புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
44 Posts - 41%
heezulia
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
3 Posts - 3%
prajai
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
3 Posts - 3%
Saravananj
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
2 Posts - 2%
Barushree
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
21 Posts - 5%
prajai
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_m10உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 06, 2012 1:13 pm




தமிழ்நாட்டில், சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பான ஒரு பயனுள்ள கருத்தரங்கம் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த உள்துறை செயலாளர் ஆர்.ராஜகோபாலும், கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரமும் வெளியிட்ட கருத்துக்கள் சிந்திக்கவும், அடுத்து என்னென்ன வகையில் செயலாற்றலாம்? என்பதை விளக்கும் வகையிலும் அமைந்திருந்தன. அவர்கள் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சாலை விபத்துக்கள் பற்றி விளக்கியது, அடுத்து நாம் எவ்வளவு கவனமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பதை கோடிட்டுக்காட்டியது.

2010-ம் ஆண்டில் 64 ஆயிரத்து 976 சாலை விபத்துக்கள் நடந்திருந்தது. இது, 2011-ல் 66 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துவிட்டது. 2010-ல் இத்தகைய சாலை விபத்துக்களில் 13 ஆயிரத்து 35 விலை மதிப்பற்ற உயிர்களை இழந்துவிட்டோம். ஆனால், 2011-ல் 15 ஆயிரத்து 244 இன்னுயிர்களை இழந்துவிட்டோமே என்று கவலைதோய்ந்த குரலில் அர்ச்சனா ராமசுந்தரம் கூறியது, ஒட்டுமொத்த தமிழகத்தையே கலங்க வைத்துவிட்டது. விபத்துக்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துக்கொண்டே வருவதற்கான காரணங்களை அனைத்து துறைகளும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய சரியான தருணம் இதுதான். ஒருகாலத்தில் மோட்டார் வாகனங்கள் என்றால், அது ஆடம்பர பொருள், வசதிபடைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிகொண்டிருந்தாலும், மோட்டார் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையோ அதைவிட வேகமாக உயர்ந்துகொண்டே போகிறது.

மோட்டார் வாகனங்கள், இப்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஏழை குடும்பங்களில்கூட, இருசக்கர வாகனம் என்பது கண்டிப்பாக இருக்கவேண்டிய ஒரு பொருளாகிவிட்டது. கடந்த 2010-2011-ம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 9 லட்சத்து 28 ஆயிரத்து 553 போக்குவரத்து மோட்டார் வாகனங்களும், ஒரு கோடியே 12 லட்சத்து 7 ஆயிரத்து 338 ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களும், 15 லட்சத்து 24 ஆயிரத்து 840 இதர வாகனங்களும் இருக்கின்றன. ஆக, தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து 60 ஆயிரத்து 736 மோட்டார் வாகனங்கள் கடந்த ஆண்டில் நமது சாலைகளில் சுற்றி வந்துகொண்டிருந்தன. இது, அதற்கு முந்தைய ஆண்டைவிட, 12.37 சதவீதம் அதிகமாகும். நிச்சயமாக தற்போது இந்த கணக்கோடு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும்.

குடித்துவிட்டு மோட்டார் வாகனங்கள் ஓட்டுபவர்கள், சிக்னலில் நிற்காமல் செல்பவர்கள், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், ஓவர் ஸ்பீடு, வாகனங்கள் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்துவது, ஆபத்தான டிரைவிங், ஸ்பீடு வரம்பை தாண்டி வண்டி ஓட்டுவது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக இப்போது இருக்கும் அபராதத்தை அதிகளவில் உயர்த்துவதற்கு வகை செய்யும் அளவில், மோட்டார் வாகன சட்டத்தை திருத்த மத்திய அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது. இதெல்லாம் விதிக்கப்படவேண்டிய அபராதம்தான். ஆனால், போக்குவரத்து குற்றங்கள் இழைத்தபிறகு விதிக்கப்படும் அபராதம்தான் இது. விபத்துக்கள் ஏற்பட்டபிறகு, நடவடிக்கை மேற்கொள்வதைவிட, விபத்தே நடக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதே சாலச்சிறந்ததாகும். ஆக, நமது சாலைகளில் விபத்துக்கள் பெரும்பாலும் எப்போது நடக்கிறது, என்ன காரணம்? என்பதை ஆர்.ராஜகோபால் போன்ற இத்தகைய நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்பதில் அதிக அக்கறைகொண்ட அதிகாரிகள் குழுவை கொண்டு ஆலோசித்து, அந்த குழுவின் பரிந்துரையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

பொதுவாக விபத்துக்களில் உயிர் இழப்பவர்களில் அதிகம்பேர் பாதசாரிகளும், இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களும்தான். பெரும்பாலான விபத்துக்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் நடக்கிறது என்ற புதிய தகவலும் வருகிறது. இதற்கு அடுத்தபடியாக குடிபோதையிலும், தூக்கத்திலும் வண்டி ஓட்டும் டிரைவர்களால்தான் விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும், ஓவர் ஸ்பீடும் காரணம் என்றும் கூறுகிறார்கள். நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கு களைப்பாக இருக்கும் டிரைவர்கள், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, சற்று ஓய்வெடுக்கவும், காபி, டீ குடித்துக்கொள்ளவும் வசதிகளை ஏற்படுத்தவேண்டும். இதுபோல, விபத்துக்களை தடுப்பதற்காக செய்யவேண்டிய அனைத்து காரியங்களையும் உடனடியாக ஒருங்கிணைந்த அனைத்து துறைகளும் மேற்கொள்ளவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

தினதந்தி



உயர்ந்து வரும் விபத்துக்களின் எண்ணிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 06, 2012 1:30 pm

மாலையிலும் இரவிலும் அதிக விபத்துகள் ஏற்பட முக்கிய காரணம் -

ஒன்று:

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது,
குடித்துவிட்டு நடக்காமல் நடு ரோட்டில் ஆடுவது

இரண்டு:

தெருவிளக்கே இல்லாத ரோடுகள்
இருந்தும் கரென்ட் இல்லாமல் எரியாத விளக்குகள்
( அட போங்கப்பா ரோடு மொதல்ல இருக்கா?)




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக