்தர முடியாது என்பது மூன்றாவது முறையாக நிரூபிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சித் தலைமையில் நிலவும் பூசல்கள் மேலும் வலுப்பெறுமானால், காங்கிரஸின் நிலைமை பாஜகவுக்கும் ஏற்படக் கூடும்.
மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டிருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்!
நன்றி
தலையங்கம் தினமணி..!
உத்தரப் பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மையுடன் சமாஜவாதி கட்சியும், பஞ்சாபில் மீண்டும் அகாலிதளம் - பாஜக கூட்டணியும், கோவாவில் பாஜகவும், மணிப்பூரில் காங்கிரஸூம் ஆட்சியைப் பிடித்திருக்கின்றன. உத்தரகண்டில் 32 இடங்களில் காங்கிரஸூம், 31 இடங்களில் பாஜகவும் வென்று இழுபறி நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய ரீதியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஆளும் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்துத்தான் வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இருக்கும். அதனால், மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறச் செய்வது இயலாது.
இனிமேல், தனது நம்பிக்கை நட்சத்திரமான ராகுல் காந்திக்கு கூட்டம்தான் கூடுமே தவிர, வாக்குகள் பெற்றுத்தர முடியாது என்பது மூன்றாவது முறையாக நிரூபிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடுத்த வியூகம் என்னவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி.
எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியும் தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சித் தலைமையில் நிலவும் பூசல்கள் மேலும் வலுப்பெறுமானால், காங்கிரஸின் நிலைமை பாஜகவுக்கும் ஏற்படக் கூடும்.
மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டிருக்கிறது ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்!
நன்றி
தலையங்கம் தினமணி..!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொங்கு சட்ட மன்றம் இல்லாமல் இருந்தது ஒரு வகையில் நல்லதே.
அடிக்கடி குதிரை பேரங்களிலேயே ஆட்சி காலம் முடிஞ்சிடும்.
மெல்ல சாகிறதா காங்கிரஸ் அல்லது செத்து விட்டதா?
அடிக்கடி குதிரை பேரங்களிலேயே ஆட்சி காலம் முடிஞ்சிடும்.
மெல்ல சாகிறதா காங்கிரஸ் அல்லது செத்து விட்டதா?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பாவம் காங்கிரஸ்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தினமலர்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நக்கீரன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|