புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
78 Posts - 49%
heezulia
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
2 Posts - 1%
prajai
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
120 Posts - 53%
heezulia
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
2 Posts - 1%
prajai
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10மழைபெய்த அந்த ராத்திரி Poll_m10மழைபெய்த அந்த ராத்திரி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைபெய்த அந்த ராத்திரி


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 10:37 am

மழைபெய்த அந்த ராத்திரி Loneliness-killlsss

வெளியில்
சோவென மழை பெய்துகொண்டிருந்தது
கொஞ்சம் கோபத்தில காற்றுவீச
சத்தமிட்டது மரம் செடிகள்


மண்ணோட
கீறலை ,வேதனையை ,எச்சங்களை
துடைத்துக் கொண்டு ஓடுது
மழைத்தண்ணி


நல்ல மின்வெட்டு
ஆறுமணிக்கே அமந்துபோச்சு கரண்ட்
கொய்யினு அட்டக்கெசமா
ஊர் தெருக்கோடிகள்


எதிர்வீட்டில்
ஓயாமல் அழுதுகொண்டிருந்தது
இடி சத்தத்தில் பயந்து எழுந்த
பச்சக் குழந்தை


அரிசி தின்னா என்ன
காத்தால கல்யாணம் ராத்திரி மழை
கொடுத்து வச்ச மகராசி
நாலாவது வீட்டுப் பொண்ணு


நேத்துதான்
லீவுல வந்திருக்கானாம் அவபுருஷன்
நடுராத்திரி வரைக்கும் நீண்டுச்சு
பக்கத்து வீட்டில் பேச்சு சத்தம்


உறங்கிய
தம்புள்ளையை எம்பாயில போட்டுவிட்டு
கதவ சக்குன்னு தாழ் போட்டாள்
அண்ணன் பொண்டாட்டி


பக்கத்துப் பாயில்
குறட்டை சத்தம் எழுப்பி
போர்வைக்குள் சுருண்டு உறங்கும்
அம்மா


தீயில விழுந்த
மண் புழுவாட்டம்
உரக்கப் பாயில் துடிதுடிக்குது
என் உசிரு


சன்னலோரமா
வந்த ஊதாக்காதில
உடம்பு சக்குன்னு செலிர்க்க
கசகசத்தது மேலாடை


நடு ஜாமத்திலும்
உறங்காம முளிச்சிருக்கு
கடிவாளம் இல்லாமல் ஊசலாடும்
மனசு


ஆறுமாசத்தில
கெட்டிய புருஷன் பாடையேற
பால் சொம்புக்குள் விழுந்தது
மஞ்சள் காயாத தாலி


உணர்ச்சிய
உசுப்பேத்தி விட்டுட்டு
அந்த நெனப்ப கொடுத்திட்டு
போயிட்டான் படுபாவி


அணைஞ்ச விளக்க
பத்த வைக்கறதுக்கு ஏனோ
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க
வீட்டு மூத்தவங்க


நித்தம்
பத்திய சாப்பாடு சாபிட்டும்
உசிரக் கொல்லும் வயசுநோய்
சீழ்பிடிச்சு உடம்பில்

கொட்டும்
மழையில நனைஞ்சா
உடபுச்சூடு என்னமோ கரையும்
மிச்சமா வயசு பசிமட்டும்


அழுத
கண்ணீரை ஏந்திய தலையணையில்
உப்புப் பொரிந்து நாறுது
கொச்சை வாசம்


காரியம் முடிஞ்சிருச்சு
தாலியும் கீழ இறங்கிருச்சு
உசிருள்ள நானோ நித்தம்
செத்துக்கிட்டு


விடிஞ்சிருச்சு
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Mar 07, 2012 10:42 am

அடேய்ங்கப்பா என்ன ஒரு கவிதை. இளம் விதவையின் விரகதாபத்தை இதைவிட கண்ணியான வார்த்தைகளால் யாராலும் எழுதமுடியாது.... (அப்ப அவளுக்கும் மழை தேவை சூட்டை தணிக்க...) பாராட்டுகள் நண்பரே
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 07, 2012 12:06 pm

மனது கலங்கி போனது இந்த கவிதைய கண்டு.
விதவைகளின் அதுவும் இளம் விதவைகளின் பாடு மிகவும் கடினமானது.
அருமையான வார்த்தைகளில் எத்தனை நாகரீகமாக சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்



மழைபெய்த அந்த ராத்திரி Uமழைபெய்த அந்த ராத்திரி Dமழைபெய்த அந்த ராத்திரி Aமழைபெய்த அந்த ராத்திரி Yமழைபெய்த அந்த ராத்திரி Aமழைபெய்த அந்த ராத்திரி Sமழைபெய்த அந்த ராத்திரி Uமழைபெய்த அந்த ராத்திரி Dமழைபெய்த அந்த ராத்திரி Hமழைபெய்த அந்த ராத்திரி A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Mar 07, 2012 12:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 1:44 pm

அசுரன் wrote:அடேய்ங்கப்பா என்ன ஒரு கவிதை. இளம் விதவையின் விரகதாபத்தை இதைவிட கண்ணியான வார்த்தைகளால் யாராலும் எழுதமுடியாது.... (அப்ப அவளுக்கும் மழை தேவை சூட்டை தணிக்க...) பாராட்டுகள் நண்பரே

ஆசிரியர் பெருந்தொகையின் அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 1:45 pm

உதயசுதா wrote:மனது கலங்கி போனது இந்த கவிதைய கண்டு.
விதவைகளின் அதுவும் இளம் விதவைகளின் பாடு மிகவும் கடினமானது.
அருமையான வார்த்தைகளில் எத்தனை நாகரீகமாக சொல்லி இருக்கீங்க பாராட்டுகள்

தோழியின் உணர்வுபூர்வமான கருத்திற்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Mar 07, 2012 4:01 pm

விஜயகுமார் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Mar 07, 2012 4:27 pm

அணைஞ்ச விளக்க
பத்த வைக்கறதுக்கு ஏனோ
இன்னும் யோசிச்சிட்டு இருகிறாங்க
வீட்டு மூத்தவங்க .........................

இளம் விதவையின் ஏக்க பெருமூச்சு அனைவர் காதுகளிலும் ஒலிக்கச்செய்தீர்கள் செய்தாலி அவர்களே. கவிதை அல்ல ஒரு நிஜம். வாழ்த்துக்கள்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 07, 2012 4:48 pm

காரியம் முடிஞ்சிருச்சு
தாலியும் கீழ இறங்கிருச்சு
உசிருள்ள நானோ நித்தம்
செத்துக்கிட்டு


இந்த வேதனையை உணராமத் தானே
போட்டு அவங்கள படுத்தறாங்க பெருசுங்க.

அருமை நண்பரே கவிதை வழி
அவர்களின் சோதனை / வேதனை.




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 07, 2012 5:15 pm

விடிஞ்சிருச்சு
மழையும் வெரிச்சிருச்சு
இன்னும் விடியாமலும் வெரிக்காமலும்
என் வாழ்க்கை
கண்ணீர் சிந்தும் வரிகள் . சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக